மெதுவாய் எரிந்தக் கண்களை கசக்கிவிட்டுக் கொண்டே எழுந்தமர்ந்தான் ரஞ்சன். அருகில் அமர்ந்தவாறு ஷோபனா பாதி உடலைப் படுத்தது போல மெத்தையில் சாய்த்திருந்தாள். அவளது கைகள் அஷ்வினைத் தட்டிக் […]
அடுத்த நொடி கண்ணாடி இறக்கப்பட, உள்ளே அமர்ந்திருந்தான் ரிஷிகேஷவ். அவனைக் கண்டதும் மலரின் முகத்தில் இருந்த பதட்டம் வடிந்துவிட, “ரிஷி சார், நீங்கதானா? ஒரு அம்மா தலையில
ரிஷிக்கு சத்துமாவு கஞ்சியை செய்யும் பணியை துவங்கினாள். சமையலறையில் அனைத்து பொருள்களும் அதன் பெயரிடப்பட்டு வரிசையாக அடுக்கப்பட்டு இருக்க மலருக்கு எதையும் தேடி எடுக்க பெரிதாக சிரமமில்லை.
தான் அவர்கள் வீட்டிற்குள் நுழைவது தவறென அவளின் மனதில் ஆழப்பதிந்துவிட்டிருந்தது. தாய் இரவு அழுததும் கொஞ்சம் புரிய, இனிமேல் அந்த வீட்டிற்குள்ளே நுழையக் கூடாதென மனதில் அழுந்தப்