• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    ஜானு முருகன் உனை எண்ணாத நாளில்லையே அமேசான் லிங்க்

    உனை எண்ணாத நாளில்லையே கதையை இப்போது அமேசான் கிண்டிலில் படித்து மகிழுங்கள் 😍 உனை எண்ணாத நாளில்லையே 👇, https://www.amazon.in/dp/B0CLDB6TRR
  2. Janu Murugan

    நிலா பிரகாஷ் அவங்களோட என் சுவாசக் காற்று நீயடி மற்றும் ரோஜா நிறத்தில் ரத்தத் திட்டுகள் ரீரன்

    நிலா பிரகாஷ் அவர்களின் என் சுவாசக் காற்று நீயடி ரீரன் கதை முடிவுற்றது. படித்து மகிழுங்கள் க்ரைம் த்ரில்லர் கதை ரோஜா நிறத்தில் ரத்தத் திட்டுகள் தினமும் ஒரு அத்தியாயம் பதியப்படும். என்ஜாய் ரீடிங் டியர்ஸ் ❤️😍 என் சுவாசக் காற்று நீயடி (முடிவுற்றது) 👇...
  3. Janu Murugan

    ஜானு முருகன் - இது அன்பின் வேதம் மற்றும் இமை மூடும் இரவுகள் கதை திரி ஓபன் செய்யப்பட்டுள்ளது

    ஹாய் டியர்ஸ், இது அன்பின் வேதம் மற்றும் இமை மூடும் இரவுகள் கதைத்திரி ஓபன் பண்ணிிருக்கேன் . கதை திரி நம்பர் 15 நீக்கப்படும். படித்து மகிழுங்கள் 😍❤️ இது அன்பின் வேதம் 👇...
  4. Janu Murugan

    ஜானு முருகன் - மழையாய் மனதில் விழுந்தவளே ரீரன் கதை

    மழையாய் மனதில் விழுந்தவளோ கதை இப்போது ரீரன் செய்யப்படுகிறது. படித்து மகிழுங்கள் பட்டூஸ் மழையாய் மனதில் விழுந்தவளே 👇...
  5. Janu Murugan

    உனை எண்ணாத நாளில்லையே கதை - அமேசான் கிண்டிலில் லிங்க்

    உனை எண்ணாத நாளில்லையே கதையை இப்போது அமேசான் கிண்டிலில் படித்து மகிழுங்கள் 😍😍 உனை எண்ணாத நாளில்லையே 👇 https://www.amazon.in/dp/B0CLDB6TRR
  6. Janu Murugan

    மீரா க்ரிஷ்ஷின் தேனாழியில் நீராடுதே மனமே ஆடியோ புக்

    மீரா க்ரிஷ் அவர்களின் தேனாழியில் நீராடுதே மனமே நாவலை ஆடியோ புத்தகமாக யூட்டூபில் கேட்டு மகிழுங்கள் 😍😍 தேனாழியில் நீராடுதே மனமே 👇, https://youtu.be/hGmpEYVv4pw
  7. Janu Murugan

    ஜானு முருகனின் காதல் தேன்மழை மற்றும் மனதோடு உறவாடும் நேசமே புத்தகம் ரிலீஸ்

    என்னுடைய மனதோடு உறவாடும் நேசமே மற்றும் காதல் தேன்மழை புத்தகங்களைப் பெற கீழ்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும். 9952076258
  8. Janu Murugan

    அவள் - 1

    அவளின் ஒரு நாள் வாழ்க்கை........ அதுவே அவளின் ஒவ்வொரு நாள்‌ வாழ்க்கை..... விடியற்காலைக்கும் நடுநசிக்கும் இடைப்பட்ட நேரம்.... நேரம் விடியற்காலை 3மணி.... இருள் சூழ்ந்து இருக்க... ஏதோ ஒரு சத்தம் அவள் தூக்கத்தை கெடுக்க திரும்பி படுத்து சத்தம் வந்த திசையை நோக்கி கை வைத்து தடவ அவளின்‌ phone...
  9. Janu Murugan

