• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    நேரம் - 36 💜

    நேரம் – 36 💜 கழுத்தை சற்றே உயர்த்தி அந்த வானவெடிக்கையைப் பார்த்தாள் இசைவாணி. ‘வில் யூ மேரீ மீ இளா?’ என்ற கேள்வி தாங்கி வண்ணமயமாக அது ஒளிர, கீழே இளமதி முட்டிப் போட்டு பரிதி முன்னே அமர்ந்து பூங்கொத்தை நீட்டினாள். அவன் முகத்தில் முகத்தில் புன்னகை, இன்ப அதிர்ச்சி என மாறி மாறிப் போட்டிப் போட்டது...
  2. Janu Murugan

    இசை - 35 💜

    எழுத்தாளர் ஜானு முருகனின் கலைகளிலே அவள் ஓவியம் யூட்யூப் எக்ஸ்க்ளூசிவ் நாவல். முழு நீள ஆடியோவாக கேட்டு மகிழுங்கள் 🥳🤩 தொடர்ந்து கதைகளைக் கேட்க மறக்காம நம்ப சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணிக்கோங்க https://youtu.be/y4C0O1xHRXQ நேரம் – 35 💜 அந்த மயில் வண்ண புடவையை இரண்டுமுறை மடிப்பெடுத்து முடிக்க முயன்று...
  3. Janu Murugan

    இசை - 34 💜

    எழுத்தாளர் ஜானு முருகனின் கலைகளிலே அவள் ஓவியம் யூட்யூப் எக்ஸ்க்ளூசிவ் நாவல். முழு நீள ஆடியோவாக கேட்டு மகிழுங்கள் 🥳🤩 தொடர்ந்து கதைகளைக் கேட்க மறக்காம நம்ப சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணிக்கோங்க https://youtu.be/y4C0O1xHRXQ நேரம் – 34 💜 பரிதி தலையைக் கைகளில் தாங்கி அமர்ந்திருந்தான். எப்படியோ...
  4. Janu Murugan

    நேரம் - 33 💜

    நேரம் – 33 💜 “வாணி ப்ளீஸ்...” இத்தோடு காலையிலிருந்து பத்து ப்ளீஸ்களை ஏலம் விட்டுவிட்டான் பரிதி. இசைவாணி காதிலே வாங்காமல் அந்தப் பல்பொருள் அங்காடியில் வீட்டிற்குத் தேவையான பொருட்களைத் தேடியெடுத்தாள். அவள் ஒவ்வொன்றாக எடுத்துப் போட, பரிதி அந்த தள்ளும் வண்டியை நகர்த்தியபடியே அவளது நடைக்கு ஈடு...
  5. Janu Murugan

    நேரம் - 32 💜

    நேரம் – 32 💜 இசைவாணி சோர்வு அப்பிய முகத்துடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள். நேற்றிலிருந்தே அவளுக்கு உடல் அசதியாய் இருந்தது. மாதவிடாய் நாட்கள் என்பதால் இப்படி இருக்கிறது அவளுக்கும் புரிந்தது. வீட்டில் ஓய்வெடுக்கலாம் என எண்ணினாலும் வேலை நிறையக் கிடந்தன. மனத்தைப் போட்டு அழுத்திய பாரம் அவளை இயல்பாக...
  6. Janu Murugan

    நேரம் - 31 💜

    நேரம் – 31 💜 “என்ன பண்றம்மா?” அலைபேசியைத் தோளிற்கும் காதிற்கும் இடையே வைத்திருந்த பரிதி முட்டையை உடைத்து வதக்கியிருந்த வெங்காயத்தில் ஊற்றி கிளறினான். “இப்போதான் டா சாப்பிட்டு கொஞ்சம் நேரம் படுக்கலாம்னு பார்த்தேன். நீ ஃபோன் பண்ணிட்ட. வேலைக்கு கிளம்பலையா டா?” எனக் கேட்டவாறே தொலைக்காட்சியின்...
  7. Janu Murugan

    நேரம் - 30 💜

    நேரம் – 30 💜 அதிகாலை வேளையில் நல்ல உறக்கத்திலிருந்தான் பரிதி. கனகனப்பான போர்வையில் சுருண்டிருந்தவனுக்கு கதவு பலமாய் தட்டப்படும் சப்தத்தில் படக்கென விழிப்பு வந்தது. மூளை நள்ளிரவு நேரம் என்பது போல அவனை மீண்டும் உறங்க உந்த, எழுந்தவன் இந்நேரத்தில் ஏன் கமலா வந்து கதவை தட்டுகிறார் என்ற யோசனையுடன்...
  8. Janu Murugan

