• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    வேதம் - 12 💖

    வேதம் – 12 முகத்தை வேறுபுறம் திருப்பி நின்றிருந்தவளின் பக்கவாட்டுத் தோற்றத்தில் மயங்கிய அன்பழகன் தொண்டையைச் செருமிக்கொண்டான். ‘ட்யூப்லைட்... ட்யூப்லைட்’ என முணுமுணுத்தவளின் உதட்டசைவைப் படித்தவன், ‘அடிப்பாவி...’ என நினைத்துவிட்டு, “மேடம், நான் ட்யூப்லைட்டாவே இருந்துட்டுப் போறேன். எதுனாலும்...
  2. Janu Murugan

    வேதம் - 11 💖

    வேதம் – 11 பத்து நிமிடத்தில் முருகையாவின் வீட்டை அடைந்திருந்தான் அன்பழகன். தன் இருசக்கர வாகனத்தை எடுத்து ஓரமாய் நிறுத்திவிட்டு, விறுவிறுவென வீட்டிற்குள்ளே நுழைந்தான். முருகையா அறைக்குள் இருக்க, அம்சவேணி சமையல் கூடத்திலிருந்தார். ஏதோ சமைக்கும் வாசனை மூக்கைத் துளைக்க, புருவத்தை உயர்த்தியவன்...
  3. Janu Murugan

    வேதம் - 10 💖

    வேதம் – 10 அன்பழகனின் இருசக்கர வாகன சத்தம் செவியைத் தொடவும், விழிகளைத் துடைத்துக் கொண்டே எழுந்த வேதவள்ளி உடையை சரிசெய்து கொண்டாள். அலைப்பேசியையும் கைப்பையையும் மட்டும் எடுத்துக் கொண்டவள் கூடத்திற்கு வர, முருகையாவும் அம்சவேணியும் ஆளுக்கொரு புறம் அமர்ந்திருந்தனர். முருகையா முன்பு சென்று...
  4. Janu Murugan

    வேதம் - 9 💖

    வேதம் – 9 வேதவள்ளி பேருந்துநிலையம் அடைந்து பத்து நிமிடங்கள் கடந்தும், அவளிருப்பிடத்திற்குச் செல்லும் பேருந்து வரவே இல்லை. நேரத்தைப் பார்த்தவள், எழுந்து நின்றாள். கண்ணெல்லாம் இருட்டிக்கொண்டு வந்தது பெண்ணுக்கு. தானியிலே சென்றுவிடலாம் என்றெண்ணி சாலையில் இறங்கியவளின் முன்பு, மகிழுந்து ஒன்று வந்து...
  5. Janu Murugan

    வேதம் - 8 💖

    வேதம் – 8 அந்த மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அது. மனதில் ஆயிரம் குழப்பங்கள், சஞ்சலங்கள் இருக்க, அதையெல்லாம் கடவுளிடம் இறக்கி வைத்து முறையிடலாம் என எண்ணினாள் வேதவள்ளி. அதனாலே விரைவாக எழுந்து குளித்து வேலையை முடித்தவள், உணவு உண்ணவில்லை‌. நேரம் கடந்துவிட, மதியம் பார்த்துக் கொள்ளலாம் என...
  6. Janu Murugan

    வேதம் - 7 💖

    வேதம் – 7 வணிகவளாகத்தின் வாயிலில் நின்று எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த வேதவள்ளியின் விழிகள் முழுவதும் பயம் படர்ந்திருந்தது. முருகையா அன்பழகனிடம் செல்லும் வேகமே அவரது மனதை எடுத்துரைக்க, முகம் முழுவதும் பதற்றம் விரவியது. ஏற்கனவே அன்பழகன் தன் வீட்டு மக்களைப் பற்றித் தன்னிடமே குறை கூறுவான்...
  7. Janu Murugan

    வேதம் - 6

    வேதம் – 6 முத்துக்கிருஷ்ணன் மகனை எரித்துவிடுவது போல பார்த்தார். வத்சலா அன்பழகன் கையில் பட்டென்று ஒரு அடியை அடித்தார். “ஏன் டா, அந்தப் பொண்ணு பின்னாடி போக மாட்டேன்னு எழுதித் தர சொன்னா, என்ன எழுதி வச்சிருக்க நீ?” அறிவழகன் கூட அன்பழகன் செயலில் கோபம்கொண்டான். இனிமேல் வேதவள்ளியின் பின்னே...
  8. Janu Murugan

    வேதம் - 5 💖

    வேதம் – 5 மறுநாள் காலை காவல்நிலையத்தில்தான் விடிந்திருந்தது வேதவள்ளிக்கு. அவளிடம் ஒரு வார்த்தைக் கூட நடந்ததை விசாரிக்காத முருகையா, காலையிலே மனைவி மற்றும் மகனுடன் காவல் நிலையம் சென்றுவிட்டார். வேதவள்ளியும் அவர்களுடன்தான் சென்றாள். அழுதழுது முகமெல்லாம் சிவந்திருந்தது பெண்ணுக்கு. இமைகள் தடித்து...
  9. Janu Murugan

