Member
- Messages
- 37
- Reaction score
- 20
- Points
- 8
.
வாழ்க்கை கடவுள் என்னை படைத்ததுக்கு
காரணம் உண்டோ ...
அது துன்பத்தின் வலியை
உணர்த்தவோ ....
இந்த பிறவியின் வாழ்வு
இருட்டோ ....
இருளின் வாழ்வு இருளாக
இருளில் கரைவதற்கு
எதற்கு இந்த வாழ்வோ ....