    நேரம் - 29 💜

    நேரம் – 29 💜 “போதும்மா... குழம்பு மீன் வேணாம். போ, போய் மசலா தடவி சூடா வறுத்து எடுத்துட்டு வா!” என்ற பரிதி வெகுகவனமாக மீனிலிருந்த முள்ளை நீக்கி அதை வாய்க்குள் தள்ளினான். அவனுக்கருகே அமர்ந்திருந்த இசைவாணியிடம் பேசிக்கொண்டே கீர்த்தனா சாப்பிட்டாள். இவர்கள் இருவரும் பொள்ளாச்சி வந்து ஓரிரு நாட்கள்...
  9. Janu Murugan

    நேரம் - 28 💜

    நேரம் – 28 💜 “டேய்... யாருடா அந்த நிலோஃபர். என் ரெஸ்யூமை என்னைக் கேட்காம ஏன் இப்படி மாத்துனாங்க. அதுவும் இல்லாம நான் செய்யாத ரெண்டு மூனு சர்டிஃபிகேட் கோர்ஸை வேற ரெஸ்யூம்ல ஆட் பண்ணி வச்சிருக்காங்க!” பரிதி விக்னேஷிடம் கத்திக் கொண்டிருந்தான். “வாயை மூடு பரிதி.‌. உனக்கு வேலை வேணுமா வேணாமா? உன்...
  10. Janu Murugan

    நேரம் - 27 💜

    நேரம் – 27 💜 துடைப்பானின் நுனியை ஒருமுறை நன்றாக பிழிந்த பரிதியின் கை சிவந்து போனது. இசைவாணி கூடத்திலிருந்த பஞ்சு நாற்காலியில் அமர்ந்து மடிக்கணினியில் ஏதோ வேலை பார்த்தவாறே அவனையும் கவனித்தாள். அவளை முறைத்துக் கொண்டே இவன் வீட்டை சுத்தம் செய்து துடைத்து முடித்தான். பரிதி இவளுடன் தங்க வந்து இரண்டு...
  11. Janu Murugan

    நேரம் - 26 💜

    நேரம் – 26 💜 செர்ரீ மரத்தின் கீழே நிழலுக்காகப் போடப்பட்டிருந்த மரநாற்காலியில் அமர்ந்திருந்தாள் இசைவாணி. சற்றுமுன் ஏற்பட்ட நிகழ்வில் அவள் முகம் கசங்கியிருக்க, விழிகள் எதிரேயிருந்த பஞ்சாபி உணவகத்தை வெறித்துப் பார்த்தன. கோபம், ஆற்றாமை எல்லாம் தாண்டி ஒரு மாதிரி மனத்தில் வெறுமை படர்ந்திருந்தது...
  12. Janu Murugan

    நேரம் - 25 💜

    நேரம் – 25 💜 லண்டன் ஹீத்ரு விமான நிலையத்தில் தன் பயணப் பொதியை இழுத்துக்கொண்டு வெளியே வந்தான் பரிதி. அவனருகே வெள்ளை வெளீரென சருமம் பற்களோடு போட்டிப் போட, முட்டிக்கு மேல் கால்சராயும் தொளதொளவென கொசவு சட்டையும் அணிந்திருந்த பெண் நடந்து வந்தாள். இருவரது முகத்திலும் சிநேக பாவம் படர்ந்திருந்தது...
  13. Janu Murugan

    நேரம் - 24 💜

    நேரம் – 24 💜 தண்ணீர் போத்தலில் சாய்த்து வைத்திருந்த அலைபேசியை காணொளி இணைப்பில் இணைத்து தாயிடம் பேசிக் கொண்டிருந்த இசைவாணி ஒரே ரிதத்துடன் சற்று சோம்பலுடன் வெங்காயத்தை மெதுவாய் நறுக்கினாள். தான் ஒரு ஆளுக்கு சமைக்க வேண்டுமே என்ற சலிப்பு அவள் வேலையில் தென்பட்டது. ஆனால் சுந்தரி மகள் சரியான...
  14. Janu Murugan

