அத்யாயம் - 4
காலை அலார சத்தத்தில் எழுந்த கார்த்திக் பக்கத்தில் இருந்த குணாளை உதைத்து எழுப்பினான் திடுக்கிட்டு எழுந்தவன்
"என்னடா ஆச்சு", என்று பதற
'ஆஃபீஸ்க்கு லேட் ஆகுதுடா ' ,என்று சொல்ல .
இருவரும் வேகமாக தங்களை தயார் செய்தார்கள் .
மிரு தன்னை சீக்கிரம் ஆபீசுக்கு புறப்பட தயாரானாள்...