• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Nethra

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 9 கண்ணாடியில் மீண்டுமொரு முறை தன்னை சரிபார்த்து திருப்திக் கொண்ட யாஷ் அலைபேசியையும் மகிழுந்தின் திறவுகோலையும் எடுத்து அறையை விட்டு வெளியில் வர ஷமீராவோ தயாராய் நின்றிருந்தாள் புன்னகை முகமாக. "போகலாமா ஷமீ?" என்ற யாஷின் விழிகள் தாயை தேட, உணவு மேஜையில் அமர்ந்து ரூபாவுடன்...
  2. Nethra

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 8 அதுவொரு இரவுப்பொழுது. யாஷ், டேபிளில் தலை சாய்த்து படுத்திருந்தாள் அலைபேசியில் தெரிந்தவனை ஓரக்கண்களால் முறைத்தப்படி இதழில் தோன்றிய புன்னகையை விழுங்கிக்கொண்டு. அது நவீனே தான், அவளிடம் வம்பு வளர்த்தப்படி அமர்ந்திருந்தான். ஆம், அவன் அமர்ந்திருந்த விதமும் அந்த பாவனையுமே...
  3. Nethra

    அத்தியாயம் 7

    அத்தியாயம் 7 வீட்டிற்கு வந்தும் யாஷ்வியினால் நவீனின் செயலில் இருந்து மீள முடியவில்லை. தனது உள்ளங்கையை அவ்வப்பொழுது தூக்கி பார்த்துக் கொண்டவளுக்கு இன்னும் அவனிதழ் ஈரத்தின் மிச்சம் தன்னிடமே ஒட்டியிருப்பதை போலொரு மாயை எழ உடல் சிலிர்த்து அடங்குவதை தடுக்க முடியவில்லை. ஆம், தலை முதல்...
  4. Nethra

    அத்தியாயம் 6

    அத்தியாயம் 6 யாஷிற்கு ஒரு நிமிடம் மூச்சடைத்தது ஆடவனை கண்டு. விட்டால் பின்னால் சாய்ந்து விடுவோம் என்பதை உணர்ந்து கொண்டவள் கரங்களோ கதவின் கைப்பிடியை இறுக்கமாக பிடித்துக் கொள்ள உள்ளிழுத்த மூச்சை வெளி விடவில்லை. அதிர்ச்சி விலகாது அவனையே விழி மலர்த்தி பார்த்துக் கொண்டிருக்க நவீனோ வெகு...
  5. Nethra

    அத்தியாயம் 5

    அத்தியாயம் 5 யாஷ்வி, அமெரிக்காவிற்கு இடம்பெயர்ந்து திங்களொன்று கடந்திருந்தது. அவனை சுற்ற விட வேண்டும் என்ற எண்ணத்தில் பறந்து வந்திருந்தவள் தான் ஆடவன் நினைவில் உருகி கரைந்து போனாள். முதல் வாரம் அன்னையின் கவனிப்பில் நெகிழ்ந்தவளுக்கு எதுவுமே தெரியவில்லை ஆனால் நாட்கள் நகர நகர அதுவும் நவீன்...
  6. Nethra

    அத்தியாயம் 4

    அத்தியாயம் 4 யாஷிற்கு சலிப்பை மீறிதொரு ஆயாசம் வந்து தொற்றிக் கொள்ள வகுப்பறையை விட்டு வெளியில் வந்து தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள். ஆடவனின் பார்வையும் இதழ் வளைவும் தன்னை உதாசினம் செய்திட்டது போலொரு மாயை கொடுத்திருந்தது. அதுவும் அவன் தன்னை தடுக்காது அமர்ந்திருந்த நிலை இன்னும்...
  7. Nethra

    அத்தியாயம் 3

    அத்தியாயம் 3 யாஷிற்கு சட்டென்று முகம் முழுவதும் வியர்வை துளிகள் தேங்கி விட்டது ஆடவனின் வருகையில். மூளை கூறிய அத்தனை தைரியமும் காற்றோடு கரைந்து காணாமல் போக ஸ்தம்பித்து நின்றிருந்தாள் மருண்ட விழிகளோடு. நவீனின் தோற்றம் வசீகரித்தாலும் அவனின் அலட்சியமான உடல்மொழி, வம்பிலுக்கும் கேலியான...
  8. Nethra

