• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    நெஞ்சம் - எபிலாக் 💖✨

    நெஞ்சம் – எபிலாக் 💖 சில பல வருடங்களுக்குப் பிறகு, அதிகாலை வேளை அந்த வீடே பரபரப்பாய் இருந்தது. பிரதன்யா கண்ணாடி முன்பு அமரவைக்கப்பட்டு மணப்பெண்ணுக்கே உரிய அலங்காரத்தில் ஜொலித்தாள். அவளுக்கு அருகே அவளது தோழிகள் இரண்டு பேர் அமர்ந்து ஏதோ கிசுகிசுவென பேசி சிரிக்க, இவள் அவர்களை முறைத்தாள். “மேடம்...
  2. Janu Murugan

    நெஞ்சம் - 61 💖 (இறுதி அத்தியாயம்)

    ஆதிரைக்கு அவன் அன்பு பிடித்தது. அக்கறை பிடித்தது. அற்காக இப்படி தான்தோன்றித்தனமாக வாழ்வதில் உடன்பாடில்லை. படித்து முடித்து நல்ல வேலையில் அமர்ந்து கல்விக் கடனைக் கட்ட வேண்டும் என்ற முனைப்பு அதிகமாய் இருந்ததால் அவனிடம் அவ்வப்போது அதைக் கூறிக் கொண்டே இருந்தாள். “ப்ம்ச்... சும்மா அதையே சொல்லாத டீ...
  3. Janu Murugan

    நெஞ்சம் - 61 💖 (இறுதி அத்தியாயம்)

    நெஞ்சம் - 61 💖 இறுதி அத்தியாயம் “ஃபைவ் ஹண்ட்ரட் டாலர்க்கு இப்போ ஷூ வாங்கணும்னு என்ன அவசியம் அப்பு?” ஆதிரை கடுகடுத்த முகத்தோடு கேட்டாள். கையில் செலவிற்கு கூட அவளிடம் போதுமான அளவு பணம் இல்லை. இரண்டு இடத்தில் பகுதி நேரமாக வேலைப் பார்த்து வந்ததில் உடல் அலண்டு போயிருந்தது அவளுக்கு. வந்ததும்...
  4. Janu Murugan

    நெஞ்சம் - 60 💖 final 1

    நெஞ்சம் – 60 💖 நான்கு நாட்கள் முடிந்ததும் ஜனனியும் குழந்தையும் அவளின் தாய் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். தேவாவும் அவர்களுடன் சென்றான். அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படுகிறதா எனப் பார்த்து செய்தான். அவனுடைய இன்மையை எவரும் உணராதபடி அடிக்கடி தன் வீட்டிற்கும் வந்து சென்றான். ஆதிரைக்கு அவன்...
  5. 1000159378.jpg

    1000159378.jpg

  6. 1000154579.jpg

    1000154579.jpg

  7. Janu Murugan

    நெஞ்சம் - 59 💖

    பத்து பதினைந்து நாட்கள் பார்க்காததால் அவனிடம் கேட்க அவருக்கு நிறைய இருந்தன. அவர் முகத்தைப் பார்த்தவனுக்கு சட்டென்று விலகி செல்ல முடியவில்லை. “ப்பா... நான் நல்லா இருக்கேன். என்னை நினைச்சு நீங்க கவலைப்படாதீங்க!” என அவர் கையை அழுத்தினான். “அதெல்லாம் என் மருமக நல்லாத்தான் பார்த்துப்பா!” இவன் தோளை...
  8. Janu Murugan

    நெஞ்சம் - 59 💖

    நெஞ்சம் – 59 💖 ஞாயிற்றுக் கிழமை என்பதால் வீடே ஆழ்ந்த அமைதியில் இருந்தது. காலைக் குளிர் குளுகுளுவென உள்ளே நுழைய, தேவாவும் ஆதிரையும் ஒரு போர்வையில் சுருண்டுப் படுத்திருந்தனர். எட்டு மணியைக் கடந்தும் இருவருக்கும் உறக்கம் தெளியவில்லை போல. அறையில் துயின்று கொண்டிருந்த அபினவ் எழுந்துவிட்டான். அவன்...
  9. Janu Murugan

