• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    நெஞ்சம் - 47 💖

    நெஞ்சம் – 47 💖 வியாழக் கிழமையை ஆதிரை வேலை இருக்கிறதென நெட்டித் தள்ளிவிட, வெள்ளிக்கிழமை தேவா அவளைக் கட்டாயப்படுத்தி உழவர் துணைக்கு அழைத்து வந்துவிட்டான். அவனுக்குத் தெரிந்த நம்பகமான நபர் ஒருவரை அபியைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீட்டில் அழைத்து வந்துவிட அவன் பணித்துவிட, இவளுக்கு அந்த...
  2. Janu Murugan

    நெஞ்சம் - 46 💖

    நெஞ்சம் – 46 💖 “என்ன பண்றீங்கப்பா?” வினவிக் கொண்டே கோபாலின் அறைக்குள்ளே நுழைந்தான் தேவா. “வா தேவா, இப்போதான் உன் சித்தப்பாவைப் பார்த்துட்டு வந்தேன். அவனுக்கு ரெண்டு நாளா காய்ச்சலாம். சரி, ஒரெட்டுப் போய் எப்படி இருக்கான்னு கேட்டுட்டு வந்தேன்!” என்றவர் அணிந்திருந்த வெள்ளை சட்டையை கழட்டி ஆணியில்...
  3. Janu Murugan

    நெஞ்சம் - 45 💖

    நெஞ்சம் – 45 💖 ஆதிரை திரும்பி படுத்ததும் மெதுவாய் விழிப்பு வர, கைகளால் படுக்கையைத் துழாவினாள். அபி அருகே இல்லை என்வும் உறக்கத்தை உதறி எழுந்து அமர்ந்து முடியைத் தூக்கி கட்டிவிட்டு அறையைத் திறக்க, அவன் கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். தாயை கவனிக்கவில்லை. இவள்...
  4. Janu Murugan

    நெஞ்சம் - 44 💖

    நெஞ்சம் – 44 💖 புக்கத்துறை கூட்டு சாலையில் இருந்த இந்தியன் வங்கி கிளையில் இருந்தாள் ஆதிரை. அவளுக்கு முன்னே சிறிய கூட்டம் ஒன்று இருக்க, இவள் மெதுவாய் ஊர்ந்து செல்பவர்களை இலக்கில்லாமல் பார்த்திருந்தாள். பொன்வாணியின் பேச்சு தன்னைப் பாதிக்கவில்லை என்று இவள் அதை தட்டிவிட முயன்றாலும் அவரது அனாதை...
  5. Janu Murugan

    நெஞ்சம் - 43 💖

    நெஞ்சம் – 43 💖 ஆறு மணியானதும் தேவாதான் முதலில் கண் விழித்தான். ஆதிரை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளை சில நொடிகள் பார்த்துவிட்டு எழுந்து சென்று குளித்து வந்தான். அவள் அசையாது உறங்க, “ஆதி, வேக் அப்... டைம் சிக்ஸ் தேர்டியாச்சு!” என மெல்லிய குரலில் கூறினான். ஆதிரைக்கு உறக்கம் கலைந்தது. நீண்ட...
  6. Janu Murugan

    நெஞ்சம் - 42 💖

    நெஞ்சம்‌ - 42 💖 மணமக்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றதும் முறையாக பால் பழம் கொடுக்கப்பட்டது. ஆதிரை பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை வணங்கினாள். எவ்வித சண்டை சச்சரவுகளும் அற்று வாழ்க்கை நன்றாய் செல்ல வேண்டும். தான் எல்லா விதத்திலும் இந்தக் குடும்பத்தில் பொருந்திப் போக வேண்டும் என்று மனதார...
  7. Janu Murugan

    நெஞ்சம் - 41 💖

    நெஞ்சம் – 41 💖 “அக்கா, பாருங்க... இதுக்கும் மேல இந்தக் கேள்வியை என்னால உங்கிட்ட கேட்க கூட முடியாது? அவர்தான் வேணுமா? ஃபைனல் சான்ஸ்?” எனக் கேட்ட தர்ஷினி ஆதிரையின் நெற்றி சுட்டியை சரி செய்துவிட்டாள். “ப்ம்ச்... தர்ஷூ... தர்ஷூ!” என்ற ஆதிரைக்கு சிரிப்பு வந்தது. “நீ நினைக்கிற அளவுக்கு அவர் டெரர்...
  8. Janu Murugan

