• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    எண்ணம் - 14 💖

    எண்ணம் – 14 மலர்விழிதான் முதலில் கண்விழித்தாள்‌. அவளது இடையைச் சுற்றி தனஞ்செயன் கரங்கள் வளைத்திருந்தன. அவன் புஜத்தில்தான் தலைவைத்து இவள் படுத்திருந்தாள். கணவனின் முகம் மிக அருகில் இருக்கவும் அவனையே சில நிமிடங்கள் ஆழ்ந்து பார்த்தாள். என்ன முயன்றும் இந்த ஆறு வருடங்களில் ஒரு முறை ஒரு நாள் கூட...
  2. Janu Murugan

    எண்ணம் - 13 💖

    எண்ணம் – 13 2015 நவம்பர் எனத் தேதி போட்டு முதல் பக்கத்தில் தொடங்கி இருந்தாள் மலர்விழி. விழி அப்போது பத்தாம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்தாள். சாரதியும் லோகநாயகியும் அவசர வேலையாக வெளியே சென்றிருந்தனர். அன்றைக்கு மலர்விழிக்கு டைபாய்டு காய்ச்சலாக இருக்க, அறையிலே முடங்கிக் கிடந்தாள்...
  3. Janu Murugan

    எண்ணம் – 12 💖

    எண்ணம் – 12 காலையில் தனஞ்செயன் தான் முதலில் கண்விழித்தான். இடது கையை அசைக்க முடியாது போக, முகத்தைச் சுளித்தவன் குனிந்து பார்க்க, விழிதான் அவனது கரத்தை இறுக அணைத்துத் தலைவைத்துப் படுத்திருந்தாள். ஒரு நொடி நெற்றியைச் சுருக்கியவனுக்கு நேற்று நடந்த நிகழ்வு நினைவு வர, இடக்கரத்தை எடுத்து அவளது...
  4. Janu Murugan

    எண்ணம் - 11 💖

    எண்ணம் – 11 மலர்விழியின் பேச்சில் நொடியில் தனா சிக்கியிருந்த மோனநிலை அறுந்துவிழ, அவளிடமிருந்து விலகி எழுந்து விளக்கை உயிர்ப்பித்தான். அவனை முறைத்துக்கொண்டே அவள் எழ, அருகே சென்றவன், “இப்போ என்ன டி சொன்ன?” என்றான் ரௌத்திரமாய். “நான் சொன்னது உண்மைதானே?” மலர்விழி கோபத்தில் சிலிர்க்க, அப்படியே...
  5. Janu Murugan

    எண்ணம் - 10 💖

    எண்ணம் – 10 வீட்டுக்கதவு திறந்துதான் இருந்தது. வீட்டிற்குள்ளே கோபமும் குழப்பமுமாய் நுழைந்தான் தனஞ்செயன். தனது அறைக்குக் கூட அவன் செல்லவில்லை. கையிலிருந்த பையை நீள்விருக்கையில் வைத்துவிட்டு, நேராக மலர்விழி அறைக்குள் நுழைந்திருந்தான்‌. அறையை சுத்தம் செய்து கொண்டிருந்தவள், அவன் வருகையை...
  6. Janu Murugan

    எண்ணம் – 9 💖

    எண்ணம் – 9 அடுத்து ஒரு வாரத்திலே மாறன் தனக்குத் தெரிந்த அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடு காலியாக உள்ளதாகக் கூற, மலர்விழி தான் வரவில்லை, தனஞ்செயனை அழைத்துச் சென்றுவிடுமாறு கூறிவிட்டாள். அவளுக்குப் படிக்க நிறைய இருந்தன. மாறனும் தனஞ்செயனும் அந்த வீட்டைச் சென்று பார்த்து வந்தனர். மூன்றாவது...
  7. Janu Murugan

    எண்ணம் - 8 💖

    எண்ணம் – 8 மணி பன்னிரெண்டைத் தொட்டும் மலர்விழிக்கு வேலை இருந்தது. எழுத எழுத சென்றுக் கொண்டேயிருக்க, அலுத்துப் போனாள். குனிந்து எழுதியதில் கழுத்து வலி வேறு. கழுத்தை இருபுறமும் அவள் திருப்ப, தனஞ்செயன் தூக்கம் வராது புரண்டுக்கொண்டிருந்தது கண்ணில்பட்டது. மின்விளக்கு வெளிச்சம் வேறு அவனை தொந்தரவு...
  8. Janu Murugan

