• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. 1000132965.jpg

    1000132965.jpg

  2. 1000093043.jpg

    1000093043.jpg

  3. Janu Murugan

    தூறல் - 24 💖 (இறுதி அத்தியாயம்)

    சிரிப்புடன் அவன் முன்னே வந்து நின்ற துளசி, “எப்படி இருக்கு?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்டாள். “ஹே...இது.. இது நான் எடுத்துக் கொடுத்த சேரி தானே ஷிவா?” என ஆர்வமாய்க் கேட்டவன் அகமும் முகமும் மலர்ந்திருந்தது. அவன் துளசியின் பிறந்தநாளுக்காக எடுத்துக் கொடுத்த சேலையைதான் இப்போது...
  4. Janu Murugan

    தூறல் - 24 💖 (இறுதி அத்தியாயம்)

    தூறல் – 24 (இறுதி அத்தியாயம்) இளவேந்தன் பேசப் பேச துளசி அதிர்ந்து போனாள். அவளது முகத்தில் வேதனைப் படர, விழியோரம் ஈரம் கோர்த்தது. அவன் பேசிய வார்த்தைகள் முழுவதும் தனக்கானதுதான், தான்தான் காரணக்கர்த்தா எனப் புரிய நெஞ்சு விம்மித் துடிக்க, மெதுவாக நகர்ந்து அவனருகே சென்று நின்றாள். சில நொடிகள்...
  5. Janu Murugan

    தூறல் - 23 💖

    தூறல் – 23 துளசியின் பிறந்தநாள் முடிந்து சில தினங்கள் கடந்திருக்க, அவள் நடனப்பள்ளி வரவேயில்லை. இளவேந்தனுக்கும் அவள் வராததற்குக் காரணம் தெரியவில்லை. இரண்டு நாட்களாய் தொடர் அழைப்புகள், குறுஞ்செய்தி மூலம் அவளைத் தொடர்பு கொள்ள முனைய, எதிலுமே துளசி அகப்படவில்லை. இவனுக்கு யோசனையோடு மெல்லிய கோடாய்...
  6. Janu Murugan

    தூறல் - 22 💖

    தூறல் – 22 வெம்மையான உதட்டின் கதகதப்பில், கனகனப்பில் துளசியின் பிடிவாதங்கள் மெதுமெதுவாய் உதிரத் தொடங்கின. கன்னம் தொட்ட கைகளின் ஸ்பரிசத்தில் உள்ளுக்குள்ளே பொங்கியது. பளபளத்த விழிகளுடன் அவனையே பார்த்திருந்தாள். மனம் கதறித் தொலைத்தது. மூச்சை இழுத்து வெளிவிட்டவன், “ஐ யம் டன் ஷிவா!” என்றான். இவள்...
  7. Janu Murugan

    தூறல் - 21 💖

    தூறல் – 21 “போதவில்லையே! போதவில்லையே! உன்னைப்போல போதையேதுமில்லையே நாள்முழுக்க உன்னை கண்கள் தின்ற பின்னும் உந்தன் சொற்கள் பெய்து நான் நனைந்த பின்னும் இன்னும் இன்னும் பக்கம் வந்தும் கிட்டத்தட்ட ஒட்டிக்கொண்டும் மூச்சில் தீயும் பற்றிக் கொண்டும்... தேநீரை நாம் உறிஞ்சும் மாலை போதாதே கை...
  8. Janu Murugan

    தூறல் - 20 💖

    தூறல் – 20 இளவேந்தனும் துளசியும் அறிமுகமாகி ஒரு வருடம் கடந்திருந்தது. மெதுவாய் தொடங்கிய நட்பென்ற உறவு அவர்களையறியாது விருட்சமாய் வளர்ந்து கிளையைப் பரப்பி இருந்தது. துளசிக்காகவென இளவேந்தன் மாலை துணைக்கு அமர்வது முதல், அவனுக்காக இவள் உணவு சேர்த்து எடுத்து வருவது, எதாவது செய்து தருவது...
  9. Janu Murugan

