• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. 1000093043.jpg

    1000093043.jpg

  2. Janu Murugan

    நெஞ்சம் - 22 💖

    நெஞ்சம் – 22 💖 வேலை முடிந்து சோர்வாய் வீட்டிற்குள்ளே நுழைந்தாள் ஆதிரை. அவளுக்கு அன்றைக்கு மாதவிடாய் தொடங்கி இருக்க, வயிறு வேறு கொஞ்சம் வலித்தது. அபி அறைக்குள் நுழைந்து உடைமாற்றி வந்ததும் இவள் அவனுக்கென வாங்கி வைத்திருந்த மாலை நேர சிற்றுண்டியைக் கொடுத்து வீட்டுப் பாடம் செய்ய பணித்துவிட்டு...
  3. Janu Murugan

    நெஞ்சம் - 21 💖

    நெஞ்சம் – 21 💖 ஐந்து நிமிடங்களாக குனிந்து கட்டிலின் அடியிலிருந்த தூசியை துடைத்து நிமிர்ந்த‌ ஆதிரை எழுந்து இடுப்பை இருபுறமும் அசைத்தாள். மாதத்திற்கு ஒரு முறையாவது வீட்டைத் துடைக்க வேண்டும் என்று எண்ணினாலும் வாரத்தில் கிடைக்கும் ஒருநாள் விடுப்பு அவளுக்கே போதவில்லை. இதில் எங்கே சுத்தம் செய்வது என...
  4. Janu Murugan

    தூறல் - 24 💖 (இறுதி அத்தியாயம்)

    சிரிப்புடன் அவன் முன்னே வந்து நின்ற துளசி, “எப்படி இருக்கு?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்டாள். “ஹே...இது.. இது நான் எடுத்துக் கொடுத்த சேரி தானே ஷிவா?” என ஆர்வமாய்க் கேட்டவன் அகமும் முகமும் மலர்ந்திருந்தது. அவன் துளசியின் பிறந்தநாளுக்காக எடுத்துக் கொடுத்த சேலையைதான் இப்போது...
  5. Janu Murugan

    தூறல் - 24 💖 (இறுதி அத்தியாயம்)

    தூறல் – 24 (இறுதி அத்தியாயம்) இளவேந்தன் பேசப் பேச துளசி அதிர்ந்து போனாள். அவளது முகத்தில் வேதனைப் படர, விழியோரம் ஈரம் கோர்த்தது. அவன் பேசிய வார்த்தைகள் முழுவதும் தனக்கானதுதான், தான்தான் காரணக்கர்த்தா எனப் புரிய நெஞ்சு விம்மித் துடிக்க, மெதுவாக நகர்ந்து அவனருகே சென்று நின்றாள். சில நொடிகள்...
  6. Janu Murugan

    நெஞ்சம் - 20 💖

    நெஞ்சம் – 20 💖 தேவா உள்ளே வரவும் அபியை அறைக்குள் அனுப்பிய ஆதிரை, “சொல்லுங்க தேவா சார்?” அழுத்தமாய் அவனைப் பார்த்தாள். “என்ன சொல்லணும் ஆதி?” என அசட்டையாய்க் கேட்டவன் அவளைத் தாண்டி சென்று இருக்கையில் பொத்தென அமர்ந்தான். “எதுக்காக அப்புவை இங்க கூட்டீட்டு வந்தீங்க? வெளிய பார்த்தா, ஹாய் பாயோட...
  7. Janu Murugan

    தூறல் - 23 💖

    தூறல் – 23 துளசியின் பிறந்தநாள் முடிந்து சில தினங்கள் கடந்திருக்க, அவள் நடனப்பள்ளி வரவேயில்லை. இளவேந்தனுக்கும் அவள் வராததற்குக் காரணம் தெரியவில்லை. இரண்டு நாட்களாய் தொடர் அழைப்புகள், குறுஞ்செய்தி மூலம் அவளைத் தொடர்பு கொள்ள முனைய, எதிலுமே துளசி அகப்படவில்லை. இவனுக்கு யோசனையோடு மெல்லிய கோடாய்...
  8. Janu Murugan