    நெஞ்சம் - 58 💖

    ஹாய் டியர்ஸ், எழுத்தாளர் நேத்ராவின் என் இசைச் சாரலே மற்றும் ராக மோக செந்தேனே கதையை நம்ப யூட்யூப் சேனல்ல ஆடியோவா போட்டிருக்கோம். ரெண்டு குரலுமே உங்களை மயக்குற குரல். மறக்காம நம்ப சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க, ஆடியோ நாவல் கேட்டு மகிழுங்கள் 💖🫶 ஓடிப் போய் சப்ஸ்க்ரைப் பண்ணுங்க டியர்ஸ் ✨ ராக மோக...
  10. Janu Murugan

    நெஞ்சம் - 57 💖

    நெஞ்சம் – 57 💖 அந்த வாரம் மெதுவாய் ஊர்ந்து சென்றதது. தேவாவும் ஆதிரையும் தங்களுக்கான கூட்டை வெகு இயல்பாக கட்டமைத்தனர். முன்பெல்லாம் அவன் மட்டுமே மெனக்கெடுவான்‌. ஆனால் இப்போது மனைவி அவனுக்காகவென ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்ய, மனம் நிறைந்து போனது. என்னவோ அவளது அன்பில் வாழ்வது...
  11. Janu Murugan

    நெஞ்சம் - 56 💖

    நெஞ்சம் – 56 💖 வட்டமாய் தேய்க்க முயன்று முடியாது போன சப்பாத்தி சற்றே முக்கோணமாய் வந்திருந்தது. அதை என்ன செய்வது என யோசித்து அருகில் குருமாவிற்கு வெட்டி வைத்த கேரட்டை எடுத்தாள் ஆதிரை. அதை இரண்டு கண்கள் போல அதில் ஒட்டினாள். ஒரு அரை தக்காளியை எடுத்து வாயை ஒட்டிவிட்டுப் பார்க்க, அவளுக்கே சிரிப்பு...
  12. Janu Murugan

    நெஞ்சம் - 55

    நெஞ்சம் – 55 💖 அனைவரும் கூடத்தில் நின்றிருந்தனர். தேவா ஆதிரையின் கையை விடவேயில்லை. அபியும் தாயோடு ஒன்றி நின்றான். வாணி கோபத்தோடு தலை முடியை தூக்கிக் கொண்டையிட்டார். ஏனோ மகன் வந்ததும் தன்னிடம் எதுவும் கேட்காது மனைவியிடம் சென்றதில் இவருக்கு இன்னுமின்னும் கோபம் பொங்கியது. “ஏன் தேவா, பொண்டாட்டி...
  13. Janu Murugan

    நெஞ்சம் - 54 💖

    அமைதியாய் நின்றாள்‌. ஏனோ அவன் பார்த்துக் கொள்வான் என மனம் ஆசுவாசம் அடைந்தது‌. அவள் கையோடு தன் விரல்களை இறுகப் பிணைத்தவன், “உள்ளே போய் பேசுவோம் வாங்க!” என மனைவியையும் சேர்த்து அழைத்தான். அவள் வரமாட்டேன் என்பதாய் தலையை அசைத்தாள். “இந்த வீட்டைக் கட்டுனதுல சரிசமமா எனக்கும் பங்கு இருக்கு. என்...
  14. Janu Murugan

    நெஞ்சம் - 54 💖

    நெஞ்சம் – 54 💖 ஆதிரை முறைக்கவும், “இப்போ என்ன கேட்டுட்டேன்னு இப்படி முறைக்குறீங்க? சந்தேகம் கேட்டா எக்ஸ்ப்ளைன் பண்ணணும். முறைக்க கூடாது!” என முனங்கிய தர்ஷினி, “இல்ல... முதல்ல நீங்க ஒரு பெர்ஃப்யூம் யூஸ் பண்ணுவீங்க. உங்க ஊட்டுக்காரரு, அதான் நம்ப பாஸ் வேற பெர்ஃப்யூம் யூஸ் பண்ணுவாரு. ஆனால் இன்னைக்கு...
  15. Janu Murugan