    தூறல் - 19 💖

    தூறல் – 19 உதடுகளை அழுந்தக் கடித்து இமைகளை சிலுப்பி நீரை உள்ளிழுக்க முயன்றவள் முகத்தில் ஆற்றாமைப் பொங்கி வழிந்தது. வேந்தன் அவளின் மனம் என்னவெனத் தெரியாது தயங்கித் தவித்து நின்றிருந்தான். “ஏன் இப்படி பண்றீங்க?” குரல் அடைக்கக் கேட்டவளுக்கு சத்தியமாய் முடியவில்லை. கதறி அழும் எண்ணம் பிரவாகமாகப்...
  10. Janu Murugan

    தூறல் - 18 💖

    அடைக்க உதடு விம்மிப் போய் அவனைப் பார்த்தாள். மெலிதாய் இருந்தக் நீர் படலம் இப்போது குபுகுபுவென இறங்கின. இதையெல்லாம் எப்போது இவன் செய்தான் என மூளை ஆராய முற்பட்டாலும் அது சில நிமிடங்கள் செயலிழந்திருந்தன. “மாப்பிள்ளை!” என வேந்தனைக் கட்டியணைத்த கண்ணப்பனின் உடல் குலுங்கியது. “மாமா...” என அவரைத்...
  11. Janu Murugan

    தூறல் - 18 💖

    தூறல் – 18 அமைதியாய் தன் முகம் பார்த்திருப்பவளை நோக்கி இளவேந்தன் நகர, துளசி இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள். விழிகள் தளும்பி நின்றன அவளுக்கு. தொண்டைவரை வந்த வார்த்தைகள் உதடுகளுக்கு எட்டவில்லை போல. என்னப் பேச எனத் தெரியாது சமைந்து நின்றாள் பெண். துளசி முன்னே நின்றவன் கையை விரிக்கவும்...
  12. Janu Murugan

    தூறல் - 17 💖

    பின்னர் மெதுவாய் அறையிலிருந்த இசைக் கருவிகளை நோட்டமிட்டவளின் விழிகள் அந்த ஆளுயரப் புகைப்படத்தில் நிலைத்தன. ஒரு நொடி ஆச்சர்யமான பாவனை அவளது முகத்தில். நடனாலயாவில் வரவேற்பு நிகழ்ச்சியில் எடுத்தப் புகைப்படம் அது. அன்றுதான் வேந்தனை அவள் சந்தித்த தினமும் கூட. ஏதோ மெலிதாய்க் கிறுக்கி வைத்திருந்தான்...
  13. Janu Murugan

    தூறல் - 17 💖

    தூறல் – 17 ஜன்னலோர இருக்கை ஒன்றை இழுத்துப்போட்டு உடலை குறுக்கி அமர்ந்திருந்த துளசியின் விழிகள் இலக்கில்லாது எதையோ வெறித்த வண்ணமிருந்தன. ஏதேதோ எண்ணங்கள் மனதில் அலை அலையாக எழுந்தன. நேற்று வேந்தன் குரலிலிருந்த வேதனையில் மனம் முழுவதும் பாரம். யாரிடமும் பகிர முடியாது எனத் தோன்ற, இன்னுமே நெஞ்சை...
  14. Janu Murugan

    தூறல் - 16 💖

    தன் கழுத்தில் புதைந்திருந்த அவனது தலைமுடியைப் பற்றி நிமிர்த்தியவள், “நான் உங்களோட பேசணும்!” என்றாள் அழுத்தமாய். தன் செயல்கள் தடைபட்டதில் முகத்தைச் சுளித்தவன், “அப்புறம் பேசிக்கலாம்!” என்றான் மங்கிய குரலில். “இப்போவே பேசணும். காலைல பேச டைம் இல்ல!” துளசி அடமாய் நின்றாள். “எனக்கு கேட்க இஷ்டம்...
  15. Janu Murugan

