• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    துருவம் - 23 ❤️

    Chap 23 “சார் மிஸ்டர் மாதவன் நம்மள க்ளோஸா மானிடர் பண்ற மாதிரி நியூஸ் வந்துச்சு. அதுவும் கோவா ரெஸார்ட்ல பன்றாங்க” நீரஜ் தழல் முன் சில படங்களை வைத்தான் அவன். கண்களிலிருந்த கண்ணாடியைக் கழற்றி அந்த புகைப்படங்களை எடுத்து ஆராய்ந்தவனின் இதழ்கள் கோணலாகப் புன்னகை செய்தது. “தழல் கோட்டைக்குல்லையே...
  2. Janu Murugan

    ஜானு முருகன் ❤️ Jaanu Murugan

    இமை மூடும் இரவுகள் மற்றும் அன்பின் வேதம் கதைத் திரி ஓபன் பண்ணியிருக்கேன் டியர்ஸ். அக்டோபர் 30 அன்று ரிமூவ் பண்ணிடுவேன் . விருப்பம் உள்ளவங்க படிக்கலாம் ❤️😍 இது அன்பின் வேதம் 👇...
  3. Janu Murugan

    துருவம் - 22 ❤️

    சலனமற்ற மனதுடன் நண்பனுடன் பல வருடங்கள் கழித்து செல்லும் பயணம், அதுவும் உதய் பெரிதும் விரும்பி ஓட்டும் புல்லட்டில்... உதய்யின் மனநிலையை கூறவே வேண்டாம், இத்தனை வருடங்களில் காணாமல் போயிருந்த ஒரு நிம்மதி, திருப்த்தி. மௌனமாய் இருவரும் பயணிக்க திடீரென நினைவு வந்தவனாய் தன்னுடைய வண்டியில் பின்னால்...
  4. Janu Murugan

    துருவம் - 22 ❤️

    அத்தியாயம் – 22 சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் தாளாமல் கண்ணில் பட்ட மோர் கடையில் நின்று மோர் அருந்திக்கொண்டிருந்தவன் சட்டை எல்லாம் வேர்வையில் நனைந்திருந்தது. வறண்டிருந்த தொண்டைக்கு இதமாய் அந்த மோர் நீர் உள்ளே சென்றாலும் ஆதியின் மூளை மொத்தமும் செயல்படாத எண்ணம். கடந்த ஒரு வாரமாக...
  5. Janu Murugan

    துருவம் - 21 ❤️

    கதவு தட்டப்படும் ஓசை கேட்டு ஈஸ்வரன் ஒரு நொடி நின்றார். வந்தது ஜெயன் என்று அறிந்த உதய், “கம் இன்” என்றான் வேண்டும் என்றே ஈஸ்வரனின் பேச்சை நிறுத்தி. உள்ளே வந்த ஜெயன் உதயை நோக்கி ஐபேட் ஒன்றை நீட்டி நின்றான். “இம்பார்டன்ட்டா ஜெயன்” முதலாளியின் பார்வையை உணர்ந்து, “ரொம்ப இம்பார்டன்ட் சார்”...
  6. Janu Murugan

    துருவம் - 21 ❤️

    Chap – 21 இன்முகமாய் துரு துருவென்று வேலையைத் தானே ஓடி ஓடிச் செய்துகொண்டிருந்த உதயின் முகத்திலிருந்த வற்றாத சிரிப்பைக் கண்கள் இடுக்க அவனைக் கடக்கும் பொழுதெல்லாம் பார்த்துக்கொண்டே தான் இருந்தாள் யாழினி. மாலை மூன்று மணி வரை அவன் நடவடிக்கையைப் பொறுத்திருந்து பார்த்துக்கொண்டே இருந்தவளுக்கு...
  7. Janu Murugan

    அத்தியாயம் - 20 ❤️

    குடித்துக்கொண்டிருந்த காபியை ஒரு நொடி நிறுத்தியவன் மீண்டும் அதை அருந்திக்கொண்டு சகோதரியின் முகத்திலிருந்த சந்தேகத்தை உள்நோக்கி பார்த்தான். “என்ன கம்பெல் பண்ணி ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் பிளட் டொனேட் பண்ற வரைக்கும் வெயிட் பண்ணி, ஆர்த்தோ டாக்டர்ட்ட சஜெஸ்ட் பண்ணி மாத்திரை எல்லாமே வாங்கி...
  8. Janu Murugan