    எண்ணம் - 8 💖

    எண்ணம் – 8 மணி பன்னிரெண்டைத் தொட்டும் மலர்விழிக்கு வேலை இருந்தது. எழுத எழுத சென்றுக் கொண்டேயிருக்க, அலுத்துப் போனாள். குனிந்து எழுதியதில் கழுத்து வலி வேறு. கழுத்தை இருபுறமும் அவள் திருப்ப, தனஞ்செயன் தூக்கம் வராது புரண்டுக்கொண்டிருந்தது கண்ணில்பட்டது. மின்விளக்கு வெளிச்சம் வேறு அவனை தொந்தரவு...
  9. Janu Murugan

    எண்ணம் - 7 💖

    எண்ணம் – 7 மலர்விழியின் பேச்சில் பல்லைக் கடித்த தனா, அறைக் கதவை சாற்றிவிட்டு அவளிடம் விரைந்தான். அழகுகலை நிபுணர் எப்போதோ விடை பெற்றிருந்தார். மலர் கண்ணாடியைப் பார்த்தவாறே அமர்ந்து இருந்தாள். அவளது கழுத்திலிருந்த நகைகள் அனைத்தும் கனமாய் மனதில் கனத்தை ஏற்றின. ஏனோ அதை அணிய அவளுக்கு சுத்தமாய்...
  10. Janu Murugan

    எண்ணம் - 6 💖

    எண்ணம் – 6 “ஆ...” எனப் பல்லைக் கடித்த மலர்விழிக்குக் கண்கள் கலங்கிவிட்டன. வலது கையைத் தூக்கிப் பார்க்க, புசுபுசுவென வீங்கத் துவங்கியது. மற்றக் கரத்தால் அந்தக் கையைப் பிடித்து அழுத்த, அவளது கத்தலில்தான், தான் செய்த செயல் புரிய மனைவி அருகில் விரைந்திருந்தான் தனஞ்செயன். “ஐயோ! விழி... சாரி. சாரி...
  11. Janu Murugan

    எண்ணம் - 5 💖

    எண்ணம் – 5 ❤️ ராமலிங்கமும் லீலாவதியும் மகனின் தவறைச் சுட்டிக் காட்டியிருக்க, தனாவிற்க்கும் தன் செயலின் வீரியம் புரிந்தது. தன்னை நம்பி வீட்டிற்கு வாழ வந்தப் பெண்ணை இப்படி நடு இரவில் வெளியே அனுப்புவது எல்லாம் பெரிய தவறு என நெற்றிப் பொட்டில் அறைந்தது மனசாட்சி. மலர்விழியின் இடத்தில் யாராய்...
  12. Janu Murugan

    எண்ணம் - 4 💖

    எண்ணம் – 4 அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்த தனஞ்செயனுக்கு கோபம் ஓரளவிற்கு மட்டுப்பட்டிருந்தாலும், தான் சொல்ல சொல்லக் கேட்காது ஏன் அத்தனை பேரின் முன்பும் அப்படியெல்லாம் வார்த்தையை விட வேண்டும்? என்று ஆற்றாமை தோன்றிற்று. ஏன் நான் பேச மாட்டேனா? இவளுக்கு மட்டும்தான் அவர்கள் தாய்...
  13. Janu Murugan

    எண்ணம் - 3 💖

    எண்ணம் – 3 மலர்விழிதான் முதலில் கண்விழித்தாள். எழுந்து கழிவறை சென்றுவிட்டு முகம் கழுவி வந்தாள். தன்னுடைய பையிலிருந்து துண்டை எடுத்து முகம் துடைத்தவாறே, கண்ணாடி முன்பு நின்றிருக்க, கழுத்தில் அணிந்திருந்த தாலி உடைக்கு வெளியே தொங்கியது. அதைதான் பார்த்துக்கொண்டிருந்தாள். கரங்கள் தாலியை ஒருமுறை...
  14. Janu Murugan