    அத்தியாயம் 2

    அத்தியாயம் 2 வீட்டின் கதவை திறந்த யாஷ்வி எதிரில் அதாவது இரண்டு வீடு தள்ளியிருந்த கதவை நோக்கி செல்ல அவளுக்கு முன்பாக ஷமீரா தன் பிஞ்சு பாதங்களை கொண்டு ஓடியிருந்தாள். "ஹேய் மெதுவா போ ஷமீ, கீழ விழுந்து வைக்காத" என்று அதட்டலுடன் அவ்விடம் விரைந்த யாஷ்வி அந்த வீட்டின் அழைப்புமணியை அழுத்த ஐம்பதை...
  9. Nethra

    அத்தியாயம் 19 (இறுதி அத்தியாயம்)

    அத்தியாயம் 19 அதுவொரு அதிகாலை பொழுது, காரை வீட்டு வாயிலில் நிறுத்திய சித்விக் தன்னிடமிருந்த மற்றொரு திறவுகோலைக் கொண்டு உள்ளே நுழைந்தான். வீடு அத்தனை அமைதியாய் இருந்தது அதிகாலையின் பொருட்டு மட்டுமல்ல அவனுடைய நான்கு வயது இளவரசி ப்ரீத்தி உறக்கத்தின் பிடியில் சிக்கியிருந்ததன் பொருட்டு என்று...
  10. Nethra

    அத்தியாயம் 18

    அத்தியாயம் 18 மாபெரும் சத்தமாக ஒலித்த அவனின் யாசிப்பு பேதையின் செவியை மட்டுமின்றி மனதையும் நிறைத்திருந்தது. 'இல்லை, நீ சமாதானம் செய்தாலும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன், போடா' என்று அவள் செய்த சபதமெல்லாம் காற்றோடு கரைந்து தான் போனது போலும். அமைதியாய் அமர்ந்திருந்தவளின் மனம் மட்டுமின்றி...
  11. Nethra

    டீசர்

    டீசர், மீண்டும் வந்து சித்விக் எதிரில் அமர்ந்தவள் தன்னுடைய குவளையை கையில் எடுத்துக் கொண்டு பருக துவங்க, "தாங்க்ஸ் சாரா, நானே கேட்கணும் நினைச்சேன்" என்றிட பெண் நிமிரவே இல்லை. 'போடா, யாருக்கு வேணும் உன்னுடைய நன்றி, நீ தான் என்னுடன் பேச மாட்டியே!' என்று எண்ணிக் கொண்டவளுக்கு ஒரு வித அலட்சிய...
  12. Nethra

    அத்தியாயம் 15.2

    ஆடவனுள்ளும் ஆகப்பெரும் அவஸ்தை தான். ஷர்மி, அவளையும் தனியாக விட்டு வர முடியவில்லை. அவன் மட்டுமென்றால் சாராவை இத்தனை தவிக்க விடாது உடனே அடித்து பிடித்து விமானத்தில் ஓடி வந்திருப்பான். மூர்த்தி, அவரையும் என்ன சொல்ல? தன்னுடைய காதலுக்கு தான் இறங்கி போய் பேசினால் அது வேறு. தந்தையை அப்படி பேச சொல்ல...
  13. Nethra

    அத்தியாயம் 15.1

    அத்தியாயம் 15 அவர்களை கண்டு சாராவிற்கு ஸ்தம்பித்த நிலை தான். சட்டென்று பயம் சூழ்ந்து கொள்ள நொடியில் துளிர்த்து வதனம் பூசிக் கொண்ட வியர்வை துளிகளை புறங்கையால் துடைக்க முயன்றாள் எச்சில் விழுங்கியபடி. "சாரா, தள்ளி நில்லு சொல்றது கேட்கலையா என்ன?" என்ற சித்விக் அவளின் கைப்பிடித்து தள்ளி...
  14. Nethra

