• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    நேரம் - 3 💜

    நேரம் – 3 💜 கழுத்துவரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்க மனமில்லாமல் படுக்கையில் சுருண்டிருந்தாள் இசைவாணி. பாதி திறந்திருந்த ஜன்னல் திரைவழியே சுள்ளென வெயில் முகத்தில் அறைந்தது. “வாணிமா... எழுந்திரிங்க. எப்பவும் போல லீவ்னு தூங்கிட்டே இருப்பீங்க. சேலை எடுக்கப் போக வேணாமா?” கமலா இவளது அறைக்கதவை...
  2. Janu Murugan

    நேரம் - 2 💜

    நேரம் – 2 💜 வீட்டிற்குள்ளே நுழைந்ததும் கையிலிருந்த பையை மேஜையில் வைத்த இசைவாணி இருக்கையில் பொத்தென அமர்ந்தாள். சென்ற வாரம் அவர்கள் குழு செய்த திட்டத்தில் ஏதோ கோளாறு என நேற்றிலிருந்து அதை சரி செய்து மீண்டும் ஒப்படைத்தவளுக்கு உடல் என்னவோ அதீத சோர்வாய் உணர்ந்தது. கழுத்தை சுற்றிப் படர்ந்திருந்த...
  3. Janu Murugan

    நேரம் - 1 💜

    எழுத்தாளர் ஜானு முருகனின் கலைகளிலே அவள் ஓவியம் யூட்யூப் எக்ஸ்க்ளூசிவ் நாவல். முழு நீள ஆடியோவாக கேட்டு மகிழுங்கள் 🥳🤩 தொடர்ந்து கதைகளைக் கேட்க மறக்காம நம்ப சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணிக்கோங்க https://youtu.be/y4C0O1xHRXQ நேரம் – 1 💜 தன் முன்னிருந்த கணினி திரையை வெறித்து பார்த்த இளம்பரிதிக்கு...
  4. 1000239468.jpg

    1000239468.jpg

  5. 1000159378.jpg

    1000159378.jpg

  6. 1000154579.jpg

    1000154579.jpg

  7. 1000132965.jpg

    1000132965.jpg

  8. 1000093043.jpg

    1000093043.jpg

  9. 1000070689.jpg

    1000070689.jpg

  10. 1000051802.jpg

    1000051802.jpg

  11. 1000049748.jpg

    1000049748.jpg

  12. Janu Murugan

    பொழுது - எபிலாக் 💖

    கடந்து சென்ற இரண்டு வருடங்கள் அனைவரின் வாழ்க்கையிலும் பெரிய பெரிய மாற்றங்களைத் தாங்கி நகர்ந்து கொண்டிருந்தன. சுதிரமாலா நிவின் வாழ்க்கையைத் தொடங்கிய சில பல மாதங்களிலே அவர்கள் தாய், தந்தை என்ற ஸ்தானத்தை அடைந்திருந்தனர். ஏழு மாதங்களும் மனைவியை உள்ளங்கையில் வைத்து தாங்கியிருந்தான் நிவின். அவளது...
  13. Janu Murugan

    பொழுது - எபிலாக் 💖

    பொழுது - 28 (இறுதி அத்தியாயம்) இரண்டு வருடங்களுக்குப் பிறகு, மையிருட்டாயிருந்த அறையில் ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் நிவின். மணி பன்னிரெண்டைத் தொடும் வேகத்துடன் சதுர கடிகாரத்தில் முள் வேகமெடுத்தது. நிவினின் போர்வை ஒருபுறம் கலைந்து கிடக்க, ஜன்னல் வழி ஊடுருவிய பனிக்காற்றில் உடலைக் குறுக்கிப்...
  14. Janu Murugan

    பொழுது - 27 💖 (இறுதி அத்தியாயம்)

