• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    வேதம் - 10 💖

    வேதம் – 10 அன்பழகனின் இருசக்கர வாகன சத்தம் செவியைத் தொடவும், விழிகளைத் துடைத்துக் கொண்டே எழுந்த வேதவள்ளி உடையை சரிசெய்து கொண்டாள். அலைப்பேசியையும் கைப்பையையும் மட்டும் எடுத்துக் கொண்டவள் கூடத்திற்கு வர, முருகையாவும் அம்சவேணியும் ஆளுக்கொரு புறம் அமர்ந்திருந்தனர். முருகையா முன்பு சென்று...
  2. Janu Murugan

    வேதம் - 9 💖

    வேதம் – 9 வேதவள்ளி பேருந்துநிலையம் அடைந்து பத்து நிமிடங்கள் கடந்தும், அவளிருப்பிடத்திற்குச் செல்லும் பேருந்து வரவே இல்லை. நேரத்தைப் பார்த்தவள், எழுந்து நின்றாள். கண்ணெல்லாம் இருட்டிக்கொண்டு வந்தது பெண்ணுக்கு. தானியிலே சென்றுவிடலாம் என்றெண்ணி சாலையில் இறங்கியவளின் முன்பு, மகிழுந்து ஒன்று வந்து...
  3. Janu Murugan

    வேதம் - 8 💖

    வேதம் – 8 அந்த மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை அது. மனதில் ஆயிரம் குழப்பங்கள், சஞ்சலங்கள் இருக்க, அதையெல்லாம் கடவுளிடம் இறக்கி வைத்து முறையிடலாம் என எண்ணினாள் வேதவள்ளி. அதனாலே விரைவாக எழுந்து குளித்து வேலையை முடித்தவள், உணவு உண்ணவில்லை‌. நேரம் கடந்துவிட, மதியம் பார்த்துக் கொள்ளலாம் என...
  4. Janu Murugan

    வேதம் - 7 💖

    வேதம் – 7 வணிகவளாகத்தின் வாயிலில் நின்று எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த வேதவள்ளியின் விழிகள் முழுவதும் பயம் படர்ந்திருந்தது. முருகையா அன்பழகனிடம் செல்லும் வேகமே அவரது மனதை எடுத்துரைக்க, முகம் முழுவதும் பதற்றம் விரவியது. ஏற்கனவே அன்பழகன் தன் வீட்டு மக்களைப் பற்றித் தன்னிடமே குறை கூறுவான்...
  5. Janu Murugan

    வேதம் - 6

    வேதம் – 6 முத்துக்கிருஷ்ணன் மகனை எரித்துவிடுவது போல பார்த்தார். வத்சலா அன்பழகன் கையில் பட்டென்று ஒரு அடியை அடித்தார். “ஏன் டா, அந்தப் பொண்ணு பின்னாடி போக மாட்டேன்னு எழுதித் தர சொன்னா, என்ன எழுதி வச்சிருக்க நீ?” அறிவழகன் கூட அன்பழகன் செயலில் கோபம்கொண்டான். இனிமேல் வேதவள்ளியின் பின்னே...
  6. Janu Murugan

    வேதம் - 5 💖

    வேதம் – 5 மறுநாள் காலை காவல்நிலையத்தில்தான் விடிந்திருந்தது வேதவள்ளிக்கு. அவளிடம் ஒரு வார்த்தைக் கூட நடந்ததை விசாரிக்காத முருகையா, காலையிலே மனைவி மற்றும் மகனுடன் காவல் நிலையம் சென்றுவிட்டார். வேதவள்ளியும் அவர்களுடன்தான் சென்றாள். அழுதழுது முகமெல்லாம் சிவந்திருந்தது பெண்ணுக்கு. இமைகள் தடித்து...
  7. Janu Murugan

    வேதம் - 4 💖

    வேதம் – 4 வேதவள்ளி வீட்டிற்குள் நுழைய, அம்சவேணி அமைதியாகத் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருக்க, எழிலரசன் அவரருகே அமர்ந்திருந்தான். இவளைப் பார்த்ததும் முறைத்தவன், தலையைத் திருப்பிக்கொள்ள, எதுவும் கூறாது அறைக்குள் நுழைந்துவிட்டாள். உள்ளே பயம் அப்பிக்கிடந்தது பெண்ணுக்கு. உடைமாற்றி தன்னைச்...
  8. Janu Murugan