    நெஞ்சம் - 40 💖

    நெஞ்சம் – 40 💖 மொத்த ஊழியர்களும் ஓரிடத்தில் நிற்கவும், கூட்டமே சலசலத்தது. தர்ஷினி சுபாஷிடம் ஏதோ கதையளந்து கொண்டிருந்தாள். ஆதிரையின் தோளில் கையைப் போட்டு அழைத்துச் சென்ற தேவா இயந்திரப் பகுதிக்குள் நுழையும் முன்னே அவளிடமிருந்து தள்ளி நகர்ந்து சென்றான். அவளை வம்பிழுப்பதற்காகத்தான் அப்படி நடந்து...
  9. Janu Murugan

    நெஞ்சம் - 39 💖

    நெஞ்சம் – 39 💖 மறுநாளிலிருந்து ஹரி தீவிரமாக திருமண வேலைகளைப் பார்க்கத் தொடங்கினான். அவனும் தந்தையும் என்னென்ன செய்ய வேண்டும் என்று பணிகளைப் பிரித்துக் கொண்டனர். ஜனனியும் ஹரியும் சேர்ந்தே ஒரு நல்ல பத்திரிக்கை வடிவமைப்பை தேர்வு செய்தனர். தேவாவிற்கு ஆதிரையின் மீது ஏகக் கடுப்பு. அதனால் ஹரியையே...
  10. Janu Murugan

    நெஞ்சம் - 38 💖

    நெஞ்சம் – 38 💖 தேவா ஆதிரை மீதிருந்த மொத்தக் கோபத்தையும் வாகனத்தின் மீது காண்பித்து அதை இயக்க, “ண்ணா... அண்ணா, அப்பா உன்னைக் கூப்பிட்டாரு!” என பிரதன்யா அவன் மகிழுந்தை வழி மறித்தாள். “ஈவ்னிங் பேசிக்கலாம்னு சொல்லு பிரது. எனக்கு டைமாச்சு!” இவன் சிடுசிடுத்தான். “இல்ல, உன்னைக் கண்டிப்பா கூட்டீட்டு...
  11. Janu Murugan

    நெஞ்சம் - 37 💖

    நெஞ்சம் – 37 💖 இரண்டு மாதங்கள் கடந்து போயிருந்தது. பொன்வாணி இடைப்பட்ட நாட்களில் மகனின் மனதை மாற்ற எவ்வளவோ முயன்று தோல்வியைத் தழுவியிருந்தார். தரகரிடம் பேசி அடுத்தடுத்து நான்கைந்து பெண்களின் புகைப்படங்கள் மற்றும் சுயவிவரங்களை அவர் மகனிடம் காண்பிக்க, அவன் பெரிதாய் எதிர்வினை எதுவும் ஆற்றவில்லை...
  12. Janu Murugan

    நெஞ்சம் - 36 💖

    நெஞ்சம் – 36 💖 மாலை மூன்று மணியைத் தொட்டிருந்தது. ஆதிரை லாக் புத்தகத்தில் அன்றைய வரவு செலவு, பாலின் இருப்பு என அனைத்தையும் எழுதினாள். ஒற்றைக் காலைத் தொங்கவிட்டு மறு காலை மடக்கி நாற்காலியில் அமர்ந்திருந்தாள். நீண்ட நேரம் ஒரே கோணத்தில் அமர்ந்ததில் காலிற்கு இரத்தம் செல்லாது மதமதப்பாய் இருக்க...
  13. Janu Murugan

    நெஞ்சம் - 35 💖

    நெஞ்சம் – 35 💖 “இந்த ஈடு இட்லியோட போதும்த்தை.. அவரும் மாமாவும் மட்டும்தானே சாப்பிடணும். ஹாட்பாக்ஸ்ல ஏற்கனவே நாலு இட்லி இருக்கு!” என்ற ஜனனி சாப்பிட்ட தட்டைக் கழுவி கூடையில் கவிழ்த்திவிட்டு ராகினியைத் தூக்கி அவளது வாயைத் துடைத்தாள். “சரி... நான் பாலை காய்ச்சி வைக்கிறேன். நீ தூங்கப் போக முன்னாடி...
  14. Janu Murugan

