வானவேடிக்கை ஒளியில் சந்தீப்பின் முகம் தெளிவாக தெரிய
அதை பார்த்த முகில்,
"சந்தீப்.... சந்தீப்..." என செய்வதறியாமல் அதிர்ச்சியில் பார்க்க,
முகிலை பார்த்த சந்தீப், "முகில்..... நீ என்னடா இங்க இருக்கே.....? நீ திரும்ப வந்துட்டயா...?" எனஅருகே வர,
"நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கனும்...."என சந்தீப்...