• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. vaishnaviselva @

    varigal _2

    tqq............sis :love:
  2. vaishnaviselva @

    varigal_4

    என் மனம் இதுவரை அறியா வலியை தந்தாய்யடா ... உன்னை மாலையிட்ட பெண்ணோடு பார்க்கும் வலிமை இல்லையடா நொடியே என் இதயம் இறந்ததடா .............
  3. vaishnaviselva @

    varigal_3

    தாய்மையே நீ பால்வெளி அண்டம்தானோ உன் புதல்வர்கள் சூரிய குடும்பமோ பூமி தான் உன் செல்ல புதல்வனோ பூமியில் அம்மா என்று அழைக்காத உயிரும் உண்டோ .....
  4. vaishnaviselva @

    varigal _2

    உன் கை பிடித்து மறுநொடியும் உன் தோல் மீது சாய்ந்த மருகனமும் உலகம் மறந்து நான் சிரித்த அக்கணமும் அன்று உணர்ந்தேன் கடலின் ஆழமும் அது உயிரை எடுக்கும் காதல் என்றும் அதை நான் மறுத்தாலும் நீ என்னில்...
  5. vaishnaviselva @

    Varigal_1

    ❤️ tqq .....sis :love::love:for ur support dr
  6. vaishnaviselva @

    Varigal_1

    பூவின் தேன்சுவை பூ அறியுமோ....... மழையின் அருமை மழை அறியுமோ .......... மலையின் உயரம் மலை அறியுமோ....... ஆனால் இதை அறிந்தால் அதுதான் விசித்திரமோ ....... நான் உன் மீதுகொண்ட...
  7. vaishnaviselva @

    நின் நெஞ்சம் நேர்பவளே ! - 4

    அத்யாயம் - 4 காலை அலார சத்தத்தில் எழுந்த கார்த்திக் பக்கத்தில் இருந்த குணாளை உதைத்து எழுப்பினான் திடுக்கிட்டு எழுந்தவன் "என்னடா ஆச்சு", என்று பதற 'ஆஃபீஸ்க்கு லேட் ஆகுதுடா ' ,என்று சொல்ல . இருவரும் வேகமாக தங்களை தயார் செய்தார்கள் . மிரு தன்னை சீக்கிரம் ஆபீசுக்கு புறப்பட தயாரானாள்...
  8. vaishnaviselva @

    நின் நெஞ்சம் நேர்பவளே !... - 3

    அத்யாயம் -3 அனைவரும் இரவு உணவு உண்ண உணவு மேஜைக்கு வர சிவகாமி இருவருக்கும் பரிமாறினார். உணவை சுவைத்தவாரே வேதாச்சலம் மௌனத்தை கலைக்கும் விதமாக பேச்சை ஆரம்பித்தார் . "மிரு ஒரு முக்கியமான சந்தோஷமான செய்தியை பேசணும் கண்ணு" என்று சொல்லும் போதே அவர் முகம் சந்தோச தாண்டவம் ஆட. அதை பார்த்து மிரு...
  9. vaishnaviselva @

    மறுமையும் நின் நெஞ்சம் நேர்பவளே !... - 2

    அத்தியாயம் 2 மிருதுளாவின் முகத்தில் சந்தோஷம் ஆச்சரியம் அவன் தன் மீது கொண்டுள்ள காதல் என அனைத்தும் கலந்த கலவையாக இருக்க . குணாளின் முகத்தில் மின்னலைப் போல ஒரு அதிர்ச்சி கார்த்திக் முகத்தில் நிம்மதி பரவியது . காவ்யா மிருதலாவை பார்த்து கண்ணடித்தவள் மிரு கல்யாண சாப்பாடு எப்ப போடுவ என கேட்டு...
  10. vaishnaviselva @

    மறுமையும் நின் நெஞ்சம் நேர்பவளே !........

    அத்யாயம் - 1 அதிகாலை விடியல் கதிரவன் தன் பணியை செய்ய ஆயத்தமாக சிட்டு குருவிகள் தன் குஞ்சுகளுக்கு இறை தேட தன் பயணத்தை தொடக்கியது இளம் காலை தென்றல் தன் முகத்தில் மொத இன்னும் ஆழ்ந்த நித்திளைக்கு சென்றால் மிருதாளினி . சிவகாமி " ஏய் மிரு இன்னொ...
Top