    வேதம் - 3 💖

    வேதம் - 3 ‘நான் பேசிட்டு இருக்கேன். இவ எங்கப் பார்க்குறா?’ என எண்ணிய அன்புவின் விழிகள் வேதவள்ளி பார்க்கும் திசையில் பயணித்தன. அவர்கள் இருவரையும்தான் நின்று பார்த்துக்கொண்டிருந்தான் எழிலரசன். அவனைக் கண்டதும் ஆடவன் இதழ்கள் கேலியாக வளைந்தன. கையை மடக்கியவன், “என்ன டா, ஏற்கனவே வாங்குனது...
  9. Janu Murugan

    வேதம் - 2 💖

    வேதம் - 2 மனதே இல்லாது வீட்டிற்குள் நுழைந்தவனை வத்சலா கேள்வியாகப் பார்க்க, “குளிச்சுட்டு வந்து சாப்பிட்றேன் மா...” என அறைக்குள் நுழைந்துவிட்டான் அன்பழகன். குளித்து முடித்து உணவுண்ண அமர்ந்தவனுக்கு உணவைப் பரிமாறியவர், “எங்கடா போய்ட்டு வர்ற?” என வினவினார். அவர் கேள்விக்குப் பதிலளிக்காதவன்...
  10. Janu Murugan

    வேதம் - 1 💖

    வேதம் - 1 அதிகாலை நான்கு மணி, எங்கும் இருள் சூழ்ந்திருக்க, பளிச்சென மஞ்சள் விளக்கின் ஒளியில் மிளிர்ந்தது அந்தக் கட்டிடம். பாண்டியன்நகர் காவல்நிலையம், விருதுநகர் எனப் பெரிதாய் பெயர் பொறிக்கப்பட்டிருக்க, முகப்பில் ஒரு மரமேஜையில் அமர்ந்தவாறு உறங்கிக்கொண்டிருந்தார் காவலர் ஒருவர். வாயிலைக் கடந்து...
  11. Janu Murugan

    தூறல் - 24 💖 (இறுதி அத்தியாயம்)

    தூறல் – 24 (இறுதி அத்தியாயம்) இளவேந்தன் பேசப் பேச துளசி அதிர்ந்து போனாள். அவளது முகத்தில் வேதனைப் படர, விழியோரம் ஈரம் கோர்த்தது. அவன் பேசிய வார்த்தைகள் முழுவதும் தனக்கானதுதான், தான்தான் காரணக்கர்த்தா எனப் புரிய நெஞ்சு விம்மித் துடிக்க, மெதுவாக நகர்ந்து அவனருகே சென்று நின்றாள். சில நொடிகள்...
  12. Janu Murugan

    தூறல் - 23 💖

    தூறல் – 23 துளசியின் பிறந்தநாள் முடிந்து சில தினங்கள் கடந்திருக்க, அவள் நடனப்பள்ளி வரவேயில்லை. இளவேந்தனுக்கும் அவள் வராததற்குக் காரணம் தெரியவில்லை. இரண்டு நாட்களாய் தொடர் அழைப்புகள், குறுஞ்செய்தி மூலம் அவளைத் தொடர்பு கொள்ள முனைய, எதிலுமே துளசி அகப்படவில்லை. இவனுக்கு யோசனையோடு மெல்லிய கோடாய்...
  13. Janu Murugan

    தூறல் - 22 💖

    தூறல் – 22 வெம்மையான உதட்டின் கதகதப்பில், கனகனப்பில் துளசியின் பிடிவாதங்கள் மெதுமெதுவாய் உதிரத் தொடங்கின. கன்னம் தொட்ட கைகளின் ஸ்பரிசத்தில் உள்ளுக்குள்ளே பொங்கியது. பளபளத்த விழிகளுடன் அவனையே பார்த்திருந்தாள். மனம் கதறித் தொலைத்தது. மூச்சை இழுத்து வெளிவிட்டவன், “ஐ யம் டன் ஷிவா!” என்றான். இவள்...
  14. Janu Murugan

