Blog

Your blog category

Blog

அன்பு 4.1

மெதுவாய் எரிந்தக் கண்களை கசக்கிவிட்டுக் கொண்டே எழுந்தமர்ந்தான் ரஞ்சன். அருகில் அமர்ந்தவாறு ஷோபனா பாதி உடலைப் படுத்தது போல மெத்தையில் சாய்த்திருந்தாள். அவளது கைகள் அஷ்வினைத் தட்டிக் […]

Blog

இதயம் 5.2

அடுத்த நொடி கண்ணாடி இறக்கப்பட, உள்ளே அமர்ந்திருந்தான் ரிஷிகேஷவ். அவனைக் கண்டதும் மலரின் முகத்தில் இருந்த பதட்டம் வடிந்துவிட, “ரிஷி சார், நீங்கதானா? ஒரு அம்மா தலையில

Blog

இதயம் 5.1

இதயம் 5: “அக்கா, அனாடமி புக் வாங்க காசு வேணும்,” என்று  சாகித்யா வந்து கேட்க, “எவ்வளவு வேணும், சாகி?” என்று வினவியவள், துப்பட்டாவை எடுத்து இருபுறமும்

Blog

இதயம் 4.2

“எங்க மிஸ் ஆச்சு, கண்ணா? ஆபீஸ்லயா? அங்க சிசிடிவி இருக்குமே! செக் பண்ண வேண்டியதுதானே?” என்று கேள்வி கேட்டார். “ஆபீஸ்ல மிஸ் ஆகி இருக்க சான்ஸ் இல்லம்மா.

Blog

இதயம் 4.1

இதயம் 4 “என்ன மலர், ரொம்ப நாளா ஆளையே பார்க்க முடியல?” என்று அந்த பல்பொருள் அங்காடியின் பணியாளர் கேட்க, “முன்னாடி வேலை பார்த்துட்டு இருந்த வீட்டுல

Blog

இதயம் 3.2

ரிஷிக்கு சத்துமாவு கஞ்சியை செய்யும் பணியை துவங்கினாள். சமையலறையில் அனைத்து பொருள்களும் அதன் பெயரிடப்பட்டு வரிசையாக அடுக்கப்பட்டு இருக்க மலருக்கு எதையும் தேடி எடுக்க பெரிதாக சிரமமில்லை.

Blog

இதயம் 3.1

இதயம் 3: பேசமொழி தேவையில்லை பார்த்துக் கொண்டால் போதுமே தனிப்பறவை ஆகலாமே மணிக்குயில் நானுமே… “மலரு எந்திருச்சு சாப்பிட வா” என்று மாதவி அழைக்க, “ப்ச்…” என்று

Blog

இதயம் 2.3

ஹ்ம்ம்… நான் சொல்றதை நல்லா கேட்டுக்கோ என் மகனுக்கு பிடிக்காத சாப்பாடு எல்லாம் மறந்து கூட நீ செஞ்சிட கூடாது”என்றவர் ரிஷிக்கு பிடிக்காத உணவை கூற, தனது

Blog

இதயம் 2.2

இது என்ன கொடுமையா இருக்கு மீன் வித்தா மீன் வாசம் வரத்தான் செய்யும்” என்று மாதவி நொடிக்க, “அதானே மீன் வாசம் வந்தா வேலைக்கு வர வேண்டாம்னு

Blog

அன்பு 3.3

தான் அவர்கள் வீட்டிற்குள் நுழைவது தவறென அவளின் மனதில் ஆழப்பதிந்துவிட்டிருந்தது. தாய் இரவு அழுததும் கொஞ்சம் புரிய, இனிமேல் அந்த வீட்டிற்குள்ளே நுழையக் கூடாதென மனதில் அழுந்தப்

error: Content is protected !!
Scroll to Top