• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. vaishnaviselva @

    ஆருயிரே..

    அன்புள்ள காதலே ........ உன் நிழலில் மறைந்துவிட வா ......! உன் மூச்சினில் கலந்துவிட வா ......! உன் கனவுகளில் வாழ்ந்துவிட வா .....! உன் எண்ணங்களில் என் பெயரை பதிவிட வா......! உன் பயணத்தில் என் பயணத்தை தொடர வா ....! உன்னில் நான் புதைந்துவிட...
  2. vaishnaviselva @

    இயற்கை

    இயற்கை இயற்கையே உன்னை வியக்காத நாளும் உண்டோ உன்னை ரசிக்காத மனிதனும் உண்டோ.! நீ மகிழ்ச்சியில் பூக்களாய் பூக்கிறாய் சோகத்தில் மழையாய் வருகிறாய் கோபத்தில் கனலாய் எரிக்கிறாய் உனக்கும் உணர்வ் உண்டோ அதை நினைக்கையில் என் மனம் தான் வியக்காமல் போகுமா உன்னை...
  3. vaishnaviselva @

    NN-7

    விழிகளில் கண்ணீர் மனதில் வலி தந்தையின் பாராமுகம் அனைத்தையும் நீரில் கரைத்து விடும் சக்தி இருந்தால் கரைத்து விடலாம் என்று கண்ணீர் வழிய அமர்ந்திருந்தால். தோள்களில் கரம் பதிய உணர்வுகள் வந்தவளாக திரும்பிப் பார்த்தால் சிவகாமி நின்றிருந்தார். _"அம்மா ஐ அம் சாரி அம்மா உங்க கிட்டயாவது நான் வந்து இத...
  4. vaishnaviselva @

    NN-6

    -"அப்பா எனக்கு இந்த கல்யாணத்துல விருப்பம் இல்லப்பா" -" ஏன் என்ன காரணம் பயணி பிடிக்கலையா இல்ல வேற ஏதும் " என்று கரகரத்த குரலில் வெளிவந்தது. வார்த்தைகள் வேதாச்சலம் கடுமையானவர் அல்ல அதே சமயத்தில் தன் மகள் மீது தான் வைத்துள்ள அன்பின் காரணமாக அவள் கேட்கும் அனைத்திற்கும் சம்மதம் சொல்லி தவறாக...
  5. vaishnaviselva @

    NN-5

    விழாவிற்கு வருகை தந்த அனைவரின் பார்வையும் ஒரு நிமிடம் இமைக்காமல் அவனை கவனித்தது. ராஜதேவ் தனது கையில் இருந்த பூங்கொத்தை விழாவின் நாயகனாக வந்திருக்கும் ஆருத்ரனுக்கு வழங்கி இன் முகத்துடன் வரவேர்த்தார் . அவரது வரவேற்பை இதழ் பிரியாமல் சிறு புன்னகையுடன் வாங்கிக் கொண்டான். வேதாச்சலம் நடக்கும்...
  6. vaishnaviselva @

    frds

    :ROFLMAO:ithula kavithaiyanu sandaiku vanthudathiga makkale ithuku title le varigal nu potu irukka ..........just thonunatha form pannathutha pa ....................padikkumpothu yenna thonutho atha marakkama solluga pa frds:love::love::love:
  7. vaishnaviselva @

    varigal_10

    . வாழ்க்கை கடவுள் என்னை படைத்ததுக்கு காரணம் உண்டோ ... அது துன்பத்தின் வலியை உணர்த்தவோ .... இந்த பிறவியின் வாழ்வு இருட்டோ .... இருளின் வாழ்வு இருளாக...
  8. vaishnaviselva @

    varigal_9

    என்னை பிரிந்த காதலனே நீ விளையாட என் வாழ்க்கை என்ன மைதானமா ...... நான் என்ன பாவம் செய்தேனோ உன்னை சந்தித்தது மாயக்கண்ணன் இழைத்த லீலையில் ஏமாந்த ராதை நானோ ......
  9. vaishnaviselva @

    varigal_8

    காதல் ❤️ ... உன் வார்த்தைகள் யாவும் செவிகளில் ஒலிக்கிறது உன் சிரிப்புகள் யாவும் நினைவினில் இருக்கிறது உன் காதல் யாவும் இதயத்தில் இருக்கிறது இவை யாவும் பொய் என்ற நிதர்சனம் என் மரணத்தில் இருக்கிறது ....❣️....
  10. vaishnaviselva @

    varigal_7

    💔 வலி 💔 உன் மனம் என்ன கல்லா என் மனம் புரிந்தும் ....💔 உன் இதயம் என்ன சதையா என் இதயத்தின் ரணம் புரிந்தும் ....💔 உன் கண்கள் என்ன குருடா என் கண்களில் காதல் புரிந்தும் ....💔 நீ என்னை பிரிந்தாய்...
  11. vaishnaviselva @

