Author name: Iragi Tamil Novels

Blog

அன்பு 2.3

“இதுக்கொன்னும் குறைச்சல் இல்ல, முதல்ல ரெண்டு பேரும் ஹாலுக்குப் போங்க. நான் வரேன்!” என அவர்களை அனுப்பியவர், “மனோ… திஸ் இஸ் நாட் அ குட் ஹேபிட். […]

Blog

அன்பு 2.2

குட்டி குட்டி என நாளுக்கு நூறு முறையாவது அழைத்திடும் தாயின் நினைவில் மனம் கனத்துப் போனது. தாய்ப் பறவைக் குஞ்சை அடைகாப்பது போல எங்கு சென்றாலும் தன்னை

Blog

அன்பு – 2.1

தன் அறையில் அமர்ந்து மருத்துவம் சம்பந்தமான புத்தகம் ஒன்றில் கவனத்தை செலுத்தியிருந்தாள் சந்தனா. மனம் கொஞ்சமும் அதில் லயிக்கவில்லை. காலையிலிருந்தே ஏதோ தவறாக நடக்கப் போவதாக உள்மனம்

Blog

இதயம் 2.3

முகம் முழுவதும் தவிப்புடனும் விழிகளில் கெஞ்சலுடனும் தன் எதிரே நிற்பவளை ஒரு நொடி அமைதியாய் நோக்கியவன் பிறகு மெதுவாய் தலையை அசைத்து சம்மதத்தை தெரிவிக்க மலரின் முகத்தில்

Blog

இதயம் 2.2

மல்லிகா சொன்னது மாதிரி நீங்க எல்லாமே பிரஷா தான் இருக்கு கண்ணா” என்று காரில் ஏறியதும் ராதா கூற, “ஹ்ம்ம் நானும் கவனிச்சேன் ம்மா மார்னிங் தான்

Blog

அன்பு 1.3

கோயம்புத்தூர் நகரின் கிராமப்புறம் அது. கொஞ்சமே கொஞ்சம் நகரத்தின் வளர்ச்சியை வரவேற்றுக்கொண்டிருந்தது அந்தப் பகுதி. அதில் பத்துக்கு பதிமூன்று என்ற அளவிலிருந்த சிறிய ஓட்டு வீட்டில் அங்குமிங்கும்

Blog

இதயம் 2.1

அவரது வெளித்தோற்றத்திலே ராதா சற்று பணக்கார வர்க்கத்தை சேர்ந்தவர் என்பதை ஊகித்திருந்தாள். அதுவும் விலையைக் கேட்காது பொருளை வாங்கிவிட்டதில் தன்னுடைய கணிப்பு சரிதான் என்று நினைத்திருந்தாள். இவர்

Blog

அன்பு 1.2

“அவகிட்டே என்ன மேடம் பேச்சு. என்கிட்ட கேளுங்க, வர வர ஒரு வேலையும் ஒழுங்கா பார்க்க மாட்றா. கேட்ட கேள்விக்கு பதில் சொல்றதில்லை. புள்ளைங்களை பார்க்குறதில்லை. சமைச்சா

Blog

அன்பு 1.1

அன்பு – 1 நவம்பர் மாதத்தின் முதல் வாரம். மெலிதான குளிரும் கொஞ்சமே கொஞ்சம் வெயிலும்எட்டிப்பார்த்து வார நாட்களை வரவேற்றுக்கொண்டிருந்தன. மழை காலத்திற்கே உரிய மந்தமும் மங்கலுமாய்

Blog

இதயம் 1.3

நைன் பிப்டி கண்ணா அதை கிளீன் பண்ணி முடிச்சதும் கொடுப்பா” என்று ராதா கூற, சம்மதமாய் தலையை அசைத்தவனது விழிகள் அங்கிருந்த கடைகளின் மீது உலா வந்தது. 

error: Content is protected !!
Scroll to Top