• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Parvathy

    எனக்குள் காலம் - 10

    டிசம்பர் 10... காலை வேளை சக்தி எழுந்து ஆயத்தம் ஆகி நேராக ரமயாவின் வீட்டிற்கு செல்கிறான். ரம்யா தயாராக காத்து கொண்டு இருக்கிறாள் கண்காட்சி செல்ல. "ரம்யா..."என வீட்டின் வெளியே நின்று குரல் கொடுக்கிறான் சக்தி. சக்தியின் குரலை கேட்டவுடன் கதவை திறந்து வெளியே வருகிறாள் ரம்யா. "வாந்துட்டியா ஒரு...
  2. Parvathy

    எனக்குள் காலம் - 9

    பொழுது விடியும் வேளை பறவைகள் ஒவ்வொன்றாக கீச் கீச் என சப்தம் எழுப்பி கொண்டு விடியலை வரவேற்று கொண்டு இருந்தன. அமுதா சமையல் செய்து கொண்டு இருந்தாள். தூக்கத்தில் இருந்து கண் விழித்த சக்தி தன் அம்மா அமுதாவிடம் சென்று, "அம்மா...நாளைக்கு நாங்க ப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து கண்காட்சிக்கு போகலாம்னு...
  3. Parvathy

    எனக்குள் காலம் - 8

    மதிய உணவு இடைவேளை என்பதால் மாணவர்கள் தன் உணவுகளை உண்டு முடித்து விட்டு வகுப்பு ஆரம்பிக்கும் வேளையில் தத்தம் இடத்தில் அமர்ந்து கொண்டு இருக்கின்றனர். ஆசிரியர் விஜய் வகுப்பின் உள்ளே வந்து, "சக்தி நம்ம ஸ்கூல் ஆண்டு விழா வருது...அதுக்கு எல்லாரையும் ஆளுக்கு பத்து ரூபாய் வீட்டுல வாங்கிட்டு வர...
  4. Parvathy

    எனக்குள் காலம் - 7

    ரம்யாவை காயங்களுடன் கண்ட சக்தி அதிர்ந்து போய் நின்று கொண்டு இருக்கிறான். சக்தியின் பின்னே நிழல் ஆடுவது போன்ற உணர்வு. சக்தி திரும்பி பார்க்க அங்கே ஒரு பெண் நின்று கொண்டு இருக்கிறாள். "யார் நீங்க...?"என சக்தி எச்சிலை விழுங்கியவாறு கேட்கிறான். "அதை நான் கேக்கணும்...நீ யாரு...இது என் வீடு..."என அவள்...
  5. Parvathy

    எனக்குள் காலம் - 6

    கதிரவன் தன் வேலையை முடித்து கொண்டு நிலாவிடம் வானை ஒப்படைக்கும் நேரம் மாலை ஆறு மணி சக்தி பள்ளியை முடித்து விட்டு ரம்யாவை பார்க்க ரம்யா அங்கு இல்லை. ரம்யாவை தேடி கொண்டு வழக்கமாக சந்திக்கும் பூங்காவின் உள்ளே நுழைந்து ரம்யாவை தேடி கொண்டு இருக்கிறான். ஆனால் ரம்யாவை கண்டு பிடிக்க முடியவில்லை. "இவ வேற...
  6. Parvathy

    எனக்குள் காலம் - 5

    காலை கதிரவன் மேகங்களை விலக்கி தன் முகத்தை காட்டி பூக்களின் மேல் உள்ள பனிதுளிகளை கரைத்து கொண்டு இருந்தது. சக்தி தன் பள்ளிக்கு செல்ல ஆயத்தம் ஆகி கொண்டு இருந்தான். "சக்தி....சாப்பாடு ரெடி ஆகிருச்சு...சீக்கிரம் சாப்பிட்டு விட்டு ஸ்கூல்க்கு கிளம்பு..."என அமுதா கூற, "யாருமில்லாத தனி தீவில் நான்...
  7. Parvathy

    எனக்குள் காலம் - 4

    காலை சூரியன் தன் தலையை காட்டி கொண்டு இருக்க சின்னஞ்சிறு குருவிகள் சூரியன் வருவதை வரவேற்றன. சக்தி தன் பள்ளிக்கு மறுநாள் நடந்து சென்று வகுப்பில் அமர்கிறான். "Future ல அம்மாவ கொன்ன கொலையாளி முதல்ல கடத்தி கொல்ல போற குழந்தை ரம்யாதான்...அந்த கடத்தலை எப்படி தடுத்து நிறுத்துவது...நாம பெரிய பையனா...
  8. Parvathy