    நெஞ்சம் - 19 💖

    நெஞ்சம் – 19 💖 தேவா ஆதிரையிடம் பேசி ஒரு வாரம் கடந்திருந்தது. அடுத்தடுத்த நாட்கள் அவன் எதாவது பேசுவான், எதிர்வாதம் செய்வான் என இவள் முன்னெச்சரியாக என்னக் கூறலாம் என யோசித்து வைத்திருக்க, அதற்கெல்லாம் வேலையே அற்றுப் போனது. தேவா எப்போதும் போல ஆதிரையிடம் அலுவலக நிமித்தமாக மட்டுமே பேசினான்...
  9. Janu Murugan

    தூறல் - 22 💖

    தூறல் – 22 வெம்மையான உதட்டின் கதகதப்பில், கனகனப்பில் துளசியின் பிடிவாதங்கள் மெதுமெதுவாய் உதிரத் தொடங்கின. கன்னம் தொட்ட கைகளின் ஸ்பரிசத்தில் உள்ளுக்குள்ளே பொங்கியது. பளபளத்த விழிகளுடன் அவனையே பார்த்திருந்தாள். மனம் கதறித் தொலைத்தது. மூச்சை இழுத்து வெளிவிட்டவன், “ஐ யம் டன் ஷிவா!” என்றான். இவள்...
  10. Janu Murugan

    தூறல் - 21 💖

    தூறல் – 21 “போதவில்லையே! போதவில்லையே! உன்னைப்போல போதையேதுமில்லையே நாள்முழுக்க உன்னை கண்கள் தின்ற பின்னும் உந்தன் சொற்கள் பெய்து நான் நனைந்த பின்னும் இன்னும் இன்னும் பக்கம் வந்தும் கிட்டத்தட்ட ஒட்டிக்கொண்டும் மூச்சில் தீயும் பற்றிக் கொண்டும்... தேநீரை நாம் உறிஞ்சும் மாலை போதாதே கை...
  11. Janu Murugan

    நெஞ்சம் - 18 💖

    ஆதிரை விறுவிறுவென படிகளில் ஏறினாள். தேவா கொடுத்த இன்னெட்டுகளை மும்முரமாகத் தின்று கொண்டிருந்த மகனை இவள் கண்டிப்புடன் நோக்க, “ம்மா... ஒரு சாக்லேட் தான் சாப்ட்டேன். அனதர் ஒன் டூமாரோ மா!” என சிரித்தவனின் பற்களில் இன்னெட்டு ஒட்டி இருந்தது. “ப்ரெஷ் யுவர் டீத் அபி...” அவள் அதட்டவும் சின்னவன்...
  12. Janu Murugan

    நெஞ்சம் - 18 💖

    நெஞ்சம் – 18 💖 தேவாவின் கூற்றில் ஆதிரை அதிர்ந்து விழிக்க, அவன் நொடியில் அவளிடமிருந்து விழிகளைத் திருப்பி அதிவேகத்துடன் வாகனத்தை செலுத்த, இவளுக்குப் பயமாகப் போயிற்று. “சார், ப்ளீஸ்... கொஞ்சம் ஸ்லோவா போங்க. இந்த டைம்ல இவ்ளோ ஸ்பீட் நல்லதுக்கு இல்ல!” அவள் பயந்து தயக்கத்துடன் கூறவும், அவன்...
  13. Janu Murugan

    தூறல் - 20 💖

    தூறல் – 20 இளவேந்தனும் துளசியும் அறிமுகமாகி ஒரு வருடம் கடந்திருந்தது. மெதுவாய் தொடங்கிய நட்பென்ற உறவு அவர்களையறியாது விருட்சமாய் வளர்ந்து கிளையைப் பரப்பி இருந்தது. துளசிக்காகவென இளவேந்தன் மாலை துணைக்கு அமர்வது முதல், அவனுக்காக இவள் உணவு சேர்த்து எடுத்து வருவது, எதாவது செய்து தருவது...
  14. Janu Murugan

