• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    துருவம் - 16 ❤️

    கை, கால்களில் இருந்த வலியையும் தாண்டி அவன் ஸ்பரிசம் பட்ட இடம் மின்னலை பாய்ச்சியது அவள் முதுகு தண்டு வரை. அவளது உடலின் நாடகத்தை உணர்ந்தவன் ஆசையாய் அவளை பார்க்க தனது கையை ஆராய்ந்தவாறு கண்களை துடைத்து நின்றாள்... அவனை பார்த்திருந்தால் அதிலிருந்த காதலை அறிந்திருக்க வாய்ப்பு கிட்டி இருக்கும்...
  2. Janu Murugan

    துருவம் - 16 ❤️

    Chap – 16 ஒவ்வொரு பாரா பராக்கு கமெண்ட் இருக்கனும் சொல்லிட்டேன்... தட்’ஸ் ஆர்டர்.... 😁🤭 காலையிலிருந்து சிடு சிடுத்த முகத்துடன் வலம் வந்தவனை துளியும் அங்கிருந்தவர்களுக்கு புடிக்க வில்லை... கண்டிப்பை மட்டுமே தனது தொழிலாளர்களுக்கு தருபவன் இன்று அனைத்தையும் மீறி கோவத்தை, எரிச்சலை...
  3. Janu Murugan

    துருவம் - 15 ❤️

    “யு ஆடட் சம்திங் டு இட் டோன்ட் ளை (அதுல என்னமோ சேத்த பொய் சொல்லாத)” தனது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை அவனிடம் ஒப்படைக்க அவனும் வேகமாக ஒரு சிறிய பாக்கெட்டை அவனிடம் கொடுத்த நேரம் சரியாக அவனுக்கு பின்னே வந்த ஆதியை பார்த்தவன், “சாரி ஜென்டில் மேன்” என்று நகர அவனது கையை பிடித்து மன்றாட...
  4. Janu Murugan

    துருவம் - 15 ❤️

    Chap – 15 செவி மடல்களை கிழிக்கும் அளவிற்கு மேல்நாட்டு பாடல் பின்னணியில் ஒலித்துக்கொண்டிருக்க தன் முன்னே இருந்த மதுபானத்தை தொடவும் கை கூசியது ஆனாலும் மனம் அதை ஏற்க கூறி அழுத்தம் கொடுத்தது... கண்கள் கூசும் டிஸ்கோ விளக்குகள் அவ்வவ்வபொழுது மின்னி மறையும் நேரம் தன்னை சுற்றி இருந்த மனிதர்களை...
  5. Janu Murugan

    துருவம் - 14 ❤️

    உதய் மீதி பேசி முடிக்கும் முன் கெளதம் ஆதியின் கணத்தில் ஓங்கி அரைத்திருந்தான். அந்த அரை உதய்யின் பேச்சையே தடுக்கும் அளவிற்கு இருந்தது… உடலில் இருந்த இறுக்கம் எல்லாம் தளர்ந்து நின்றவனை ஆதுரமாய் பார்த்து, “உன் உழைப்பு மொத்தமும் இரக்கம்னு பேருல செத்துருச்சுடா… வா போகலாம்” “பேசுறது அவன் இல்லடா இவன்...
  6. Janu Murugan

    துருவம் - 14 ❤️

    அத்தியாயம் – 14 “நூத்தி ஏழு… நூத்தி எட்டு” அந்தச் சிறிய மருத்துவமனையின் அறையில் குறுக்கும் நெடுக்கும் நடந்துக்கொண்டிருந்தான் ஆதி… அதைச் சரியாகக் கணக்கு எடுத்துக்கொண்டிருதான் தமிழ்… “மச்சி நூத்தி எட்டு வேண்டுதல் ஓவர் இப்ப ஒக்காரு” அந்த அறையில் இருந்த சிறியத் தொலைக்காட்சியில் செய்திகளைப்...
  7. Janu Murugan