    எனக்குள் காலம் - 3

    கோபிநாத் மற்றும் சக்தி இருவரும் ஓடி சென்று ஒரு பள்ளிக்குள் செல்கின்றனர். திரும்பி அங்கே தேதி நாட்காட்டியை பார்க்கிறான் சக்தி. 2003 வந்து இருப்பதை உறுதிபடுத்தியது அந்த நாள்காட்டி. "என்ன....இந்த தடவ இவ்வளவு வருஷம் முன்னாடி வந்து இருக்கிறோம்..."என அதிர்ச்சியுடன் ஓடி வந்ததில் மூச்சு இரைக்கிரான்...
  9. Parvathy

    எனக்குள் காலம் - 2

    மாலை சூரியன் மறையும் பொழுது என்பதால் பறவைகள் எல்லாம் தன் கூட்டிற்கு சென்று கொண்டிருக்க, சக்தியும் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகி தன் அறைக்கு திரும்ப செல்கிறான். தன் அறையின் கதவை திறக்க முற்படும் பொழுது அந்த கதவு ஏற்கனவே திறந்து இருப்பதை உணர்கிறான். "நம்ம வீட்டுல யாரு.... திருடனா...
  10. Parvathy

    எனக்குள் காலம் - 1

    மாலை ஆறுமணி சூரியன் மறைய தொடங்க வேலை சென்று திரும்பி கொண்டிருக்கும் மக்கள் ஆரவாரமாக அங்கும் இங்கும் போய் கொண்டு இருந்தனர். திருப்பூரின் முக்கிய இடமான பெருமாநல்லூர் பகுதியிலும் கூட மக்கள் இங்கும் அங்கும் நடந்து கொண்டு தனது வீடுகளுக்கு திரும்பி கொண்டு இருந்தனர். மாலை நேரம் என்பதால் ஆங்காங்கே...
  11. Parvathy

    காரிருள் கல்லூரி - 26 (இறுதி பகுதி)

    கூர்மையான மரக்குச்சியை வைத்து கொண்டு மீரா அவர்களை நோக்கி ஓடி வர அவர்கள் மீராவை பார்த்து கொண்டு இருக்கிறார்கள். மாணவர்கள் மீராவின் பின் மீராவை துரத்தி ஓடி வர, குமார் நடுவில் புகுந்து மாவனர்களை தடுக்கிறான். ஆனால் அதையும் மீறி, மாணவர்கள் அவளை பின் தொடர, நவீன் முன்னே சென்று அவர்களை தடுக்கிறான்...
  12. Parvathy

    காரிருள் கல்லூரி - 25

    மீராவை நோக்கி அந்த மாணவன் கையில் கத்தியுடன் வருவதை பார்த்த நவீன் மற்றும் குமார் பாய்ந்து அவன் கையை நவீன் பிடிக்க குமார் அந்த கத்தியை பிடுங்கி வீசுகிறான். "நீ மீராவை கூட்டிட்டு முன்னாடி போ நான் பின்னாடி வர்றேன்..."என அந்த மாணவனை தள்ளுகிறான் குமார். "சரிடா..."என கூறி மீராவின் கையை பிடித்து...
  13. Parvathy

    காரிருள் கல்லூரி - 24

    இரவு நேரம் இருள் சூழ்ந்து இருக்க, நிலா கூட வெளிவர மறுத்து மேகங்களுக்குள் ஒளிந்து கொண்டது. "நான் ஒன்னு சொல்லணும்...நான் சொல்லறத நீ கொஞ்சம் யோசிச்சு பாரு..."என திவ்யா கூற, "என்ன திவ்யா சொல்லு..."என பல்லவி திவ்யாவை பார்க்க, "நானும் மீராவும் சின்ன வயசில இருந்தே ஒன்னாதான் படிச்சிட்டு வந்தோம்...ஆனா...
  14. Parvathy

