• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Parvathy

    காரிருள் கல்லூரி - 14

    குமார் மாலாவின் இறந்த உடலை பார்த்து பயத்துடன் வீட்டிற்கு வருகிறான். "கொஞ்ச நேரம் முன்னாடிதானே நம்மகிட்ட பேசினாங்க அதுக்குள்ள எப்படி..." என மாலாவின் உடலை பார்த்த அதிர்ச்சியில் வீட்டினுள் நுழைந்து குமாரின் தாத்தாவிடம் சென்று பேசுகிறான். "என்ன நடக்குதுன்னு தெரியலை தாத்தா.. கொஞ்ச நேரம் முன்னாடி...
  2. Parvathy

    காரிருள் கல்லூரி - 13

    மறுநாள் குமார் கல்லூரிக்கு செல்கிறான். அவன் நினைத்தது போல மீரா அன்று வரவில்லை." சரி இன்னிக்கு மாலை பொம்மை கடைக்கு போய் பார்ப்போம் அவள் இருப்பாள் பேசலாம்"என மனதிற்குள் எண்ணியவாறு வகுப்பை கவனிக்கிறான். மாலை ஆறு மணி, குமார் பொம்மை கடைக்கு வருகிறான். அதே பொம்மைகள் பார்த்தாலே பயத்தை உண்டாக்க கூடிய...
  3. Parvathy

    காரிருள் கல்லூரி - 12

    மாலை ஆறு மணி... சுதா மருத்துவமனையில் பொதுமக்கள் குறைவாகதான் வந்து இருந்தார்கள். அந்த மாலை வேளையில் குமார் கல்லூரியை முடித்து விட்டு மருத்துவமனைக்கு தன் wheezing problem check-up காக செல்கிறான். மருத்துவ மனையில் நுழைந்து தன் check-up முடித்த பின் result காக காத்து கொண்டு இருந்தான். அப்பொழுது...
  4. Parvathy

    காரிருள் கல்லூரி - 11

    "நான் இந்த உலகத்துல இல்ல...அவ்ளோதான் இத பத்தி நீ ரொம்ப யோசிக்காத..."என மீரா கூறிவிட்டு மழையை வேடிக்கை பார்க்கிறாள். "இல்ல...எனக்கு தெரியனும்... எல்லாரும் ஏன் உன்னை avoid பண்றாங்க...."என குமார் மீண்டும் கேட்க மீரா பதிலேதும் பேசாமல் மழையை பார்த்து கொண்டு இருக்கிறாள். அப்போது அந்த கல்லூரியின்...
  5. Parvathy

    காரிருள் கல்லூரி - 10

    அன்று குமார் இரவு எட்டு மணிக்கு வீட்டிற்கு சென்று வரும் தேர்வுக்கு படிக்கலாம் என புத்தகங்களை எடுத்து படிக்க ஆரம்பிக்கிறான்... ஊட்டி குளிரில் நிலா நனைந்து கொண்டிருக்க, குமாருக்கு யாரோ கைபேசியில் தொடர்பு கொள்கிறார்கள்...குமார் கைபேசியை எடுத்து யாரென பார்க்க மருத்துவமனையில் இருந்து மாலா செவிலிய...
  6. Parvathy

    காரிருள் கல்லூரி - 9

    மாலை ஆறு மணி.... சாரதா கல்லூரியில் வானம் சூரியனை மறைத்து மேகங்கள் இருளை மழைத்துளி வழியாக பொழிந்து கொண்டு இருந்தது. "மழை வேற நல்லா பெய்யுது... இப்போ என்ன பண்றது"என குமார் யோசித்து கொண்டு இருக்கிறான். அப்போது அங்கு குடையுடன் வந்த ராம் குமாரை பார்த்து, "என்னடா குடை எடுத்துட்டு வரலையா... இங்கெல்லாம்...
  7. Parvathy

    காரிருள் கல்லூரி - 8

    "அந்த பொண்ணு செத்த பிறகு கிளாஸ்ல எடுத்த group photoல அந்த இறந்து போன பொண்ணு இருந்திருக்கு..." என மீரா கூறியவாறு மிரண்டு போயிருந்த குமாரை பார்க்கிறாள். "என்ன நான் சொல்லறது நம்ப முடியலையா.... ஆனா இதுதான் உணமை...அந்த photo ல அந்த கிளாஸ் டீச்சர் இருந்திருக்கார்...அந்த கிளாஸ்ல இருந்த நாற்பது பேருமே...
  8. Parvathy

    காரிருள் கல்லூரி - 7

    "என்ன நீ கண்டுபுடிச்சிட்டே போல" என மீராவின் குரல் கேட்டதும் குமாருக்கு பயம் ஆள்கொண்டது. குரல் வந்த திசையை நோக்கி திரும்ப மீரா மாலை மங்கும் நேர வெளிச்சத்தில் அவனை பார்த்து நிற்கிறாள். "எதுக்கு என்னை follow பண்ணி வர்றே...?"என மீரா கேட்க, "நான் சும்மாதான் வந்தேன்... எதேச்சையா உன்ன பாத்தேன்...அதான்...
  9. Parvathy

