• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    நெஞ்சம் - 35 💖

    நெஞ்சம் – 35 💖 “இந்த ஈடு இட்லியோட போதும்த்தை.. அவரும் மாமாவும் மட்டும்தானே சாப்பிடணும். ஹாட்பாக்ஸ்ல ஏற்கனவே நாலு இட்லி இருக்கு!” என்ற ஜனனி சாப்பிட்ட தட்டைக் கழுவி கூடையில் கவிழ்த்திவிட்டு ராகினியைத் தூக்கி அவளது வாயைத் துடைத்தாள். “சரி... நான் பாலை காய்ச்சி வைக்கிறேன். நீ தூங்கப் போக முன்னாடி...
  2. Janu Murugan

    நெஞ்சம் - 34 💖

    நெஞ்சம் – 34 💖 ஆதிரை தேவாவிடம் சம்மதம் தெரிவித்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் முறைத்துக்கொண்டு தான் சுற்றினர். தர்ஷினி தேவாவின் பார்வையைக் கவனித்து, “ஏன்கா, இந்த தேவா சார் ஏன் உங்களை முறைச்சுட்டே சுத்துறாரு. என்னவாம் அவருக்கு?” எனக்கேட்டே விட்டாள். “ப்ம்ச்...
  3. Janu Murugan

    நெஞ்சம் - 33 💖

    நெஞ்சம் – 33 💖 தான் குடித்து முடித்த கோப்பையை கீழே வைத்த ஆதிரை நிமிர்ந்து அமர்ந்து முடியைத் தூக்கிக் கொண்டையிட்டாள். “சொல்லுங்க தேவா, எப்படியும் என்ன பேசுறதுன்னு ப்ரிபேர்டா தானே வந்து இருப்பீங்க. சொல்லுங்க, நான் கேட்குறேன்!” உதட்டோரம் புன்னகை நெளிய கேட்டாள் பெண். “ஹம்ம்... நான் எதுவுமே...
  4. Janu Murugan

    நெஞ்சம் - 32 💖

    சின்னவனைத் தூக்கி முன்புறம் அமர்த்தியவன் வாகனத்தை இயக்கினான். அபியின் முகத்தில் மகிழ்ச்சி பொங்கியது. “இதுவரைக்கும் பைக்ல போனதில்லையா அபி?” இவன் குரலில் கழுத்தை வளைத்துப் பின்புறம் பார்த்தவன், “யெஸ் அங்கிள், ஸ்கூட்டி, கார், பஸ், ட்ரெய்ன்னு எல்லாத்துலயும் போய்ருக்கேன். பட், பைக்ல உங்ககூட தான்...
  5. Janu Murugan

    நெஞ்சம் - 32 💖

    நெஞ்சம் – 32.1 💖 ஆதிரை தேவாவிடம் தன் மறுப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்க, மறுநாள் எப்போதும் போல அவள் வேலைக்கு வந்தாள். அவன் எதிர்வினை என்னவாக இருக்க கூடுமென எண்ணியவாறே அவள் அலுவலைக் கவனிக்க, தேவா சற்று தாமதமாகத்தான் வந்தான். அவன் பார்வை ஆதிரையின்புறம் திரும்பவே இல்லை. அவள் ஒருத்தி...
  6. Janu Murugan

    நெஞ்சம் - 31 💖

    புதன்கிழமை காலையிலே தேவா வைத்துவிட்டான். இவளைப் பார்த்ததும் அவன் தலையை அசைக்க, ஆதிரை எதுவும் பேசாது லாக் புத்தகம், கடந்த இரண்டு நாள் தரவுகளை அவனிடம் ஒப்படைத்தாள். மேலும் இரண்டு பேர் விஷேசத்திற்கு பால் வேண்டும் என்று கேட்டிருக்க, அதையும் கணினியில் பதிந்திருந்தாள். தேவாவிற்கு ஆதிரையிடம் பேச...
  7. Janu Murugan