    அத்தியாயம் - 20 ❤️

    chap – 20 “நைஸ் புட் பை தி வே அண்ட் ஐ லைக்ட் யுவர் ஹாஸ்ப்பிட்டாலிட்டி, யுவர் பேமிலி வாஸ் ஸ்வீட் (சாப்பாடு ரொம்ப அருமை, அதே மாதிரி உங்களோட வரவேற்பும் கூட. உங்க பேமிலி உண்மையிலேயே ரொம்ப ஸ்வீட்)” அனைத்தையும் ஒரு தலை அசைபோட்டு வாங்கிக்கொண்டான் உதய். இருவரும் நடக்க நடக்க அவர்களுக்கு பின்னால்...
  9. Janu Murugan

    அத்தியாயம் - 19

    ஆஷ் கலர் எ லைன் பார்ட்டி கவுன் அணிந்து அழகாய் காட்சியளித்த அந்த பெண் உதய் அருகில் வந்து, “மாமா நீங்க வழக்கம் போல ஹாண்ட்சமா இருக்கீங்க” உதய் திரும்பி யாழினியைத் தான் பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தான். “தேங்க்ஸ் மணி. சென்னைக்கு வந்த இத்தனை நாள்ல உனக்கு இப்ப தான் என்ன பாக்குற நேரம் வந்துச்சா?”...
  10. Janu Murugan

    அத்தியாயம் - 19

    Chap - 19 க்ளாஸியோ, தி எர்த் ப்யூர் பார்ம் ஹோட்டல்ஸ் – மாலை 4.30 மணி. அரண்மனை போன்ற அமைப்பில் நாற்பது ஏக்கர் பரப்பளவில் பதினைந்து மாடிகளும் 650 அறைகள் கொண்ட அந்த மாளிகையை விளக்குகளாலும், அந்திக்காலைப் பொழுதில் ஆதித்தியனின் சுட்டெரிக்காத பொன் கதிர்களும் பிரகாசத்தை வழங்கும் வண்ணம்...
  11. Janu Murugan

    துருவம் - 18 ❤️

    வண்டியை ஆதி ஓட்ட அவன் பின்னே அமைதியாய் அமர்ந்தவள் அவன் எப்பொழுது வேகமாக வண்டியை செலுத்துவானென்று ஆர்வமாய் இருக்க அவனோ வண்டியை நாற்பது கி.மீ வேகத்திற்கு மேலாக செல்வேனா என்று உருட்டினான்... "ஏன் ஆதி நீங்க இதுக்கு முன்னாடி யார்மேல அச்சும் வேகமா போய் இடிச்சு கொன்னுட்டீங்களா?" இவளுக்கு மட்டும்...
  12. Janu Murugan

    துருவம் - 18 ❤️

    chap - 18 அன்றோடு மூன்று நாட்கள் கடந்திருந்தது காவல் நிலையத்தில் நடந்த சம்பவங்கள் நிகழ்ந்தேறி. எவரிடமும் ஒரு வார்த்தை கூட அதை பற்றி வாய் மொழியவில்லை அவன். இன்று நடு இரவில் ஆள் அரவமற்ற ஒரு பாலத்தில் நின்று ஆனந்த கூத்தாடுகின்றான். "டேய் தண்ணி போடாமயே இந்த ஆட்டம் ஆடுறியேடா. கீழ இறங்கு"...
  13. Janu Murugan

    துருவம் - 17 ❤️

    "ஒகே அப்ப எதுக்கு இங்க கூட்டிட்டு வந்த?" ஆதவன் கேள்விகளை கேட்க ஆரமித்த பொழுது அங்கே அவன் நண்பன் ஒருவன் வக்கீலுடன் வர அவன் பின்னாலே ஜெயன் பதட்டத்துடன் வந்தான்... "சார் அவரு கஞ்சா வித்துருக்காரு அவர் பாக்கெட்ல இருந்து நானே எடுத்தேன்" என்றான் ஒரு வித தைரியத்தை வரவழைத்து... "ஆதாரம் எடு" திருட்டு...
  14. Janu Murugan