    காரிருள் கல்லூரி - 6

    மாலை ஆறு மணி.. ஊட்டியின் குளிரில் சூரியன் இருளில் மறைந்து கொண்டிருக்கும் தருணம் அது... கல்லூரி முடிந்து நவீனும் குமாரும் வீட்டிற்கு சென்று கொண்டிருக்க நவீன் அவன் குமாரிடம் இருந்து விடை பெற்று கொண்டு அவன் வீடு இருக்கும் திசையை நோக்கி செல்கிறான். குமார் நடந்து வீட்டிற்கு செல்ல, மீராவை பற்றிய...
  10. Parvathy

    காரிருள் கல்லூரி - 5

    "நான் இங்க அட்மிட் ஆகிருந்த நாள் எங்க காலேஜ்ல இருந்து ஏதாச்சும் ஒரு பொண்ணு இந்த ஹாஸ்பிடல இறந்தாங்களா??..." என குமார் மாலாவிடம் கேட்கிறான். "எனக்கு அதை பத்தி எல்லாம் தெரியாது... இந்த விவரம் எல்லாம் வெளியில சொல்ல கூடாதுப்பா" "எனக்கு கொஞ்சம் ஆர்வம் அதான் கேட்டேன்" "சரி என்னால உனக்கு உதவ...
  11. Parvathy

    காரிருள் கல்லூரி - 4

    குமாரின் பின் ஏதோ நிழல் ஆடுவது போல அவனுக்கு தோன்றுகிறது. யாரோ அவன் பின்னால் மூச்சு விடுவது போன்ற உணர்வு. அவன் தோள் மேல் ஏதோ ஒன்று கை வைப்பது போல தோன்றுகிறது. குமாரிற்கு பயம் ஆட்கொள்கிறது. குமார் பயத்துடன் மெதுவாக திரும்பி பார்கிறான். கல்லூரியின் நூலகர் வருகிறார் குமாரின் பின். "லைப்ரரில...
  12. Parvathy

    காரிருள் கல்லூரி - 4

    குமாரின் பின் ஏதோ நிழல் ஆடுவது போல அவனுக்கு தோன்றுகிறது. யாரோ அவன் பின்னால் மூச்சு விடுவது போன்ற உணர்வு. அவன் தோள் மேல் ஏதோ ஒன்று கை வைப்பது போல தோன்றுகிறது. குமாரிற்கு பயம் ஆட்கொள்கிறது. குமார் பயத்துடன் மெதுவாக திரும்பி பார்கிறான். கல்லூரியின் நூலகர் வருகிறார் குமாரின் பின். "லைப்ரரில...
  13. Parvathy

    காரிருள் கல்லூரி - 3

    கல்லூரியில் மணி பத்தை தொட்டது. ஆனால் ஊட்டி குளிரோ அதிகாலை ஆறு மணி போல காட்சியளிக்க சூரியன் மேகத்திற்குள் மறைந்து கருமேகங்களை வானம் காட்டியது. குமார் கல்லூரியில் சேர்ந்து பத்து நாள் ஆகியும் மீரா மற்ற மாணவர்களிடம் பேசியோ அவர்கள் இவளிடம் பேசியோ பார்த்ததில்லை. மீராவை பற்றி பேச்சு எடுத்தால்...
  14. Parvathy

    காரிருள் கல்லூரி - 2

    காலை ஆறுமணி... ஊட்டி பனி விலக கதிரவன் தலை காட்ட காலை நேரத்தை குயில்களும் குருவிகளும் கூவி வரவேற்கின்றன. குமார் மருத்துவமனையில் இருந்து discharge ஆகி பாட்டியின் வீட்டிற்குள் செல்கிறான். குமார் வீட்டினுள் நுழைய பாட்டி வீட்டில் உள்ள கிளி ஒன்று "good morning கவி....good morning உமா" என குமாரை...
  15. Parvathy

    காரிருள் கல்லூரி - 1

    சூரியன் மறையும் நேரம் ஊட்டியில் உள்ள ஆர் கே புரம் அருகில் உள்ள மரப் பாலத்தின் கீழே உள்ள புதர்கள் மெதுவாக இருளில் மறைய தொடங்கிய வேளை. மெதுவாக காற்றில் புதர்கள் அந்தி வேளையில் அசைந்தாடும் நேரம் அது. சூரியன் மறைய காரிருள் தோன்ற ஆரம்பிக்கும் நேரம் அங்குள்ள சாரதா கலை கல்லூரியில் உள்ள கதவுகள் யாரோ...
  16. Parvathy

    Hi

    Hi
Top