    நெஞ்சம் - 31 💖

    நெஞ்சம் – 31 💖 எண்டர் பொத்தானை இரண்டு முறை அழுத்தி சோதனை முடிவை பதிந்து சேமித்த ஆதிரை இடதுகையின் பெருவிரலால் கழுத்தை நீவிவிட்டாள். இன்றைக்குப் பால் வரத்து சற்றே அதிகம். அதனாலே வேலை நெட்டி முறித்தது. சூடான தேநீர் கோப்பையை ஊழியர் வைத்துவிட்டு செல்லவும் அதை எடுத்து உதட்டுக்கு கொடுத்தவாறே...
  8. Janu Murugan

    நெஞ்சம் - 30 💖

    ஆதிரை அங்கிருந்த தூணிற்கு அருகே அமர்ந்தவள், “தேவா சார், அபிக்கு பசிக்குதாம்!” என்றாள் சற்றே சத்தமாய். தேவா அபியைப் பார்த்தான். அவன், “இல்ல அங்கிள், எனக்கு கால்தான் வலிக்குது‌. பசிக்கலை!” என்றான் வேகமாய். ஆதிரை அவனை முறைத்தாள். அவர்களுக்கு அருகே வந்த தேவா, “டயர்டா இருக்கா‌ ஆதி?” எனக் கேட்டான்...
  9. Janu Murugan

    நெஞ்சம் - 30 💖

    நெஞ்சம் – 30 💖 “கிளம்பிட்டீயா? இல்லையா ஆதி? நான் வந்து பத்து நிமிஷம் ஆச்சு!” தேவா மெல்லிய கோபம் இழையோட பேசவும், “டூ மினிட்ஸ் தேவா சார், வந்துட்டேன். கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்!” என்றவள் வீட்டைப் பூட்டிவிட்டு திறவுகோலை கைப்பையில் வைத்தவாறே அழைப்பைத் துண்டித்து படிகளில் இறங்கினாள். அபினவ்...
  10. Janu Murugan

    நெஞ்சம் - 29 💖

    நெஞ்சம் – 29 💖 இரண்டு நாட்கள் கடந்திருந்தது. ஆதிரை எப்போதும் போல தன் வேலையுண்டு தான் உண்டு என்பதாய் நடந்து கொண்டாள். அவளிடம் எவ்வித முன்னேற்றமும் காண முடியாது தேவா குழம்பிப் போனான். அவளை எப்படி சமாதானம் செய்வதென இரண்டு நாட்களும் யோசனையிலே கழித்தான். ஏதோ சிந்தனையுடன் அலைபேசியில் உலாவிக்...
  11. Janu Murugan

    நெஞ்சம் - 28 💖

    நெஞ்சம் – 28 💖 ரேடிஷன் ப்ளூ ஹோட்டல் எனப் பெயரிடப்பட்ட ஐந்து நட்சத்திர விடுதியின் முன்னே தேவா மகிழுந்தை நிறுத்த, ஆதிரை அவன் முகத்தைப் பார்க்காது கீழே இறங்கி சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள். கடந்த ஒன்றரை மணி நேரத்தில் இருவரும் ஒரு வார்த்தை கூட உதிர்க்கவில்லை. தேவா அபியிடம் சில நிமிடங்கள் பேசினான்...
  12. Janu Murugan

    நெஞ்சம் - 27 💖

    ஆதிரை நேரமாகிவிட்டது, சமைக்க வேண்டுமே என்ற எண்ணத்துடன் சமையலறைக்குள் நுழைந்தாள். “அபி, அம்மா ரெண்டு ட்ரெஸ் எடுத்து வச்சிருக்கேன். எது ஓகேன்னு பார்த்து குளிச்சிட்டு போடு!” என்றவளிடம் தலையசைத்து ஓடியவனை, “அபி...” என்றவளின் கண்டனக் குரல் தடுத்து நிறுத்தியது. “இங்க வா... என் முன்னாடி வந்து...
  13. Janu Murugan

    நெஞ்சம் - 27 💖

    நெஞ்சம் – 27 💖 தேவாவிற்கு நாளை சென்னை எழும்பூரில் உள்ள ஒரு பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் சிறிய சந்திப்பு ஒன்று இருந்தது. இவனைப் போல பால் பதப்படுத்தும் நிலையம் வைத்திருப்பவர்கள் அனைவரும் வருடத்திற்கு ஒருமுறை சந்தித்து தங்கள் தொழிலை மேம்படுத்துவதைப் பற்றி அலசி ஆராய்வர். அதுவும் மட்டும் இன்றி...
  14. Janu Murugan