    பொழுது – 27 (இறுதி அத்தியாயம்) மூன்று மாதங்கள் ஓடியிருந்தன. மருத்துவர் சுதி இப்போது நன்றாய் உடல் தேறி விட்டதாகவும், இனிமேல் தினமும் உடற்பயிற்சி மட்டும் காலையில் பத்து நிமிடங்கள் செய்ய வேண்டும், கால்சியம் நிறைந்த உணவுகள் உண்ண வேண்டும், நீண்ட நெடுந்தூரப் பயணங்கள் கூடாதென ஒருசில அறிவுரைகளின் படி...
  15. 1000030043.jpg

    1000030043.jpg

  16. Janu Murugan

    பொழுது - 26 💖 (முன் இறுதி அத்தியாயம்)

    பொழுது – 26 💖 நிவின் சுதியைக் கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டான்.இரண்டு வாரங்கள் முடிவடைந்திருக்க, இருவரும் மீண்டும் மருத்துவரைச் சந்திக்க சென்றிருந்தனர். “குட் சுதிரமாலா... இப்போ உங்களோட ஹெல்த் இம்ப்ரூவ் ஆகியிருக்கு. வீ கேன் கன்டினியூ திஸ் ட்ரீட்மெண்ட். பெய்ன் கில்லர் டேப்லெட்ஸ் போதும்...
  17. Janu Murugan

    பொழுது - 25 💖

    பொழுது – 25 💖 சுதி அமைதியாய்ப் படுத்திருக்க, அவளது இடை நிவினின் ஸ்பரிசம் உணரவும், பட்டென கண்களைத் திறந்தாள். “அசையாம படு சுதி. கையில ஹாட் வாட்டர் இருக்கு. அப்புறம் கொட்டிடும்!” என அவன் மெலிதாய் அதட்ட, சுதி தலையணையில் தலை சாய்த்து அவனைப் பார்த்தபடியே படுத்தாள். மெதுவாய் ஒரு பருத்தி துணியை...
  18. Janu Murugan

    பொழுது - 24 💖

    பொழுது – 24 💖 சாளரத்தின் வழியே மெல்லிய கூதக்காற்று உடலைத் தழுவ, போர்வையை துழாவி எடுத்துப் போர்த்திய சுதிக்கு பாதிவிழிப்பு தட்டியிருந்தது. கண்களை திறக்காமலே கைகளால் அருகோ துழாவினாள். கணவன் இல்லையென மூளை உணர்த்த, இமையைப் பிரித்துப் பார்த்தாள். குளித்து வந்திருந்தான் போல. மேல் சட்டை அணியாது...
  19. Janu Murugan

    பொழுது - 23 💖

    “உங்கம்மாவுக்கு என்னைத் தொரத்தி விட்றதுல அவ்ளோ சந்தோஷம்!” வேண்டுமென்றே சுதி சத்தமாய்க் கூற, சௌம்யா அலட்டிக் கொள்ளவில்லை. “ஆமா டி... எத்தனை நாள்தான் நாத்தனார்னு சொல்லி வீட்ல ராஜ்ஜியம் பண்ணுவ. அதான் உன்னைத் தொரத்திவிடக் கல்யாணம் பண்ணி வச்சுட்டோம்!” என அவள் வம்பளத்தாள். “பார்த்தீங்களா மா.. உங்க...
  20. Janu Murugan

    பொழுது - 23 💖

    பொழுது – 23 💖 எப்போதும் போல அன்றைக்கும் நிவினுக்கு ஆறுமணிக்கு விழிப்பு தட்டியது. தன்னைக் குனிந்து பார்த்தவனின் முகத்தில் முறுவல் அரும்பிற்று. இரவு படுத்ததைப் போலவே அவன் மீது காலைத் தூக்கிப்போட்டு அணைத்தவாறு மனைவி தூங்கிக் கொண்டிருந்தாள். காலையில் விரைவாய் எழுப்ப வேண்டாம் என சுதி முறைத்ததும்...
Top