அவள் 4.........
அவளுக்கும் அழுகைக்கும் மிகவும் நெருங்கிய சொந்தம் போலும்... சொல்லாமல் கொள்ளாமல் வரும் விருந்தாளி போல் அழுகை சொல்லாமல் வந்து விடும்... அது வந்ததும் தெரியாது... போவதும் தெரியாது...
தன் கணவன் கோவமாக செல்வதை பார்த்து அழுதவள்...அத்தையின் குரல் கேட்டு வேகமாக வெளியே வந்தாள்...