    நெஞ்சம் - 53 💖

    “நானும் இந்த தேவாவை மிஸ் பண்ணேன். இந்த முசுட்டு மூஞ்சியை, அதிகாரமான பேச்சை, அப்போ அப்போ உங்களுக்கே தெரியாம வர்ற அந்தக் க்யூட் ஸ்மைலைன்னு எல்லாத்தையும் மனசு தேடுச்சுங்க!” என்றாள் அவன் முகம் பார்த்து. தேவாவின் உதடுகளில் புன்னகை ஏறின. “ஹம்ம்... பேசாம இந்த கோல்கேட் ஆட் மாதிரி எதுக்கும் போகவா ஆதி...
  16. Janu Murugan

    நெஞ்சம் - 53 💖

    நெஞ்சம் – 53 💖 “என்னைக் கேட்கணும். என் பெர்மிஷன் இல்லாம ஏன் என் ஹேண்ட் பேக் எடுத்தீங்க?” எனக் காரமாய்க் கேட்டவள், அவன் கையிலிருந்த புகைபடத் தொகுப்பை வெடுக்கென பிடுங்கினாள். தேவா அவளுக்கு வெகு அருகே வந்து நின்ற போதும் ஆதிரை அதிரவில்லை. அவனை அலட்சியம் செய்தாள். “ஓஹோ... உன்னோட திங்க்ஸா ஆதி?” அவன்...
  17. Janu Murugan

    நெஞ்சம் - 52 💖

    நெஞ்சம் – 52 💖 செங்கல்பட்டின் கோவளம் கடற்கரை அந்த மாலை பொழுதில் சலசலத்துக் கொண்டிருந்தது. ஆங்காங்கே மனித தலைகள் தெரிந்தன. அபியும் ராகினியும் ஆதிரைக்கு அருகே அமர்ந்து மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். நீச்சல் வகுப்பு முடிந்ததும் கடைக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவிட்டு...
  18. Janu Murugan

    நெஞ்சம் - 51 💖

    நெஞ்சம் – 51 💖 அந்த வாரம் முழுவதும் தேவாவும் ஆதிரையும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்காது முகத்தைத் திருப்பிக் கொண்டனர். அவள் தன்னை உதாசீனம் செய்கிறாள் என்று கடுப்பான தேவா அவளாக வந்து பேசினால்தான் பேச வேண்டும் என்று தனக்குள்ளே தீர்க்கமான முடிவொன்றை எடுத்தான். அவர்கள் அளவில் இருவரும்...
  19. Janu Murugan

    நெஞ்சம் - 50.2 💖

    ஆதிரை தேவா கான்வோ முன்னாடி எழுதி இருந்தது எனக்குத் திருப்தியா இல்லை மக்களே. அதான் அந்த சீனை டெலிட் பண்ணிட்டு புதுசா வேற ஆட் பண்ணி இருக்கேன். படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. இதைப் படிச்சாதான் அடுத்த சீன் உங்களுக்குப் புரியும். ஆதிரையோட கேரக்டர்க்கு அவளை அழ வைக்கிறது நல்லா இல்லை. அவ...
  20. Janu Murugan

    நெஞ்சம் - 50 💖

    நெஞ்சம் – 50 💖 “ஏன்டா, நேத்துலருந்து நானும் பார்க்குறேன். மசக்கை காரியாட்டும் உன் பொண்டாட்டி அந்த ரூம்க்குள்ளயே அடைஞ்சு கிடக்குறா. நைட்டும் சமைக்கலை. இன்னைக்கு காலைலயும் சாவகாசமா தூங்கி எழுந்து வர்றா. வேலையெல்லாம் ஒத்த ஆளா என்னால செய்ய முடியாது டா. ஒழுங்கா அவளை சமைக்க சொல்லு!” வாணி பொரிந்தபடியே...
Top