    வேதம் - 4 💖

    வேதம் – 4 வேதவள்ளி வீட்டிற்குள் நுழைய, அம்சவேணி அமைதியாகத் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க, எழிலரசன் அவரருகே அமர்ந்திருந்தான். இவளைப் பார்த்ததும் முறைத்தவன், தலையைத் திருப்பிக்கொள்ள, எதுவும் கூறாது அறைக்குள் நுழைந்துவிட்டாள். உள்ளே பயம் அப்பிக்கிடந்தது பெண்ணுக்கு. உடைமாற்றி தன்னைச்...
  10. Janu Murugan

    வேதம் - 3 💖

    வேதம் - 3 ‘நான் பேசிட்டு இருக்கேன். இவ எங்கப் பார்க்குறா?’ என எண்ணிய அன்புவின் விழிகள் வேதவள்ளி பார்க்கும் திசையில் பயணித்தன. அவர்கள் இருவரையும்தான் நின்று பார்த்துக்கொண்டிருந்தான் எழிலரசன். அவனைக் கண்டதும் ஆடவன் இதழ்கள் கேலியாக வளைந்தன. கையை மடக்கியவன், “என்ன டா, ஏற்கனவே வாங்குனது...
  11. Janu Murugan

    வேதம் - 2 💖

    வேதம் - 2 மனதே இல்லாது வீட்டிற்குள் நுழைந்தவனை வத்சலா கேள்வியாகப் பார்க்க, “குளிச்சுட்டு வந்து சாப்பிட்றேன் மா...” என அறைக்குள் நுழைந்துவிட்டான் அன்பழகன். குளித்து முடித்து உணவுண்ண அமர்ந்தவனுக்கு உணவைப் பரிமாறியவர், “எங்கடா போய்ட்டு வர்ற?” என வினவினார். அவர் கேள்விக்குப் பதிலளிக்காதவன்...
  12. Janu Murugan

    வேதம் - 1 💖

    வேதம் - 1 அதிகாலை நான்கு மணி, எங்கும் இருள் சூழ்ந்திருக்க, பளிச்சென மஞ்சள் விளக்கின் ஒளியில் மிளிர்ந்தது அந்தக் கட்டிடம். பாண்டியன்நகர் காவல்நிலையம், விருதுநகர் எனப் பெரிதாய் பெயர் பொறிக்கப்பட்டிருக்க, முகப்பில் ஒரு மரமேஜையில் அமர்ந்தவாறு உறங்கிக்கொண்டிருந்தார் காவலர் ஒருவர். வாயிலைக் கடந்து...
  13. 1000159378.jpg

    1000159378.jpg

  14. 1000154579.jpg

    1000154579.jpg

  15. 1000132965.jpg

    1000132965.jpg

  16. 1000093043.jpg

    1000093043.jpg

  17. Janu Murugan

    தூறல் - 24 💖 (இறுதி அத்தியாயம்)

    சிரிப்புடன் அவன் முன்னே வந்து நின்ற துளசி, “எப்படி இருக்கு?” என்று புருவத்தை உயர்த்திக் கேட்டாள். “ஹே...இது.. இது நான் எடுத்துக் கொடுத்த சேரி தானே ஷிவா?” என ஆர்வமாய்க் கேட்டவன் அகமும் முகமும் மலர்ந்திருந்தது. அவன் துளசியின் பிறந்தநாளுக்காக எடுத்துக் கொடுத்த சேலையைதான் இப்போது...
  18. Janu Murugan

    தூறல் - 24 💖 (இறுதி அத்தியாயம்)

    தூறல் – 24 (இறுதி அத்தியாயம்) இளவேந்தன் பேசப் பேச துளசி அதிர்ந்து போனாள். அவளது முகத்தில் வேதனைப் படர, விழியோரம் ஈரம் கோர்த்தது. அவன் பேசிய வார்த்தைகள் முழுவதும் தனக்கானதுதான், தான்தான் காரணக்கர்த்தா எனப் புரிய நெஞ்சு விம்மித் துடிக்க, மெதுவாக நகர்ந்து அவனருகே சென்று நின்றாள். சில நொடிகள்...
  19. Janu Murugan

    தூறல் - 23 💖

    தூறல் – 23 துளசியின் பிறந்தநாள் முடிந்து சில தினங்கள் கடந்திருக்க, அவள் நடனப்பள்ளி வரவேயில்லை. இளவேந்தனுக்கும் அவள் வராததற்குக் காரணம் தெரியவில்லை. இரண்டு நாட்களாய் தொடர் அழைப்புகள், குறுஞ்செய்தி மூலம் அவளைத் தொடர்பு கொள்ள முனைய, எதிலுமே துளசி அகப்படவில்லை. இவனுக்கு யோசனையோடு மெல்லிய கோடாய்...
  20. Janu Murugan

    தூறல் - 22 💖

    தூறல் – 22 வெம்மையான உதட்டின் கதகதப்பில், கனகனப்பில் துளசியின் பிடிவாதங்கள் மெதுமெதுவாய் உதிரத் தொடங்கின. கன்னம் தொட்ட கைகளின் ஸ்பரிசத்தில் உள்ளுக்குள்ளே பொங்கியது. பளபளத்த விழிகளுடன் அவனையே பார்த்திருந்தாள். மனம் கதறித் தொலைத்தது. மூச்சை இழுத்து வெளிவிட்டவன், “ஐ யம் டன் ஷிவா!” என்றான். இவள்...
Top