• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    நெஞ்சம் - 27 💖

    நெஞ்சம் – 27 💖 தேவாவிற்கு நாளை சென்னை எழும்பூரில் உள்ள ஒரு பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் சிறிய சந்திப்பு ஒன்று இருந்தது. இவனைப் போல பால் பதப்படுத்தும் நிலையம் வைத்திருப்பவர்கள் அனைவரும் வருடத்திற்கு ஒருமுறை சந்தித்து தங்கள் தொழிலை மேம்படுத்துவதைப் பற்றி அலசி ஆராய்வர். அதுவும் மட்டும் இன்றி...
  2. Janu Murugan

    நெஞ்சம் - 26

    உருகும் பொழுதுகள் உன்னோடு நாவல் இப்போது இறகி யூட்யூப் சேனலில் முழு நீள ஆடியோவாக கிடைக்கிறது. கேட்டு மகிழுங்கள் https://youtu.be/kyfpXyr2Oxc நெஞ்சம் – 26 💖 “ஹே ஆதி!” திடுதிப்பென்று பின்னே குரல் கேட்கவும் ஆதிரை பதறி கையிலிருந்த சோதனைக் குழாயைக் கீழே போடச்‌ சென்றுப் பின், சுதாரித்துப்...
  3. Janu Murugan

    நெஞ்சம் - 25 💖

    நெஞ்சம் – 25 💖 ஞாயிற்றுக் கிழமையின் எச்சங்களைத் தொடராது தங்களது அலுவலக முகமூடியை மாட்டிக் கொண்டனர் தேவாவும் ஆதிரையும். அவள் எப்போதும் போல் வந்து வேலையைக் கவனித்தாள். இன்றைக்கு சுபாஷ் வரவில்லை. நேற்று அவன்தானே தேவா இடத்தில் இருந்து பொறுப்பாய் கவனித்துக் கொண்டான். அதனால் அதற்கு மாற்றாக இன்றைக்கு...
  4. Janu Murugan

    நெஞ்சம் - 24 💖

    நெஞ்சம் – 24 💖 காலையில் தாமதமாக எழுந்ததால் அவசர அவசரமாக சமைத்துக் கொண்டிருந்தாள் ஆதிரை. நெற்றியிலிலும் காதின் பக்கவாட்டிலும் வியர்த்து வழிந்தது. அதை துடைத்துக் கொண்டே உப்பை எடுத்து அளவாய் கொதிக்கும் குழம்பில் போட்டு மூடி வைத்தவள் நிமிர, “ம்மா... எப்படி இருக்கு?” என அபினவ் குரல் அவளுக்குப்...
  5. Janu Murugan

    நெஞ்சம் - 23 💖

    நெஞ்சம் – 23 💖 நாற்காலியில் தலையை சாய்த்து மின்விசிறிக்கு கீழே அமர்ந்து தலையை உலர்த்திக் கொண்டிருந்தாள் ஆதிரை. விழிகள் மெதுவாய் அதன் இணையோடு சேர்ந்திருக்க, மனம் ஏதோதோ நினைவுகளில் உழன்று கொண்டிருந்தது. அபினவ் தானே குளித்துவிட்டு வருகிறேன் என குளியலறைக்குள் சென்று இருபது நிமிடங்கள்...
  6. Janu Murugan

    நெஞ்சம் - 22 💖

    நெஞ்சம் – 22 💖 வேலை முடிந்து சோர்வாய் வீட்டிற்குள்ளே நுழைந்தாள் ஆதிரை. அவளுக்கு அன்றைக்கு மாதவிடாய் தொடங்கி இருக்க, வயிறு வேறு கொஞ்சம் வலித்தது. அபி அறைக்குள் நுழைந்து உடைமாற்றி வந்ததும் இவள் அவனுக்கென வாங்கி வைத்திருந்த மாலை நேர சிற்றுண்டியைக் கொடுத்து வீட்டுப் பாடம் செய்ய பணித்துவிட்டு...
  7. Janu Murugan

    நெஞ்சம் - 21 💖

    நெஞ்சம் – 21 💖 ஐந்து நிமிடங்களாக குனிந்து கட்டிலின் அடியிலிருந்த தூசியை துடைத்து நிமிர்ந்த‌ ஆதிரை எழுந்து இடுப்பை இருபுறமும் அசைத்தாள். மாதத்திற்கு ஒரு முறையாவது வீட்டைத் துடைக்க வேண்டும் என்று எண்ணினாலும் வாரத்தில் கிடைக்கும் ஒருநாள் விடுப்பு அவளுக்கே போதவில்லை. இதில் எங்கே சுத்தம் செய்வது என...
  8. Janu Murugan