    நேரம் - 23 💜

    நேரம் – 23 💜 வேலை முடிந்து அப்போதுதான் பரிதி வீட்டிற்குள்ளே நுழைந்தான். “வாடா...” என சிந்தாமணி அவனைப் பார்த்து தலையை அசைக்க, இவன் சென்று உடை மாற்றி முகம் கழுவி வந்தான். அவன் கையில் தேநீரைக் கொடுத்தவர், “ஏன்டா... உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் ஏதாச்சும் சண்டையா?” எனக் கேட்ட தாயை யோசனையுடன்...
  15. Janu Murugan

    நேரம் - 22 💜

    நேரம் – 22 💜 “நானே போய்ட்டுத் தனியா வந்துடுவேன் பரிதி. நீ கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடுக்குறதுன்னா எடு. இல்லைன்னா உன் ப்ரெண்ட்ஸை போய் பாரு!” என்ற இசைவாணி எழும்பூர் தொடர்வண்டி நிலையத்தின் பின்பக்க படிகளில் இறங்கி வெளியே வந்தாள். தோளில் சின்னதாய் கைப்பை ஒன்று தொங்கியது. மற்றபடி பரிதிதான் இருவரது...
  16. Janu Murugan

    நேரம் - 21 💜

    நேரம் – 21 💜 “ம்மா... ஜூஸ் குடிங்க. வேற ஏதாவது வேணுமா?” எனக் கேட்டுக் கொண்டே சுந்தரியை கைத்தாங்கலாக எழுப்பி அமர வைத்தாள் இசைவாணி. அவருக்கு சிகிச்சை முடிந்து ஒரு வார மருத்துவமனை வாசத்தோடு நேற்றுதான் வீட்டிற்கு வந்திருந்தனர். “உனக்கே காய்ச்சல். நீ ஏன் வாணி வேலை செய்ற?” தன்னைக் கடிந்தவரைப்...
  17. Janu Murugan

    நேரம் - 20 💜

    நேரம் – 20 💜 தன் முன்னிருந்த மருத்துவ அறிக்கையைப் படித்த மருத்துவர் முகத்தில் சின்னதாய் ஒரு மெச்சுதல் தெரிந்தது. நிமிர்ந்தவர் உதடுகளில் சிநேகமான புன்னகை. “ரொம்ப நல்ல இம்ப்ரூவ்மெண்ட் தெரியுது. ஷீ இஸ் டெபனெட்லி ரெடி ஃபார் ஆப்ரேஷன்!” என மருத்துவர் கூறக் கேட்டதும், இசைவாணி தளர்ந்து அமர்ந்தாள்...
  18. Janu Murugan

    நேரம் - 19 💜

    நேரம் – 19 💜 பரிதி இசைவாணியின் அறையைச் சுற்றிப் பார்த்தான். அவர்கள் தெருவிலே இந்த வீடுதான் பெரியது என இப்போதுதான் அவனுக்குத் தெரிந்திருந்தது. வெளியே இருந்து பார்க்கும்போது இரண்டு படுக்கையறைக் கொண்ட அளவான அழகான வீடு என்றெண்ணியிருக்கிறான். ஆனால் இவளது அறையே அவன் வீட்டின் முகப்பறை அளவிற்குப்...
  19. Janu Murugan

    நேரம் - 18 💜

    நேரம் – 18 💜 மணமக்கள் முதலில் பெண்வீட்டிற்கு சென்று சில சம்பிரதாயங்கள் முடிந்ததும், பின்னர் மாப்பிள்ளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். சுந்தரியும் கமலாவும் உடன் வர, காமராஜ் குடும்பமும் வாணியின் அப்பா சொந்தத்தில் ஒரு சிலரும் மாப்பிள்ளையின் இருப்பிடத்திற்கு வந்தனர். பரிதியின் வீடு கையளவே என்பதால்...
  20. Janu Murugan

    நேரம் - 17 💜

    நேரம் – 17 💜 பொள்ளாச்சியிலிருக்கும் மதனகோபால சுவாமி கோவில் அன்றைக்கு அநேக மக்களை உள்ளடக்கியிருந்தது. அன்றைக்கு முகூர்த்த நாள் என்பதால் கோவிலே சலசலத்தது. ஆங்காங்கே புதுமண ஜோடிகள் திருமணத்திற்காக காத்திருக்க, ஒரு சிலர் மணம் முடித்த பூரிப்பில் தங்கள் துணையோடு கடவுளை தரிசித்துவிட்டு அகன்றனர்...
Top