    நெஞ்சம் - 26

    உருகும் பொழுதுகள் உன்னோடு நாவல் இப்போது இறகி யூட்யூப் சேனலில் முழு நீள ஆடியோவாக கிடைக்கிறது. கேட்டு மகிழுங்கள் https://youtu.be/kyfpXyr2Oxc நெஞ்சம் – 26 💖 “ஹே ஆதி!” திடுதிப்பென்று பின்னே குரல் கேட்கவும் ஆதிரை பதறி கையிலிருந்த சோதனைக் குழாயைக் கீழே போடச்‌ சென்றுப் பின், சுதாரித்துப்...
  15. Janu Murugan

    நெஞ்சம் - 25 💖

    நெஞ்சம் – 25 💖 ஞாயிற்றுக் கிழமையின் எச்சங்களைத் தொடராது தங்களது அலுவலக முகமூடியை மாட்டிக் கொண்டனர் தேவாவும் ஆதிரையும். அவள் எப்போதும் போல் வந்து வேலையைக் கவனித்தாள். இன்றைக்கு சுபாஷ் வரவில்லை. நேற்று அவன்தானே தேவா இடத்தில் இருந்து பொறுப்பாய் கவனித்துக் கொண்டான். அதனால் அதற்கு மாற்றாக இன்றைக்கு...
  16. Janu Murugan

    நெஞ்சம் - 24 💖

    அலுவலக அறைக்குள் நுழைந்தான். அவனும் நீச்சல் செய்ய வேண்டும் என்று கேட்டு பணத்தை செலுத்தி, அங்கேயே முட்டியளவு இருக்கும் கால்சராய் ஒன்றையும் வாங்கிக்கொண்டு உடை மாற்றி வந்தவன் பொத்தென நீரின் உள்ளே குதிக்கவும், ஆதிரை தன்னியல்பாக யாரெனப் பார்த்தாள். நொடியில் பார்வையைத் திருப்பியவளுக்கு என்னவோ...
  17. Janu Murugan

    நெஞ்சம் - 24 💖

    நெஞ்சம் – 24 💖 காலையில் தாமதமாக எழுந்ததால் அவசர அவசரமாக சமைத்துக் கொண்டிருந்தாள் ஆதிரை. நெற்றியிலிலும் காதின் பக்கவாட்டிலும் வியர்த்து வழிந்தது. அதை துடைத்துக் கொண்டே உப்பை எடுத்து அளவாய் கொதிக்கும் குழம்பில் போட்டு மூடி வைத்தவள் நிமிர, “ம்மா... எப்படி இருக்கு?” என அபினவ் குரல் அவளுக்குப்...
  18. Janu Murugan

    நெஞ்சம் - 23 💖

    “ஏலேய்... பொண்டாட்டிக்கு முத ஊட்டு டா!” கூட்டத்தில் ஒரு குரல் ஒலிக்க, குறும்பாய் மனைவி முகத்தைப் பார்த்தான். அவள் அவனை தீயாய் முறைக்க, “சும்மா விளையாட்டுக்கு டீ... கோச்சுக்காத!” என்று கண்ணை சிமிட்டியவன் அவள் வாயில் ஒரு துண்டை திணித்துவிட்டு நான்கு பேரிடமிருந்த தாவி தன் கைக்கு வந்த மகளுக்கு...
  19. Janu Murugan

    நெஞ்சம் - 23 💖

    நெஞ்சம் – 23 💖 நாற்காலியில் தலையை சாய்த்து மின்விசிறிக்கு கீழே அமர்ந்து தலையை உலர்த்திக் கொண்டிருந்தாள் ஆதிரை. விழிகள் மெதுவாய் அதன் இணையோடு சேர்ந்திருக்க, மனம் ஏதோதோ நினைவுகளில் உழன்று கொண்டிருந்தது. அபினவ் தானே குளித்துவிட்டு வருகிறேன் என குளியலறைக்குள் சென்று இருபது நிமிடங்கள்...
Top