    தூறல் - 24 💖 (இறுதி அத்தியாயம்)

    தூறல் – 24 (இறுதி அத்தியாயம்) இளவேந்தன் பேசப் பேச துளசி அதிர்ந்து போனாள். அவளது முகத்தில் வேதனைப் படர, விழியோரம் ஈரம் கோர்த்தது. அவன் பேசிய வார்த்தைகள் முழுவதும் தனக்கானதுதான், தான்தான் காரணக்கர்த்தா எனப் புரிய நெஞ்சு விம்மித் துடிக்க, மெதுவாக நகர்ந்து அவனருகே சென்று நின்றாள். சில நொடிகள்...
  9. Janu Murugan

    நெஞ்சம் - 20 💖

    நெஞ்சம் – 20 💖 தேவா உள்ளே வரவும் அபியை அறைக்குள் அனுப்பிய ஆதிரை, “சொல்லுங்க தேவா சார்?” அழுத்தமாய் அவனைப் பார்த்தாள். “என்ன சொல்லணும் ஆதி?” என அசட்டையாய்க் கேட்டவன் அவளைத் தாண்டி சென்று இருக்கையில் பொத்தென அமர்ந்தான். “எதுக்காக அப்புவை இங்க கூட்டீட்டு வந்தீங்க? வெளிய பார்த்தா, ஹாய் பாயோட...
  10. Janu Murugan

    தூறல் - 23 💖

    தூறல் – 23 துளசியின் பிறந்தநாள் முடிந்து சில தினங்கள் கடந்திருக்க, அவள் நடனப்பள்ளி வரவேயில்லை. இளவேந்தனுக்கும் அவள் வராததற்குக் காரணம் தெரியவில்லை. இரண்டு நாட்களாய் தொடர் அழைப்புகள், குறுஞ்செய்தி மூலம் அவளைத் தொடர்பு கொள்ள முனைய, எதிலுமே துளசி அகப்படவில்லை. இவனுக்கு யோசனையோடு மெல்லிய கோடாய்...
  11. Janu Murugan

    நெஞ்சம் - 19 💖

    நெஞ்சம் – 19 💖 தேவா ஆதிரையிடம் பேசி ஒரு வாரம் கடந்திருந்தது. அடுத்தடுத்த நாட்கள் அவன் எதாவது பேசுவான், எதிர்வாதம் செய்வான் என இவள் முன்னெச்சரியாக என்னக் கூறலாம் என யோசித்து வைத்திருக்க, அதற்கெல்லாம் வேலையே அற்றுப் போனது. தேவா எப்போதும் போல ஆதிரையிடம் அலுவலக நிமித்தமாக மட்டுமே பேசினான்...
  12. Janu Murugan

    தூறல் - 22 💖

    தூறல் – 22 வெம்மையான உதட்டின் கதகதப்பில், கனகனப்பில் துளசியின் பிடிவாதங்கள் மெதுமெதுவாய் உதிரத் தொடங்கின. கன்னம் தொட்ட கைகளின் ஸ்பரிசத்தில் உள்ளுக்குள்ளே பொங்கியது. பளபளத்த விழிகளுடன் அவனையே பார்த்திருந்தாள். மனம் கதறித் தொலைத்தது. மூச்சை இழுத்து வெளிவிட்டவன், “ஐ யம் டன் ஷிவா!” என்றான். இவள்...
  13. Janu Murugan

    தூறல் - 21 💖

    தூறல் – 21 “போதவில்லையே! போதவில்லையே! உன்னைப்போல போதையேதுமில்லையே நாள்முழுக்க உன்னை கண்கள் தின்ற பின்னும் உந்தன் சொற்கள் பெய்து நான் நனைந்த பின்னும் இன்னும் இன்னும் பக்கம் வந்தும் கிட்டத்தட்ட ஒட்டிக்கொண்டும் மூச்சில் தீயும் பற்றிக் கொண்டும்... தேநீரை நாம் உறிஞ்சும் மாலை போதாதே கை...
  14. Janu Murugan