    தூறல் - 21 💖

    தூறல் – 21 “போதவில்லையே! போதவில்லையே! உன்னைப்போல போதையேதுமில்லையே நாள்முழுக்க உன்னை கண்கள் தின்ற பின்னும் உந்தன் சொற்கள் பெய்து நான் நனைந்த பின்னும் இன்னும் இன்னும் பக்கம் வந்தும் கிட்டத்தட்ட ஒட்டிக்கொண்டும் மூச்சில் தீயும் பற்றிக் கொண்டும்... தேநீரை நாம் உறிஞ்சும் மாலை போதாதே கை...
  15. Janu Murugan

    தூறல் - 20 💖

    தூறல் – 20 இளவேந்தனும் துளசியும் அறிமுகமாகி ஒரு வருடம் கடந்திருந்தது. மெதுவாய் தொடங்கிய நட்பென்ற உறவு அவர்களையறியாது விருட்சமாய் வளர்ந்து கிளையைப் பரப்பி இருந்தது. துளசிக்காகவென இளவேந்தன் மாலை துணைக்கு அமர்வது முதல், அவனுக்காக இவள் உணவு சேர்த்து எடுத்து வருவது, எதாவது செய்து தருவது...
  16. Janu Murugan

    தூறல் - 19 💖

    தூறல் – 19 உதடுகளை அழுந்தக் கடித்து இமைகளை சிலுப்பி நீரை உள்ளிழுக்க முயன்றவள் முகத்தில் ஆற்றாமைப் பொங்கி வழிந்தது. வேந்தன் அவளின் மனம் என்னவெனத் தெரியாது தயங்கித் தவித்து நின்றிருந்தான். “ஏன் இப்படி பண்றீங்க?” குரல் அடைக்கக் கேட்டவளுக்கு சத்தியமாய் முடியவில்லை. கதறி அழும் எண்ணம் பிரவாகமாகப்...
  17. Janu Murugan

    தூறல் - 18 💖

    தூறல் – 18 அமைதியாய் தன் முகம் பார்த்திருப்பவளை நோக்கி இளவேந்தன் நகர, துளசி இருக்கையிலிருந்து எழுந்து நின்றாள். விழிகள் தளும்பி நின்றன அவளுக்கு. தொண்டைவரை வந்த வார்த்தைகள் உதடுகளுக்கு எட்டவில்லை போல. என்னப் பேச எனத் தெரியாது சமைந்து நின்றாள் பெண். துளசி முன்னே நின்றவன் கையை விரிக்கவும்...
  18. Janu Murugan

    தூறல் - 17 💖

    தூறல் – 17 ஜன்னலோர இருக்கை ஒன்றை இழுத்துப்போட்டு உடலை குறுக்கி அமர்ந்திருந்த துளசியின் விழிகள் இலக்கில்லாது எதையோ வெறித்த வண்ணமிருந்தன. ஏதேதோ எண்ணங்கள் மனதில் அலை அலையாக எழுந்தன. நேற்று வேந்தன் குரலிலிருந்த வேதனையில் மனம் முழுவதும் பாரம். யாரிடமும் பகிர முடியாது எனத் தோன்ற, இன்னுமே நெஞ்சை...
  19. Janu Murugan

    தூறல் - 16 💖

    தூறல் – 16 தளர்வாய் அமர்ந்திருந்த துளசியின் முன்னே வேந்தன் வந்து நிற்க, இவள் நிமிரவில்லை. “ஹக்கும்... ம்க்கும்!” தொண்டையைக் கனைத்தவனில் இவளது பார்வை குவிய, மெதுவாக விழிகளை மலர்த்திப் பார்த்தாள். “ஹம்ம்... அக்ரிமெண்ட்ல சொன்ன ஃபர்ஸ்ட் நைட் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன் ஞாபகம் இருக்கு தானே மிஸஸ்...
  20. Janu Murugan

    தூறல் - 15 💖

    தூறல் – 15 அந்த அறையில் அமைதியாக அமர்ந்திருந்த துளசியின் விழிகளில் என்ன உணர்வென ஒருவராலும் கணிக்க முடியவில்லை. நெற்றி வகுட்டில் காலையில் இளவேந்தன் வைத்த குங்குமம் மின்னி, கழுத்தில் புதிதாய்க் கட்டிய மஞ்சள் தாலி தொங்கிக் கொண்டிருந்தது. ஆம்! அவளுக்கும் இளவேந்தனுக்குமான திருமணம் முடிந்து...
Top