    துருவம் - 13 ❤️

    "ஏண்டா நீ எப்ப பாத்தாலும் அடுப்புல ஒக்காந்த மாதிரி சூடா இருப்ப அதுக்கு நான் என்ன பண்றது?" - ஹரி "ஆமா எனக்கு வேற வேலை இல்ல அடுப்புல போய் ஒக்காந்துக்குறதுக்கு... நீ எதுக்குடா இப்புடி திருடன் மாதிரி என்கிட்ட இருந்து பயந்து பயந்து ஓடுற" - விஷ்ணு "ஓ உன்ன பாத்து பயப்புடுறேன்னு வேற உனக்கு எண்ணம்...
  8. Janu Murugan

    துருவம் - 13 ❤️

    chap - 13 வேர்க்க விறுவிறுக்க மருத்துவமனை வாயிலை அடைந்த ஆதவன் அங்கிருந்த ரிசப்ஷன் ஏரியாவில் ஆதியின் அறை எண்ணை கேட்டு ஓடினான் அறையை நெருங்கி இருந்த நேரம் கண்ணில் பட்ட ஜெயனை பார்த்து அதிர்ந்து சிலையாய் உறைந்தான்... ஆதவனை பார்த்த ஜெயன், "மார்னிங் சார்" அந்த குரலில் ஒரு நடுக்கம் தெரிந்தது...
  9. Janu Murugan

    துருவம் - 12 ❤️

    அவ்வ்ளவு தான் அதற்கு அடுத்து அவன் அழைப்பை எடுக்கவில்லை... சோர்ந்த முகத்துடன் வீட்டிற்கு சென்றவள் வீட்டில் இருந்த சந்தோசத்தை கூட முழுமையாய் அனுமதிக்காது முன்னே வைத்த அவளது பிரியமான இட்லியை கூட பேறுக்காக கொறித்தாள்... அதிகாலை விடியலுக்காகவே இரவு முழுவதும் விழித்திருந்தவள் வழக்கத்தை விட வேகமாக...
  10. Janu Murugan

    துருவம் - 12 ❤️

    Chap – 12 கேரக்டர்-ல டவுட் இருக்கவங்களுக்கு இந்த கிளாரிஃபிகேஷன் (highlighted persons are very important persons of the story) : ஆதி கேசவன் – ஹீரோ உதய் மாதவன் – ஹீரோ யாழினி – ஹீரோயின் மணிமேகலை – ஹீரோயின் ஆதவன், தமிழ், கெளதம் – உதய் மற்றும் ஆதியின் நண்பர்கள் காயத்திரி –...
  11. Janu Murugan

    துருவம் - 10, 11 ❤️

    “மச்சான் இது யோசிக்கிறவங்களுக்கு நீ அமைதியா நின்னு வேடிக்கை பாரு போ” “சாமியோவ் சாத்துக்குடி ஜூஸ் கூட நல்லாதான் போடுற” ஒரு சொட்டு விடாமல் குடித்து முடித்த கெளதம் அந்த கடைக்காரர் குப்புசாமியை பாராட்டினான்... “பச்சை தண்ணி கூட வைக்க தெரியாதவன்லாம் என்ன பேசுறான்... மொத அந்த பாக்கி ரெண்டாயிரத்தை தா...
  12. Janu Murugan

    துருவம் - 10, 11 ❤️

    “என்னது பாக்ஸிங்-ஆ” ஹரி வாயை பிளந்து ஆதியை பார்த்தான், “நல்ல வேலை உனக்கு ஹெல்ப் பன்றேன்னு நான் நடுவுல வரலடா” நிம்மதி பெருமூச்சுடன் ஆனந்தமாக ஹரி விஷ்ணுவின் காதில் முணுமுணுக்க விஷ்ணு அவனை தீ பார்வை பார்த்தான்... “என்ன இன்னும் உனக்கு தனியா பத்திரிகை வாசிக்கணுமா கெளம்பு மொத” என்று ஹரியையும்...
  13. Janu Murugan

    துருவம் - 10, 11 ❤️

    “நைட் நேரத்துல யாராச்சும் ஒர்க் அவுட் பண்ணுவாங்களா” “காலைல எழுந்திரிக்க முடியல அது தான் இப்ப பண்றேன்... ஏண்டா இப்புடி எப்ப பாத்தாலும் வேலை பாத்துக்குட்டே இருக்க போர் அடிக்கலயா உனக்கு...” ஆதவன் உதய்யின் கெஸ்ட் ஹவுசில் போடப்பட்டிருந்த டம் பெல்ஸ்ஸை (dumbbells) எடுத்து வேலை பார்த்துக்கொண்டே...
  14. Janu Murugan

