இவளைப் பார்த்தவன், “ஆதிரை, எனக்கொரு எமர்ஜென்சி. நீ இருந்து யூனிட்டைக் க்ளோஸ் பண்ணி, வாட்ச்மேன்கிட்டே கீயைக் கொடுத்துட்டு கிளம்பு. சுபாஷ் லீவ், அதான் நீ பொறுப்பா பார்த்துக்கோ. நான் வரேன்!” அவள் முகம் பார்க்காது தேவா விறுவிறுவென நடக்க, “தேவா சார், என்னாச்சு? எதுவும் பிரச்சனையா?” என தன்னைத் தாண்டி...