    துருவம் - 24 ❤️

    அத்தியாயம்– 24 “அண்ணா அண்ணா... அண்ணா” அந்த தளமே அதிருமளவு கத்திக்கொண்டே வந்த யாழினி வேகமாக ஜெயனின் அறைக்குள்ளே சென்றாள். அவள் வருவதற்கு முன் அவள் ஓசை அந்த தளத்தையே நிறைத்துவிடும், அவனுக்கு முன்னாள் அமர்ந்திருக்கும் அவனுடைய ஆட்களும் அவளுடைய பேச்சைத் தினமும் கேட்டுப் பழகியிருந்தனர்...
  10. Janu Murugan

    துருவம் - 23 ❤️

    Chap 23 “சார் மிஸ்டர் மாதவன் நம்மள க்ளோஸா மானிடர் பண்ற மாதிரி நியூஸ் வந்துச்சு. அதுவும் கோவா ரெஸார்ட்ல பன்றாங்க” நீரஜ் தழல் முன் சில படங்களை வைத்தான் அவன். கண்களிலிருந்த கண்ணாடியைக் கழற்றி அந்த புகைப்படங்களை எடுத்து ஆராய்ந்தவனின் இதழ்கள் கோணலாகப் புன்னகை செய்தது. “தழல் கோட்டைக்குல்லையே...
  11. Janu Murugan

    துருவம் - 22 ❤️

    அத்தியாயம் – 22 சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் தாளாமல் கண்ணில் பட்ட மோர் கடையில் நின்று மோர் அருந்திக்கொண்டிருந்தவன் சட்டை எல்லாம் வேர்வையில் நனைந்திருந்தது. வறண்டிருந்த தொண்டைக்கு இதமாய் அந்த மோர் நீர் உள்ளே சென்றாலும் ஆதியின் மூளை மொத்தமும் செயல்படாத எண்ணம். கடந்த ஒரு வாரமாக...
  12. Janu Murugan

    துருவம் - 21 ❤️

    Chap – 21 இன்முகமாய் துரு துருவென்று வேலையைத் தானே ஓடி ஓடிச் செய்துகொண்டிருந்த உதயின் முகத்திலிருந்த வற்றாத சிரிப்பைக் கண்கள் இடுக்க அவனைக் கடக்கும் பொழுதெல்லாம் பார்த்துக்கொண்டே தான் இருந்தாள் யாழினி. மாலை மூன்று மணி வரை அவன் நடவடிக்கையைப் பொறுத்திருந்து பார்த்துக்கொண்டே இருந்தவளுக்கு...
  13. Janu Murugan

    அத்தியாயம் - 20 ❤️

    chap – 20 “நைஸ் புட் பை தி வே அண்ட் ஐ லைக்ட் யுவர் ஹாஸ்ப்பிட்டாலிட்டி, யுவர் பேமிலி வாஸ் ஸ்வீட் (சாப்பாடு ரொம்ப அருமை, அதே மாதிரி உங்களோட வரவேற்பும் கூட. உங்க பேமிலி உண்மையிலேயே ரொம்ப ஸ்வீட்)” அனைத்தையும் ஒரு தலை அசைபோட்டு வாங்கிக்கொண்டான் உதய். இருவரும் நடக்க நடக்க அவர்களுக்கு பின்னால்...
  14. Janu Murugan

    அத்தியாயம் - 19

    Chap - 19 க்ளாஸியோ, தி எர்த் ப்யூர் பார்ம் ஹோட்டல்ஸ் – மாலை 4.30 மணி. அரண்மனை போன்ற அமைப்பில் நாற்பது ஏக்கர் பரப்பளவில் பதினைந்து மாடிகளும் 650 அறைகள் கொண்ட அந்த மாளிகையை விளக்குகளாலும், அந்திக்காலைப் பொழுதில் ஆதித்தியனின் சுட்டெரிக்காத பொன் கதிர்களும் பிரகாசத்தை வழங்கும் வண்ணம்...
Top