• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    எண்ணம் - 6 💖

    எண்ணம் – 6 “ஆ...” எனப் பல்லைக் கடித்த மலர்விழிக்குக் கண்கள் கலங்கிவிட்டன. வலது கையைத் தூக்கிப் பார்க்க, புசுபுசுவென வீங்கத் துவங்கியது. மற்றக் கரத்தால் அந்தக் கையைப் பிடித்து அழுத்த, அவளது கத்தலில்தான், தான் செய்த செயல் புரிய மனைவி அருகில் விரைந்திருந்தான் தனஞ்செயன். “ஐயோ! விழி... சாரி. சாரி...
  2. Janu Murugan

    எண்ணம் - 5 💖

    எண்ணம் – 5 ❤️ ராமலிங்கமும் லீலாவதியும் மகனின் தவறைச் சுட்டிக் காட்டியிருக்க, தனாவிற்க்கும் தன் செயலின் வீரியம் புரிந்தது. தன்னை நம்பி வீட்டிற்கு வாழ வந்தப் பெண்ணை இப்படி நடு இரவில் வெளியே அனுப்புவது எல்லாம் பெரிய தவறு என நெற்றிப் பொட்டில் அறைந்தது மனசாட்சி. மலர்விழியின் இடத்தில் யாராய்...
  3. Janu Murugan

    எண்ணம் - 4 💖

    எண்ணம் – 4 அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த தனஞ்செயனுக்கு கோபம் ஓரளவிற்கு மட்டுப்பட்டிருந்தாலும், தான் சொல்ல சொல்லக் கேட்காது ஏன் அத்தனை பேரின் முன்பும் அப்படியெல்லாம் வார்த்தையை விட வேண்டும்? என்று ஆற்றாமை தோன்றிற்று. ஏன் நான் பேச மாட்டேனா? இவளுக்கு மட்டும்தான் அவர்கள் தாய்...
  4. Janu Murugan

    எண்ணம் - 3 💖

    எண்ணம் – 3 மலர்விழிதான் முதலில் கண்விழித்தாள். எழுந்து கழிவறை சென்றுவிட்டு முகம் கழுவி வந்தாள். தன்னுடைய பையிலிருந்து துண்டை எடுத்து முகம் துடைத்தவாறே, கண்ணாடி முன்பு நின்றிருக்க, கழுத்தில் அணிந்திருந்த தாலி உடைக்கு வெளியே தொங்கியது. அதைதான் பார்த்துக்கொண்டிருந்தாள். கரங்கள் தாலியை ஒருமுறை...
  5. Janu Murugan

    எண்ணம் - 2 💖

    எண்ணம் – 2 மணப்பெண் மாறினாலும், திருமணம் முடிந்திருந்ததில், சலசலப்பு சற்றே அடங்கியது. அடுத்தடுத்து சடங்குகள் மேடையில் நடைபெற்றன. இருவீட்டு பெற்றவர்கள் காலிலும் விழுந்து தம்பதி சமேதராக மலர்விழியும் தனஞ்செயனும் ஆசிர்வாதம் வாங்கினர். பின்னர் உறவுக்காரர்களில் மூத்தவர்கள் ஒவ்வொருவராக மணமக்களை...
  6. Janu Murugan

    எண்ணம் - 1 💖

    எண்ணம் – 1 இன்னுமே இருள் விலகாதிருந்தக் காலை பொழுது. மெல்லிய முணுமுணுப்பாய் பூச்சிகளின் ரிங்காரமும், பறவைகளின் சத்தமும் செவியை மோதின. பால்கனியிலிருந்த சாய்விருக்கையில் சற்றே உடலை வளைத்து அமர்ந்திருந்த மலர்விழியின் கைகளில் ஒரு எழுதுகோல் இருந்தது. தலைக்கு மேலே எரிந்த நியான் விளக்கும் கணினி...
  7. Janu Murugan

    அன்பு - 30 💖 (இறுதி அத்தியாயம்)

    வேதம் – 30 மார்கழி மாத்தின் திங்கள் கிழமை அது. விழிகளுக்கு அகப்பட்ட தூரமெல்லாம் வெள்ளைப் பூப்போல பனித்துளிகள் எங்கும் வியாப்பித்திருக்க, ஏனோ பரபரப்பின்றி மெதுவாய் ஊர்ந்து கொண்டிருந்தனர் மக்கள். ஆங்காங்கு தென்பட்ட கடைகளும் வணிக வளாகாங்களும் கூட கொஞ்சம் மந்தமாய்தான் செயல்பட்டன. காலை ஏழு மணி...
  8. Janu Murugan