    துருவம் - 17 ❤️

    அத்தியாயம் – 17 "டேய் என்னடா நெனச்சிட்டு இருக்கான் உன் சார் மொத அவன்ட்ட போன குடு" கடும் கோவத்தில் ஆதவன் ஜெயனை திட்ட ஒரு வாறு அவனுக்கு ஆதியை பற்றி தெரிந்திருக்கும் என்று யூகித்தான் ஜெயன். "சார் மீட்டிங்ல இருக்காரு சார் எப்ப மீட்டிங்ன்னு தெரியாது" "நைட் 2 மணிக்கு எந்த கிறுக்கண்டா மீட்டிங்...
  15. Janu Murugan

    துருவம் - 17 ❤️

    ஆதியின் பேச்சு கேட்டும் அவன் புறம் திரும்பாமல், “போய் அவனை தொறந்து விடு” என்றான் ஆணையாய் மூர்க்கமான குரலில்... “சார் லாக்கர்ல இருக்க கிரிமினல இப்டி வெளிய விட முடியாது சார்” என்றான் அந்த இன்ஸ்பெக்டர் பயத்துடன். “ஓ அப்ப எப்.ஐ.ஆர் எடு” ஒரு நடுக்கத்துடன், “இல்ல சார் எப்.ஐ.ஆர் இன்னும் போடல” “ஒகே...
  16. Janu Murugan

    துருவம் - 17 ❤️

    அத்தியாயம் – 17 “டேய் என்னடா நெனச்சிட்டு இருக்கான் உன் சார் மொத அவன்ட்ட போன குடு” கடும் கோவத்தில் ஆதவன் ஜெயனை திட்ட ஒரு வாறு அவனுக்கு ஆதியை பற்றி தெரிந்திருக்கும் என்று யூகித்தான் ஜெயன். “சார் மீட்டிங்ல இருக்காரு சார் எப்ப மீட்டிங்ன்னு தெரியாது” “நைட் 2 மணிக்கு எந்த கிறுக்கண்டா மீட்டிங்...
  17. Janu Murugan

    துருவம் - 16 ❤️

    கை, கால்களில் இருந்த வலியையும் தாண்டி அவன் ஸ்பரிசம் பட்ட இடம் மின்னலை பாய்ச்சியது அவள் முதுகு தண்டு வரை. அவளது உடலின் நாடகத்தை உணர்ந்தவன் ஆசையாய் அவளை பார்க்க தனது கையை ஆராய்ந்தவாறு கண்களை துடைத்து நின்றாள்... அவனை பார்த்திருந்தால் அதிலிருந்த காதலை அறிந்திருக்க வாய்ப்பு கிட்டி இருக்கும்...
  18. Janu Murugan

    துருவம் - 16 ❤️

    Chap – 16 ஒவ்வொரு பாரா பராக்கு கமெண்ட் இருக்கனும் சொல்லிட்டேன்... தட்’ஸ் ஆர்டர்.... 😁🤭 காலையிலிருந்து சிடு சிடுத்த முகத்துடன் வலம் வந்தவனை துளியும் அங்கிருந்தவர்களுக்கு புடிக்க வில்லை... கண்டிப்பை மட்டுமே தனது தொழிலாளர்களுக்கு தருபவன் இன்று அனைத்தையும் மீறி கோவத்தை, எரிச்சலை...
  19. Janu Murugan

    துருவம் - 15 ❤️

    “யு ஆடட் சம்திங் டு இட் டோன்ட் ளை (அதுல என்னமோ சேத்த பொய் சொல்லாத)” தனது கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை அவனிடம் ஒப்படைக்க அவனும் வேகமாக ஒரு சிறிய பாக்கெட்டை அவனிடம் கொடுத்த நேரம் சரியாக அவனுக்கு பின்னே வந்த ஆதியை பார்த்தவன், “சாரி ஜென்டில் மேன்” என்று நகர அவனது கையை பிடித்து மன்றாட...
Top