தூறல் – 6
இளவேந்தனின் மகிழுந்து ஓரிடத்தில் சென்று நிற்கவும், துளசியும் அவன் பின்னே சென்றாள். அந்த இடத்தை அவள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. மனம் ஒரு நொடி திடுக்கிட்டுப் போக, விழிகள் வேக வேகமாக நனைந்தன. கீழிமைத் தொட்டு மேழிமை வரை நீர் படர, இவளுக்குத் தொண்டை அடைத்தது.
“துளசி மா, இங்கதான் நம்ம...