    அத்தியாயம் 14

    அத்தியாயம் 14 ஆடவனின் அவஸ்தை பெண்ணவளிற்கு அபரிமிதமான புன்னகையை பொங்க செய்திருந்தது. மேலும் சில பல நிமிடங்கள் வம்பு பேசி அவனை படுத்தி எடுத்து தான் உறங்க சென்றிருந்தாள். சித்விக், அன்றைய தினம் முழுவதும் முகம்கொள்ளா புன்னகையுடன் தான் வலம் வந்தான். இத்தனை நாட்களின் பிரிவை ஒரே ஒரு அணைப்பு ஈடு...
  15. Nethra

    அத்தியாயம் 13

    அத்தியாயம் 13 அகிலாவிற்கு அப்படியொரு கோபம் பிரவாகமாகப் பொங்கியது. 'திமிர் பிடிச்ச பொண்ணா இருப்பா போலயே? இவ எப்படி என் புள்ளைய அடிக்கலாம், யார் இவளுக்கு அந்த உரிமைய கொடுத்தது. நானே என் புள்ளைய அடிச்சதில்லை' என்று கண்ட காட்சியில் தாயுள்ளம் கொதித்தது. நகர முனைந்தவரை மூர்த்தி கைப்பிடித்து...
  16. Nethra

    அத்தியாயம் 12

    அத்தியாயம் 12 தன் முன்னிருந்த காலி கோப்பையை வெறித்து அமர்ந்திருந்த சாராவின் மண்டையை வண்டாய் குடைந்து கொண்டிருந்தது நேற்றிரவு அலைபேசியில் கேட்டு விட்ட செய்திகள். உறங்காத விழிகள் வேறு அவ்வப்பொழுது எரிச்சலை கொடுத்துக் கொண்டிருக்க கண்களை இறுக மூடி அமர்ந்து விட்டாள் தலையை தாங்கியபடி. வலி...
  17. Nethra

    அத்தியாயம் 11

    அத்தியாயம் 11 தன் முன்னிருந்த சூடான தேநீரை இரண்டு மிடறு உள்ளே இறக்கியவள் விழிகள் வாயிலை நோக்கி அலைபாய்ந்தப்படி இருந்தது. அவள் சாரா, சென்னையில் உள்ள பிரபல உணவகத்தில் நடுமையமாக அமைந்திருந்த ஒரு டேபிளில் அமர்ந்திருந்தாள். பெண் பார்க்கும் படலத்திற்கான காத்திருப்பு இது. "ம்மா" என்று...
  18. Nethra

    அத்தியாயம் 10

    அத்தியாயம் 10 ஆடவன் நீட்டிய கைகளுக்குள் பாவை அடைக்கலம் புகும் முன், "சாரா" என்ற கார்த்திக் குரல் தூரத்தில் இருந்து ஒலித்து இருவரின் சம்பாஷனைகளுக்கு தடை விதித்திருந்தது. பின்னால் தலையை திருப்பி பார்த்தவள் கார்த்திக் நிற்பதை உறுதி செய்து விட்டு சித்விக் புறம் திரும்பி, "போய்ட்டு வரேன்"...
  19. Nethra

    அத்தியாயம் 9

    அத்தியாயம் 9 அவன் கூறுவதை கேட்டு திரும்பி பார்த்த சாரா அதிரவெல்லாம் இல்லை. ஆம், அதிர்ந்தால் அது சாராவே இல்லையே! அவன் அவளையே வேடிக்கை பார்த்திருக்க வேகமாக மொபைலில் உள்ள செயலியை பரிசோதித்தாள். அவள் பதிவு செய்திருந்த தொடர்வண்டி இன்னும் திருச்சிராப்பள்ளி சந்திப்பையே தொட்டிருக்கவில்லை என்ற...
  20. Nethra

    அத்தியாயம் 8

    அத்தியாயம் 8 முழுதாக மூன்று மாதம் ஓடிக் கரைந்திருந்தது சாராவிற்கு. ஆனால் சித்விக் இன்னும் அவள் விட்டு சென்ற அதே இடத்தில் தான் நின்று கொண்டிருந்தான். ஆம், தினமும் குறைந்தது ஒரு முறையாவது அன்று அவளை சந்தித்த டேபிளில் வந்து அமர்ந்து விட்டு தான் வீட்டிற்கு திரும்புவான். "ம்மா, வீட்டிலே...
Top