    நெஞ்சம் - 18 💖

    நெஞ்சம் – 18 💖 தேவாவின் கூற்றில் ஆதிரை அதிர்ந்து விழிக்க, அவன் நொடியில் அவளிடமிருந்து விழிகளைத் திருப்பி அதிவேகத்துடன் வாகனத்தை செலுத்த, இவளுக்குப் பயமாகப் போயிற்று. “சார், ப்ளீஸ்... கொஞ்சம் ஸ்லோவா போங்க. இந்த டைம்ல இவ்ளோ ஸ்பீட் நல்லதுக்கு இல்ல!” அவள் பயந்து தயக்கத்துடன் கூறவும், அவன்...
  15. Janu Murugan

    தூறல் - 20 💖

    தூறல் – 20 இளவேந்தனும் துளசியும் அறிமுகமாகி ஒரு வருடம் கடந்திருந்தது. மெதுவாய் தொடங்கிய நட்பென்ற உறவு அவர்களையறியாது விருட்சமாய் வளர்ந்து கிளையைப் பரப்பி இருந்தது. துளசிக்காகவென இளவேந்தன் மாலை துணைக்கு அமர்வது முதல், அவனுக்காக இவள் உணவு சேர்த்து எடுத்து வருவது, எதாவது செய்து தருவது...
  16. Janu Murugan

    தூறல் - 19 💖

    தூறல் – 19 உதடுகளை அழுந்தக் கடித்து இமைகளை சிலுப்பி நீரை உள்ளிழுக்க முயன்றவள் முகத்தில் ஆற்றாமைப் பொங்கி வழிந்தது. வேந்தன் அவளின் மனம் என்னவெனத் தெரியாது தயங்கித் தவித்து நின்றிருந்தான். “ஏன் இப்படி பண்றீங்க?” குரல் அடைக்கக் கேட்டவளுக்கு சத்தியமாய் முடியவில்லை. கதறி அழும் எண்ணம் பிரவாகமாகப்...
  17. Janu Murugan

    தூறல் - 18 💖

    தூறல் – 18 அமைதியாய் தன் முகம் பார்த்திருப்பவளை நோக்கி இளவேந்தன் நகர, துளசி இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள். விழிகள் தளும்பி நின்றன அவளுக்கு. தொண்டைவரை வந்த வார்த்தைகள் உதடுகளுக்கு எட்டவில்லை போல. என்னப் பேச எனத் தெரியாது சமைந்து நின்றாள் பெண். துளசி முன்னே நின்றவன் கையை விரிக்கவும்...
  18. Janu Murugan

    நெஞ்சம் - 17 💖

    நெஞ்சம் – 17 💖 விழிகள் சாலையில் பதிந்திருந்தாலும் கவனம் என்னவோ அங்கில்லை. கைகள் மகிழுந்தின் திசை மாற்றியில் லாவகமாகத் திருப்ப, சிந்தனையில் சுருங்கிய நெற்றியோடு தேவா அந்த சாலையில் பயணித்தான். நேற்றைக்கு நடந்த சம்பவத்தை எத்தனையோ முறை அலசி ஆராய்ந்து விட்டான். முடிவாக மனம் இந்தப் பெண்ணிடம் தலைக்...
  19. Janu Murugan

    நெஞ்சம் - 16 💖

    நெஞ்சம் – 16 💖 அயிரை நிறச்சட்டைக்குப் பொருத்தமாக சந்தன வண்ண கால் சராயை அணிந்து தலையைக் கோதி கண்ணாடியில் பார்த்த தேவா வெளியே வர, ஜனனி அப்போதுதான் சீப்பை மும்முரமாகத் தேடிக் கொண்டிருந்தாள். பொன்வாணி தலையிலிருந்த துண்டை உதறி முடியை உலர்த்த, இவன் இருவரையும் முறைத்தான். “பத்து நிமிஷம் மாமா...
  20. Janu Murugan

    தூறல் - 17 💖

    தூறல் – 17 ஜன்னலோர இருக்கை ஒன்றை இழுத்துப்போட்டு உடலை குறுக்கி அமர்ந்திருந்த துளசியின் விழிகள் இலக்கில்லாது எதையோ வெறித்த வண்ணமிருந்தன. ஏதேதோ எண்ணங்கள் மனதில் அலை அலையாக எழுந்தன. நேற்று வேந்தன் குரலிலிருந்த வேதனையில் மனம் முழுவதும் பாரம். யாரிடமும் பகிர முடியாது எனத் தோன்ற, இன்னுமே நெஞ்சை...
Top