    varigal_6

    .......❣️ இதயம்❣️........ என் தோழியே காதலியே கேள் இதயம் கூட இடைவிட்டு துடிக்கும் அவ் இடைவெளியிலும் உன் பெயரை சொல்கிறது ........💝 என் காதலே ❤️ இரவில் இமை மூடின் உன் முகம் காண்கிறேனடி என் மூளை செல்களில் யாவும் உன் நினைவுகளடி என்ன பாவம் செய்தேன்...
  12. vaishnaviselva @

    varigal_5

    ❤️ உன்னில் நான்❤️ உன் சிரிப்பில் கரைந்து ஓடிய நீராய் நான் ....... உன் காதலால் உலகம் மறந்தேன் நான் ......... உன் பிரிவால் உருகினேன் மெழுகாய் நான் .......... உன் வார்த்தையில் எறிந்தேன் தீயாய் நான் ......... உன் வரவை...
  13. vaishnaviselva @

    varigal_4

    என் மனம் இதுவரை அறியா வலியை தந்தாய்யடா ... உன்னை மாலையிட்ட பெண்ணோடு பார்க்கும் வலிமை இல்லையடா நொடியே என் இதயம் இறந்ததடா .............
  14. vaishnaviselva @

    varigal_3

    தாய்மையே நீ பால்வெளி அண்டம்தானோ உன் புதல்வர்கள் சூரிய குடும்பமோ பூமி தான் உன் செல்ல புதல்வனோ பூமியில் அம்மா என்று அழைக்காத உயிரும் உண்டோ .....
  15. vaishnaviselva @

    varigal _2

    உன் கை பிடித்து மறுநொடியும் உன் தோல் மீது சாய்ந்த மருகனமும் உலகம் மறந்து நான் சிரித்த அக்கணமும் அன்று உணர்ந்தேன் கடலின் ஆழமும் அது உயிரை எடுக்கும் காதல் என்றும் அதை நான் மறுத்தாலும் நீ என்னில்...
  16. vaishnaviselva @

    Varigal_1

    பூவின் தேன்சுவை பூ அறியுமோ....... மழையின் அருமை மழை அறியுமோ .......... மலையின் உயரம் மலை அறியுமோ....... ஆனால் இதை அறிந்தால் அதுதான் விசித்திரமோ ....... நான் உன் மீதுகொண்ட...
  17. vaishnaviselva @

    நின் நெஞ்சம் நேர்பவளே ! - 4

    அத்யாயம் - 4 காலை அலார சத்தத்தில் எழுந்த கார்த்திக் பக்கத்தில் இருந்த குணாளை உதைத்து எழுப்பினான் திடுக்கிட்டு எழுந்தவன் "என்னடா ஆச்சு", என்று பதற 'ஆஃபீஸ்க்கு லேட் ஆகுதுடா ' ,என்று சொல்ல . இருவரும் வேகமாக தங்களை தயார் செய்தார்கள் . மிரு தன்னை சீக்கிரம் ஆபீசுக்கு புறப்பட தயாரானாள்...
  18. vaishnaviselva @

    நின் நெஞ்சம் நேர்பவளே !... - 3

    அத்யாயம் -3 அனைவரும் இரவு உணவு உண்ண உணவு மேஜைக்கு வர சிவகாமி இருவருக்கும் பரிமாறினார். உணவை சுவைத்தவாரே வேதாச்சலம் மௌனத்தை கலைக்கும் விதமாக பேச்சை ஆரம்பித்தார் . "மிரு ஒரு முக்கியமான சந்தோஷமான செய்தியை பேசணும் கண்ணு" என்று சொல்லும் போதே அவர் முகம் சந்தோச தாண்டவம் ஆட. அதை பார்த்து மிரு...
  19. vaishnaviselva @

    மறுமையும் நின் நெஞ்சம் நேர்பவளே !... - 2

    அத்தியாயம் 2 மிருதுளாவின் முகத்தில் சந்தோஷம் ஆச்சரியம் அவன் தன் மீது கொண்டுள்ள காதல் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்க . குணாளின் முகத்தில் மின்னலைப் போல ஒரு அதிர்ச்சி கார்த்திக் முகத்தில் நிம்மதி பரவியது . காவ்யா மிருதலாவை பார்த்து கண்ணடித்தவள் மிரு கல்யாண சாப்பாடு எப்ப போடுவ என கேட்டு...
  20. vaishnaviselva @

    மறுமையும் நின் நெஞ்சம் நேர்பவளே !........

    அத்யாயம் - 1 அதிகாலை விடியல் கதிரவன் தன் பணியை செய்ய ஆயத்தமாக சிட்டு குருவிகள் தன் குஞ்சுகளுக்கு இறை தேட தன் பயணத்தை தொடக்கியது இளம் காலை தென்றல் தன் முகத்தில் மொத இன்னும் ஆழ்ந்த நித்திளைக்கு சென்றால் மிருதாளினி . சிவகாமி " ஏய் மிரு இன்னொ...
Top