    துருவம் - 10, 11 ❤️

    அத்தியாயம் – 10 அந்த பறந்து விரிந்திருந்த தளம் அழகாய் வசீகரிக்கும் தோற்றத்தில் அமைக்க பட்டிருந்தது அதன் கட்டமைப்பு... நாகரிகமும் தொழில் நுட்பமும் கலந்த கலவையாய் மிளிரிய அந்த அலுவலகத்தின் ஒவ்வொரு அடியும் செழிப்பையும் திறமையையும் பறைசாற்றியது... மனதிற்கு இதமாய் பூசப்பட்டிருந்த வெளிர் நீல நிற...
  15. Janu Murugan

    துருவம் - 9 ❤️

    "சார் நா வேற ரெஸ்டாரண்ட் பாக்கவா?" கேட்டான் ஜெயன் அந்த கடையை நோட்டம் விட்டபடியே, கடையில் கூட்டம் வழிந்தோடியது உள்ளே உண்ண கூட இருக்குமா என்ற சந்தேகம் அவனுக்கு அதை விட உதய் இது போன்ற இடத்திற்கெல்லாம் வந்ததே இல்லை எப்பொழுதும் பெரிய பெரிய உணவகத்திற்கு மட்டுமே செல்லும் பழக்கம் கொண்டவன் அதை விட அவன்...
  16. Janu Murugan

    துருவம் - 9 ❤️

    அத்தியாயம் - 9 வெகு நாள் பிரிவிரிக்குப் பின் வேகத்தால் க்ரோததாலும் நிகழ்ந்த சந்திப்பில் கோவம் கண்களை மறைந்திருந்தாலும் உயிரினும் மேலாய் நினைத்த நண்பனை இத்தனை வருடங்கள் கழிந்து சந்திக்கும் பொழுது ஒரு எதிரியை பார்ப்பது போலவா சந்திக்க நேர்ந்தது... எத்தனை எதேச்சையாய் சந்திப்புகள் நிகழ...
  17. Janu Murugan

    துருவம் - 8 ❤️

    ஆமாம் என்றால் அவளை பற்றி இனி சிந்திக்க கூடாதென்று யோசித்தவன் அவளுடைய பதிலில் நிம்மதி அடைந்தான்... “ச்ச ச்ச இல்ல மாமாவை புடிக்கும் ஆனா லைப்ப ஷேர் பண்ணுற அளவு இல்ல... ஆனா மாமா ரொம்ப நல்லவங்க தெரியுமா ரொம்ப அமைதியா இருப்பாங்க என் சின்ன மாமா எல்லாம் ஒண்ணா இருப்பாங்க ஆனா மாமா தனியாதா இருப்பாங்க...
  18. Janu Murugan

    துருவம் - 8 ❤️

    அத்தியாயம் – 8 போக்கே இல்லமால் ஓடிக்கொண்டிருந்த வண்டியை ஓரமாக நிறுத்தி ஆதியின் கண் சென்று நின்ற இடத்திற்கு கால்களும் தானாக நரகர்த்தது. அவனுடைய வீட்டிற்கு அவனுடைய உயிரான ராயல் என்பீல்ட் வண்டியில் தடதடக்க வந்து கொண்டிருந்தவன் வழியில் பார்த்தது மணிமேகலையை தான். கடந்து போகும் பெண்களில் அவளும்...
  19. Janu Murugan

    துருவம் - 7 ❤️

    வந்தவனை ஆதவன் ஆச்சிர்யத்தின் உச்சியில் நின்று பார்க்க ஆதியின் கண்கள் ஒரு நொடி அவன் மேல் பட்டு மீண்டு உதய்யை நோக்கி சென்றது. ஆதியை வெளியில் அனுப்பும் பொருட்டு ஜெயன் அவனை நோக்கி "யார் நீ? பெர்மிசன் இல்லாம இங்க எல்லாம் வர கூடாது வெளிய போ" என்று ஜெயன் அவனை வெளியே அனுப்ப எத்தனிக்க உதய் அவனை...
Top