    நெஞ்சம் - 34 💖

    நெஞ்சம் – 34 💖 ஆதிரை தேவாவிடம் சம்மதம் தெரிவித்து இரண்டு நாட்கள் கடந்திருந்தது. இருவரும் ஒருவரை ஒருவர் நேரில் முறைத்துக்கொண்டு தான் சுற்றினர். தர்ஷினி தேவாவின் பார்வையைக் கவனித்து, “ஏன்கா, இந்த தேவா சார் ஏன் உங்களை முறைச்சுட்டே சுத்துறாரு. என்னவாம் அவருக்கு?” எனக்கேட்டே விட்டாள். “ப்ம்ச்...
  15. Janu Murugan

    நெஞ்சம் - 33 💖

    நெஞ்சம் – 33 💖 தான் குடித்து முடித்த கோப்பையை கீழே வைத்த ஆதிரை நிமிர்ந்து அமர்ந்து முடியைத் தூக்கிக் கொண்டையிட்டாள். “சொல்லுங்க தேவா, எப்படியும் என்ன பேசுறதுன்னு ப்ரிபேர்டா தானே வந்து இருப்பீங்க. சொல்லுங்க, நான் கேட்குறேன்!” உதட்டோரம் புன்னகை நெளிய கேட்டாள் பெண். “ஹம்ம்... நான் எதுவுமே...
  16. Janu Murugan

    நெஞ்சம் - 32 💖

    நெஞ்சம் – 32.1 💖 ஆதிரை தேவாவிடம் தன் மறுப்பை அழுத்தமாகப் பதிவு செய்திருக்க, மறுநாள் எப்போதும் போல அவள் வேலைக்கு வந்தாள். அவன் எதிர்வினை என்னவாக இருக்க கூடுமென எண்ணியவாறே அவள் அலுவலைக் கவனிக்க, தேவா சற்று தாமதமாகத்தான் வந்தான். அவன் பார்வை ஆதிரையின்புறம் திரும்பவே இல்லை. அவள் ஒருத்தி...
  17. Janu Murugan

    நெஞ்சம் - 31 💖

    நெஞ்சம் – 31 💖 எண்டர் பொத்தானை இரண்டு முறை அழுத்தி சோதனை முடிவை பதிந்து சேமித்த ஆதிரை இடதுகையின் பெருவிரலால் கழுத்தை நீவிவிட்டாள். இன்றைக்குப் பால் வரத்து சற்றே அதிகம். அதனாலே வேலை நெட்டி முறித்தது. சூடான தேநீர் கோப்பையை ஊழியர் வைத்துவிட்டு செல்லவும் அதை எடுத்து உதட்டுக்கு கொடுத்தவாறே...
  18. Janu Murugan

    நெஞ்சம் - 30 💖

    நெஞ்சம் – 30 💖 “கிளம்பிட்டீயா? இல்லையா ஆதி? நான் வந்து பத்து நிமிஷம் ஆச்சு!” தேவா மெல்லிய கோபம் இழையோட பேசவும், “டூ மினிட்ஸ் தேவா சார், வந்துட்டேன். கொஞ்சம் அசந்து தூங்கிட்டேன்!” என்றவள் வீட்டைப் பூட்டிவிட்டு திறவுகோலை கைப்பையில் வைத்தவாறே அழைப்பைத் துண்டித்து படிகளில் இறங்கினாள். அபினவ்...
  19. Janu Murugan

    நெஞ்சம் - 29 💖

    நெஞ்சம் – 29 💖 இரண்டு நாட்கள் கடந்திருந்தது. ஆதிரை எப்போதும் போல தன் வேலையுண்டு தான் உண்டு என்பதாய் நடந்து கொண்டாள். அவளிடம் எவ்வித முன்னேற்றமும் காண முடியாது தேவா குழம்பிப் போனான். அவளை எப்படி சமாதானம் செய்வதென இரண்டு நாட்களும் யோசனையிலே கழித்தான். ஏதோ சிந்தனையுடன் அலைபேசியில் உலாவிக்...
  20. Janu Murugan

    நெஞ்சம் - 28 💖

    நெஞ்சம் – 28 💖 ரேடிஷன் ப்ளூ ஹோட்டல் எனப் பெயரிடப்பட்ட ஐந்து நட்சத்திர விடுதியின் முன்னே தேவா மகிழுந்தை நிறுத்த, ஆதிரை அவன் முகத்தைப் பார்க்காது கீழே இறங்கி சுற்றுப்புறத்தை ஆராய்ந்தாள். கடந்த ஒன்றரை மணி நேரத்தில் இருவரும் ஒரு வார்த்தை கூட உதிர்க்கவில்லை. தேவா அபியிடம் சில நிமிடங்கள் பேசினான்...
Top