    தூறல் - 19 💖

    தூறல் – 19 உதடுகளை அழுந்தக் கடித்து இமைகளை சிலுப்பி நீரை உள்ளிழுக்க முயன்றவள் முகத்தில் ஆற்றாமைப் பொங்கி வழிந்தது. வேந்தன் அவளின் மனம் என்னவெனத் தெரியாது தயங்கித் தவித்து நின்றிருந்தான். “ஏன் இப்படி பண்றீங்க?” குரல் அடைக்கக் கேட்டவளுக்கு சத்தியமாய் முடியவில்லை. கதறி அழும் எண்ணம் பிரவாகமாகப்...
  15. Janu Murugan

    தூறல் - 18 💖

    அடைக்க உதடு விம்மிப் போய் அவனைப் பார்த்தாள். மெலிதாய் இருந்தக் நீர் படலம் இப்போது குபுகுபுவென இறங்கின. இதையெல்லாம் எப்போது இவன் செய்தான் என மூளை ஆராய முற்பட்டாலும் அது சில நிமிடங்கள் செயலிழந்திருந்தன. “மாப்பிள்ளை!” என வேந்தனைக் கட்டியணைத்த கண்ணப்பனின் உடல் குலுங்கியது. “மாமா...” என அவரைத்...
  16. Janu Murugan

    தூறல் - 18 💖

    தூறல் – 18 அமைதியாய் தன் முகம் பார்த்திருப்பவளை நோக்கி இளவேந்தன் நகர, துளசி இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள். விழிகள் தளும்பி நின்றன அவளுக்கு. தொண்டைவரை வந்த வார்த்தைகள் உதடுகளுக்கு எட்டவில்லை போல. என்னப் பேச எனத் தெரியாது சமைந்து நின்றாள் பெண். துளசி முன்னே நின்றவன் கையை விரிக்கவும்...
  17. Janu Murugan

    நெஞ்சம் - 17 💖

    நெஞ்சம் – 17 💖 விழிகள் சாலையில் பதிந்திருந்தாலும் கவனம் என்னவோ அங்கில்லை. கைகள் மகிழுந்தின் திசை மாற்றியில் லாவகமாகத் திருப்ப, சிந்தனையில் சுருங்கிய நெற்றியோடு தேவா அந்த சாலையில் பயணித்தான். நேற்றைக்கு நடந்த சம்பவத்தை எத்தனையோ முறை அலசி ஆராய்ந்து விட்டான். முடிவாக மனம் இந்தப் பெண்ணிடம் தலைக்...
  18. Janu Murugan

    நெஞ்சம் - 16 💖

    ‘எல்லாம் ப்ளான்...’ முகம் கோபத்திலும் எரிச்சலிலும் திளைக்க, சில பல நிமிடங்கள் அங்கே நின்றான். உழவர் துணைக்கு வேறு செல்ல வேண்டும், இன்றைக்கு ஒருவர் நேரில் வந்து சந்தித்து அவர்களது பெண்கள் மற்றும் ஆண்கள் விடுதிக்குப் பால் விநியோகம் செய்யக் கேட்டிருக்க, இவனும் சந்திப்பதற்கு ஒப்புக் கொண்டிருந்தான்...
  19. Janu Murugan

    நெஞ்சம் - 16 💖

    நெஞ்சம் – 16 💖 அயிரை நிறச்சட்டைக்குப் பொருத்தமாக சந்தன வண்ண கால் சராயை அணிந்து தலையைக் கோதி கண்ணாடியில் பார்த்த தேவா வெளியே வர, ஜனனி அப்போதுதான் சீப்பை மும்முரமாகத் தேடிக் கொண்டிருந்தாள். பொன்வாணி தலையிலிருந்த துண்டை உதறி முடியை உலர்த்த, இவன் இருவரையும் முறைத்தான். “பத்து நிமிஷம் மாமா...
Top