    அன்பு - 29 💖

    வேதம் – 29 நாட்கள் விரைவாகத் நகரத் தொடங்கின. ஏழாம் மாதம் தன் வீட்டிலேயே மனைவிக்கு அழகாய் வளைகாப்பை முடித்திருந்தான் அன்பழகன். சோனைமுத்து தன்னால் இயன்றவற்றை மகளுக்குச் செய்து மகிழ்ந்தார். அதனை அன்புடன் ஏற்றுக்கொண்டாள் வேதா. கணவன் தடுக்கவில்லை. அவர்களுக்கு இடையேயான உறவை கொஞ்சம் தனக்குப் புரிய...
  9. Janu Murugan

    அன்பு - 28 💖

    வேதம் – 28 அவளருகே விரைந்த அன்பழகனின் முகம் கடுப்பில் கடுகடுத்தன.‌ “என்ன டி, மயக்கப் பார்க்குறீயா? நான் மயங்கமாட்டேன் டி...” என்றான் விரைப்பாக. மனைவி சிரித்தாள் கணவனின் இந்தப் பேச்சில். மனது சுகமாய் அந்தக் கணத்தை அனுபவித்தது. “கட்டிப்பீங்களா? மாட்டீங்களா?” விரித்தக் கையை வேதவள்ளி மடக்கவே...
  10. Janu Murugan

    அன்பு - 27 💖

    அவரது கடைசி கூற்றில் காதை தீட்டினான். “தாத்தா ஜெயிலுக்குப் போனாரா?” அன்பழகன் ஆர்வமாய் வினவ, அவன் முகத்தைக் கவனிக்காத வத்சலா, “ஆமா டா, ஒருநாள் ரோட்டுல நின்னு சிகரெட் பிடிச்சுட்டு இருந்தாராம். அது நோ ஸ்மோக்கிங் ஏரியா போல. நைட் ஃபுல்லா ஸ்டேஷன்ல வச்சுதான் அனுப்புனாங்க...” கை அதன்பாட்டிற்கு கோழித்...
  11. Janu Murugan

    அன்பு - 27 💖

    வேதம் – 27 நேரம் நள்ளிரவைத் தாண்டியும் வராத கணவனை நினைத்தொருபுறம் அழுகையும் மற்றொருபுறம் கோபமும் வந்தது. ஏற்கனவே இப்படி ஒரு சண்டை நிகழ்ந்த போது, வெளியே செல்லக்கூடாது என அறிவுறுத்தியிருந்தாள் பெண். அப்போது எல்லாம் தலையை ஆட்டிய கணவன், இப்போது வார்த்தையை மீறி இருக்க, கோபமாக வந்து தொலைத்தது...
  12. Janu Murugan

    வேதம் - 26 💖

    வேதம் – 26 “வேதா, எப்படி இருக்க டா?” முருகையா வினவ, அவரருகே சென்றவள், சின்ன சிரிப்புடன் பதிலளித்தாள். அன்பழகன், தான் நின்ற இடத்திலிருந்து நகரவே இல்லை. எப்போதும் போல அலட்சியமான பாவனையைத் தாங்கியிருந்தான். சில நிமிடங்கள் பேச்சுக் கடக்கவும், சிறைச்சாலையின் அந்தச் சிறிய வாயில் திறக்கப்பட, சற்றே...
  13. Janu Murugan

    வேதம் - 25 💖

    வேதம் – 25 “என்ன டா, என்னாச்சு? ஒரே சிரிப்போட வர்ற?” அறிவு தம்பியை யோசனையாய்ப் பார்த்தான். “அது, அது ஒன்னும் இல்லைடா அண்ணா, மனுஷன் ரொம்ப எமோஷனலாகி என்கிட்ட மன்னிப்பு கேட்டாரா? நானும் சரி போனா போகுதுன்னு மன்னிச்சுட்டேன்...” உதட்டிலேறிய சிரிப்புடன் கூறிய தமையன் மீது கையில் அகப்பட்ட பொருளை...
  14. Janu Murugan