    காரிருள் கல்லூரி - 23

    ஊட்டி ஆர் கே புரம்...மாலை சூரியன் மறைந்து ஆரஞ்சு மஞ்சள் கலந்த வானத்தை மேகங்கள் மறைத்து கொண்டிருந்தது.. "ஏன் என்னை விட்டு போன...?"என அழுது கொண்டே கோபத்துடன் பல்லவி காலடியில் உள்ள ஒரு காலி கோலா கேனை எட்டி உதைக்கிறாள். அவள் எட்டி உதைத்த கேன் நேராக கீழே உட்கார்ந்து கொண்டு இருந்த குமாரின் மேல்...
  15. Parvathy

    காரிருள் கல்லூரி - 22

    வேஸ்ட் ரூமில் நுழைந்த குமார் தன் கைகுட்டையை எடுத்து முகத்தில் கட்டி கொள்கிறான். இல்லையேல் அவனின் wheezing பிரச்சினையினால் மூச்சு விட சிரமபடுவான். "ஏதாச்சும் clue இங்க இருக்கும் தேடி பாருங்க..."என குமார் கூறி கொண்டே தேட ஆரம்பிக்கிறான். அனைவரும் தேடி கொண்டு இருக்கின்றனர். உடைந்த மர மேசைகள்...
  16. Parvathy

    காரிருள் கல்லூரி - 21

    "தினேஷ் இறந்து ஒரு வாரம் ஆயிற்று...ஆனால் எதுவும் மாறவில்லை...அந்த சாபம் இன்னும் அப்படியே இருக்கு...இதை எப்படியாச்சும் நிறுத்தியாகனும்..."என தன் மனதினுள் பேசி கொண்டே குமார் கல்லூரியின் படியில் ஏறி A கிளாஸ் பக்கத்தில் செல்ல, அங்கே இரத்தம் சொட்ட சொட்ட குடையுடன் அருண் நின்று கொண்டு...
  17. Parvathy

    காரிருள் கல்லூரி - 20

    "என்ன ரொம்ப நாள் கழிச்சு எனக்கு கூப்பிட்டு இருக்கே...?என்ன ஏதாச்சும் உதவி பண்ணனுமா உமா...?"என விஜய் உமாவை பார்த்து கேட்க, "இல்ல...எல்லாம் நம்ம A கிளாஸ் விஷயம்தான்... நீயும் அங்கதானே படிச்சே...இப்போ மறுபடியும் அந்த சாபம் ஆரம்பிச்சுருச்சு... ஏதாச்சும் hint கிடைச்சா use ஆகும்...அதான் உன்னை பார்க்க...
  18. Parvathy

    காரிருள் கல்லூரி - 19

    ஞயிற்றுக்கிழமை அதிகாலை மணி ஐந்து...குமார் சித்தி உமாவிடம் தன் வகுப்பில் என்ன நடந்தது என சொல்லி கொண்டு இருந்தான். "நேத்து கூட விஜய்னு ஒருத்தங்கள பத்தி கேள்விப்பட்டோம்...அவங்க டூர்ல என்னமோ பண்ணி இருக்காங்க...அப்போ இருந்து அந்த சாபம் அந்த வருஷத்துல வரல..."என குமார் கூற, "விஜய்...விஜய்...எங்க கிளாஸ்...
  19. Parvathy

    காரிருள் கல்லூரி - 18

    சாரதா கல்லூரி நண்பகல் வேளை சூரியன் ஊட்டி குளிரை ஒதுக்கி தள்ளிவிட்டு மெல்ல தன் தலையை காட்டி கொண்டு இருந்தது. "இந்த வருசம் நம்ம காலேஜ்ல டூர் கூட்டிட்டு போறாங்க... யாருக்கெல்லாம் வர இஷ்டம் இருக்கோ அவங்க உங்க கிளாஸ் லீடர் கிட்ட பேர் கொடுங்க"என பாடத்தை முடித்துவிட்டு ஆசிரியை லாவண்யா வகுப்பறையை விட்டு...
  20. Parvathy

    காரிருள் கல்லூரி - 17

    "இதுதான் நம்ம கிளாஸ்ல ஒன்னா இருக்கற நாள்...நான் இந்த வருஷம் கடைசி வரைக்கும் உங்க கூட வரமாட்டேன்...நீங்க பார்த்து இருங்க..."என ஆசைத்தம்பி கூற, மாணவர்கள் குழப்பத்துடன் பார்க்க, ஆசைத்தம்பி தான் கொண்டு வந்த பையில் இருந்த கூர்மையான ஒரு கத்தியை எடுக்கிறார்.... கத்தியை எடுத்து கொண்டு மாணவ மாணவிகள்...
Top