    எண்ணம் - 2 💖

    எண்ணம் – 2 மணப்பெண் மாறினாலும், திருமணம் முடிந்திருந்ததில், சலசலப்பு சற்றே அடங்கியது. அடுத்தடுத்து சடங்குகள் மேடையில் நடைபெற்றன. இருவீட்டு பெற்றவர்கள் காலிலும் விழுந்து தம்பதி சமேதராக மலர்விழியும் தனஞ்செயனும் ஆசிர்வாதம் வாங்கினர். பின்னர் உறவுக்காரர்களில் மூத்தவர்கள் ஒவ்வொருவராக மணமக்களை...
  15. Janu Murugan

    எண்ணம் - 1 💖

    எண்ணம் – 1 இன்னுமே இருள் விலகாதிருந்தக் காலை பொழுது. மெல்லிய முணுமுணுப்பாய் பூச்சிகளின் ரிங்காரமும், பறவைகளின் சத்தமும் செவியை மோதின. பால்கனியிலிருந்த சாய்விருக்கையில் சற்றே உடலை வளைத்து அமர்ந்திருந்த மலர்விழியின் கைகளில் ஒரு எழுதுகோல் இருந்தது. தலைக்கு மேலே எரிந்த நியான் விளக்கும் கணினி...
  16. Janu Murugan

    அன்பு - 30 💖 (இறுதி அத்தியாயம்)

    வேதம் – 30 மார்கழி மாத்தின் திங்கள் கிழமை அது. விழிகளுக்கு அகப்பட்ட தூரமெல்லாம் வெள்ளைப் பூப்போல பனித்துளிகள் எங்கும் வியாப்பித்திருக்க, ஏனோ பரபரப்பின்றி மெதுவாய் ஊர்ந்து கொண்டிருந்தனர் மக்கள். ஆங்காங்கு தென்பட்ட கடைகளும் வணிக வளாகாங்களும் கூட கொஞ்சம் மந்தமாய்தான் செயல்பட்டன. காலை ஏழு மணி...
  17. Janu Murugan

    அன்பு - 29 💖

    வேதம் – 29 நாட்கள் விரைவாகத் நகரத் தொடங்கின. ஏழாம் மாதம் தன் வீட்டிலேயே மனைவிக்கு அழகாய் வளைகாப்பை முடித்திருந்தான் அன்பழகன். சோனைமுத்து தன்னால் இயன்றவற்றை மகளுக்குச் செய்து மகிழ்ந்தார். அதனை அன்புடன் ஏற்றுக்கொண்டாள் வேதா. கணவன் தடுக்கவில்லை. அவர்களுக்கு இடையேயான உறவை கொஞ்சம் தனக்குப் புரிய...
  18. Janu Murugan

    அன்பு - 28 💖

    வேதம் – 28 அவளருகே விரைந்த அன்பழகனின் முகம் கடுப்பில் கடுகடுத்தன.‌ “என்ன டி, மயக்கப் பார்க்குறீயா? நான் மயங்கமாட்டேன் டி...” என்றான் விரைப்பாக. மனைவி சிரித்தாள் கணவனின் இந்தப் பேச்சில். மனது சுகமாய் அந்தக் கணத்தை அனுபவித்தது. “கட்டிப்பீங்களா? மாட்டீங்களா?” விரித்தக் கையை வேதவள்ளி மடக்கவே...
  19. Janu Murugan

    அன்பு - 27 💖

    வேதம் – 27 நேரம் நள்ளிரவைத் தாண்டியும் வராத கணவனை நினைத்தொருபுறம் அழுகையும் மற்றொருபுறம் கோபமும் வந்தது. ஏற்கனவே இப்படி ஒரு சண்டை நிகழ்ந்த போது, வெளியே செல்லக்கூடாது என அறிவுறுத்தியிருந்தாள் பெண். அப்போது எல்லாம் தலையை ஆட்டிய கணவன், இப்போது வார்த்தையை மீறி இருக்க, கோபமாக வந்து தொலைத்தது...
  20. Janu Murugan

    வேதம் - 26 💖

    வேதம் – 26 “வேதா, எப்படி இருக்க டா?” முருகையா வினவ, அவரருகே சென்றவள், சின்ன சிரிப்புடன் பதிலளித்தாள். அன்பழகன், தான் நின்ற இடத்திலிருந்து நகரவே இல்லை. எப்போதும் போல அலட்சியமான பாவனையைத் தாங்கியிருந்தான். சில நிமிடங்கள் பேச்சுக் கடக்கவும், சிறைச்சாலையின் அந்தச் சிறிய வாயில் திறக்கப்பட, சற்றே...
Top