    வேதம் - 24 💖

    வேதம் – 24 தன் தந்தைதான் இடிக்க வந்தது என்றுணர்ந்தவன், நெற்றியைச் சுருக்கினான். “பார்த்துப் போங்க, யாரையும் இடிச்சுடாதீங்க...” லேசாய் முறைப்புடன் கூறி, வேதவள்ளியின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு அலட்சியமாக நடந்தான் அன்பழகன். அவனைத்தான் விழி இடுங்க பார்த்திருந்தார் முத்துக்கிருஷ்ணன். ‘வேதவள்ளி...
  15. Janu Murugan

    வேதம் - 23 💖

    வேதம் – 23 “அவன் சொல்றது உண்மையா வத்சலா? எங்கப் போய்ட்டு வர்ற?” பல்லைக் கடித்துக்கொண்டு வினவினார் முத்துக்கிருஷ்ணன். ‘முழுசா நனைஞ்சாச்சு. இனி முக்காடு எதுக்கு?’ என நினைத்தவர், “ஆமாங்க, அங்கதான் போய்ட்டு வர்றேன்...” என்றார். “என்ன நினைச்சுக்கிட்டு அங்கப் போய்ட்டு வர்ற நீ? உன் மகன் பண்ணக்...
  16. Janu Murugan

    வேதம் - 22 💖

    வேதம் – 22 “டேய், என்ன டா சிரிக்கிற, என்ன காரியம் பண்ணி வச்சிருக்க?” மகனை அடிக்க கை நீட்டினார் வத்சலா. அவரது கையை லாவகமாக மடக்கி, தோளில் கையைப் போட்டவனின் மீசைக்கு கீழே இன்னமும் சிரிப்பின் எச்சமிருந்தது. “ம்மா... ஏன் மா?” எனப் புன்னகையுடன் வினவியவன், “உன் சின்னப் புள்ளை அப்பாவாகப் போறான். நான்...
  17. Janu Murugan

    வேதம் - 21 💖

    வேதம் – 21 நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தன. வேதவள்ளிக்கும் அன்பழகனுக்கும் வாழ்க்கை சிறு சிறு சண்டைகள், அதற்குப் பின்னான சமாதானங்கள் என கடந்தது. பலமுறை மனைவிதான் முறுக்கிக்கொண்டு திரிந்தாள். அவள் பின்னே சுற்றுவதைத்தான் எப்போதும் தன்னுடைய பிரதானக் கடமையாய் வைத்திருந்தான் அன்பழகன். சில நாட்கள்...
  18. Janu Murugan

    வேதம் - 20 💖

    முயன்றவளின் வலக்கரம் உயர்ந்து கொண்டையிலிருந்து நழுவிய முடியை அதனோடு சேர்த்துவிட்டது. “என்னதான் வேணும் உங்களுக்கு? சும்மா டிஸ்டர்ப் பண்றீங்க...” லேசாய் சிணுங்களுடன் கேட்டாள் மனைவி. “வேதா வேணும். இப்போ அவளை நான் கட்டிக்கணும்” நேற்றைக்குப் போல இன்றைக்கும் அபிநயம் பிடித்தவனில் வேதாவின் முகம்...
  19. Janu Murugan

    வேதம் - 20 💖

    வேதம் – 20 வேதாவிற்கு முன்னே சென்று வழியை மறைத்து நின்றவன், “ரொம்ப பண்ற டி நீ...” என பல்லைக் கடித்துக்கொண்டே அவளது வளையல் அணிந்த கரத்தை அழுத்திப் பிடித்தான். அவனை நிமிர்ந்து பார்த்தவளிடம் பதிலில்லை. “ப்ம்ச்... என்னை உன் பின்னாடி சுத்த வைக்கிறதே வேலையா வச்சிருக்கீயா? கல்யாணத்துக்கு முன்னாடியும்...
  20. Janu Murugan

    வேதம் - 19 💖

    வேதம் – 19 அன்பழகன் உள்ளே நுழைய, நாற்காலியிலிருந்து எழுந்தாள் வேதா. முகம் கடுகடுவென்றிருந்தது. “என்ன, உங்க பெரியா ஆப்பா கிளம்பிட்டாரா?” நக்கலாக வினவினான். “ப்ம்ச்... எதிரியா இருந்தாலும் வீடு தேடி வந்தவங்களை வாங்கன்னு கூப்பிடணும். அதான் மனுஷத் தன்மை. அவரை ஒரு வார்த்தை உள்ள வாங்கன்னு...
Top