மாலை ஆறு மணி.... சாரதா கல்லூரியில் வானம் சூரியனை மறைத்து மேகங்கள் இருளை மழைத்துளி வழியாக பொழிந்து கொண்டு இருந்தது.
"மழை வேற நல்லா பெய்யுது... இப்போ என்ன பண்றது"என குமார் யோசித்து கொண்டு இருக்கிறான். அப்போது அங்கு குடையுடன் வந்த ராம் குமாரை பார்த்து,
"என்னடா குடை எடுத்துட்டு வரலையா... இங்கெல்லாம்...