    தூறல் - 16 💖

    தூறல் – 16 தளர்வாய் அமர்ந்திருந்த துளசியின் முன்னே வேந்தன் வந்து நிற்க, இவள் நிமிரவில்லை. “ஹக்கும்... ம்க்கும்!” தொண்டையைக் கனைத்தவனில் இவளது பார்வை குவிய, மெதுவாக விழிகளை மலர்த்திப் பார்த்தாள். “ஹம்ம்... அக்ரிமெண்ட்ல சொன்ன ஃபர்ஸ்ட் நைட் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் ஞாபகம் இருக்கு தானே மிஸஸ்...
  16. Janu Murugan

    தூறல் - 15 💖

    வீட்டில் செய்ய வேண்டிய சடங்குகள் முடிய, உறவினர்கள் கலையத் தொடங்கின. வசுமதியும் சோனியாவும் துளசியை அணைத்துவிட்டு அகன்றனர். வேந்தன் அவர்களைத் தங்குமாறு கூற, கண்ணப்பனைக் காரணம் காண்பித்து நகர்ந்திருந்தனர். வசுமதி மகளிடம் ஆயிரம் பத்திரங்களைக் கூறி, கலங்கிய விழிகளுடன் அகல, சோனியாவிற்கும் கண்களில்...
  17. Janu Murugan

    தூறல் - 15 💖

    தூறல் – 15 அந்த அறையில் அமைதியாக அமர்ந்திருந்த துளசியின் விழிகளில் என்ன உணர்வென ஒருவராலும் கணிக்க முடியவில்லை. நெற்றி வகுட்டில் காலையில் இளவேந்தன் வைத்த குங்குமம் மின்னி, கழுத்தில் புதிதாய்க் கட்டிய மஞ்சள் தாலி தொங்கிக் கொண்டிருந்தது. ஆம்! அவளுக்கும் இளவேந்தனுக்குமான திருமணம் முடிந்து...
  18. Janu Murugan

    தூறல் - 14 💖

    தூறல் – 14 வேந்தன் குரல் அக்கறையில் கனிந்து வரவும் இவளிடம் கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கம் தளர்ந்தது. முகத்தை அவனுக்குக் காண்பிக்காது வலப்புறம் திரும்பிக் கொண்டாள். அவனின் பார்வை அன்பாய் அவளைத் தழுவியது. ஏனோ அதட்டலிட்ட குரலுக்கு அடிபணியாத மனம் இந்தக் அக்கறையில் குளிர்ந்து நனைந்து தோய்ந்திருக்க...
  19. Janu Murugan

    தூறல் - 13 💖

    தூறல் அப்டேட் பண்ணிட்டேன். நெஞ்சுக்குள்ளே கேட்குதே கதை வர ரெண்டு நாள் ஆகும் கைய்ஸ். சின்ன பெர்சனல் ப்ராப்ளம். வரேன் சீக்கிரம் 🙂 தூறல் – 13 தன்னுடலோடு பொருந்திப் போய் அழுகையில் துடித்த துளசியைக் கண்ட இளவேந்தனிடம் ஒரு நொடி உயிர் நழுவியிருந்தது. இந்தப் பெண்ணின் அழுகையை ஒரு கணம் கூட இவனால்...
  20. Janu Murugan

    தூறல் - 12 💖

    சட்னி வைப்பதற்கு மிளகாயைக் கிள்ளியவர், “எப்போ வீட்டைக் காலி பண்ணணும்?” எனக் கேட்க, அவர் குரலிலிருந்த பாவனையில் துளசிக்கு விழிகள் பனித்தன. “ம்மா...” என அவரைப் பின்னிருந்து இவள் அணைக்க, ஒரு நொடி தயங்கியவரின் கைகள் மீண்டும் தன் வேலையைத் தொடர்ந்தன. “சாரி மா...!” என இவள் குரல் லேசாய் பிசிறு தட்ட...
Top