• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    நேரம் - 12 💜

    நேரம் – 12 💜 இரவு கவிழத் தொடங்கிய இரவு பொழுது. அடர் கருமை அன்றைக்கு முழு நிலா வெளிச்சத்தில் நிறமிழந்தது போல ஆங்காங்கே வெளிச்சம் படர்ந்திருந்தது. இசைவாணி தோழியுடன் வீட்டின் வாயிலுக்கு வந்திறங்கினாள். “பாய் வாணி...” அவள் கையசைத்து அகல, இவள் நேரே சிந்தாமணி கடைக்குச் சென்றாள். மார்த்தாண்டம்...
  2. Janu Murugan

    நேரம் - 11 💜

    நேரம் – 11 💜 போக்குவரத்து விளக்கு பச்சைக்கு மாற அனைவரும் காத்திருக்க, தனக்கு முன்னே செல்லும் பரிதியையே பார்த்திருந்தாள் இசைவாணி. இருவரும் ஒரே சாலையில்தான் பயணித்தனர். இவள் அவனைக் கண்டுவிட்டு மகிழுந்தை மெதுவாக இயக்க, அவன் இவளைப் பார்க்கவில்லை. பரிதி சுற்றிலும் என்ன நடக்கிறது என்ற பிரஞை அற்று...
  3. Janu Murugan

    நேரம் - 10 💜

    நேரம் – 10 💜 இரண்டு நாட்களாக பரிதி கடைக்குச் செல்லவில்லை. அன்றைக்கு காலையிலே அவனுக்கு அலுவலகத்தில் முக்கியமான சந்திப்பு ஒன்றிருந்தது. அதை இவன்தான் பொறுப்பேற்று நடத்துகிறான். அதனாலே இரண்டு நாட்களாக கணினி முன்னே அமர்ந்து தேவையான தகவல்களைத் திரட்டி, பிரசன்டேஷன் தயாரித்தான். இரவு தாமதமாகத் தூங்கி...
  4. Janu Murugan

    நேரம் - 9 💜

    நேரம் – 9 💜 இசைவாணி அவனைக் கவனிக்கவில்லை. குனிந்து நாற்காலியைத் தூக்கச் சென்றாள். நான்கு காலில் ஒரு பகுதியைப் பிடித்துக் கொண்ட பரிதி, தூக்க விடாமல் அவளைத் தடுத்தான். யாரென்று திடுக்கெனப் பயந்தவள், அவன்தான் என்பதை உணர்ந்து மூச்சை இழுத்து வெளிவிட்டு, அவனை முறைத்தாள். “உனக்கு என்னைப் பார்த்தா...
  5. Janu Murugan

    நேரம் - 8 💜

    நேரம் – 8 💜 பூனை நடைபோட்டு சுந்தரி அறைக்குள் நுழைந்த சரவணா, “அத்தை... எழுந்துட்டீயா? உனக்காகவே ஸ்பெஷலா கொஞ்சம் சுகர் போட்டு டீ எடுத்துட்டு வந்திருக்கேன். உன் மக ராட்சசி வரும் முன்னே குடிச்சிடு!” என்றவன், அவரிடம் தேநீர் கோப்பையை நீட்டினான். “இல்ல சரவணா... நீ குடி. நான் சர்க்கரை போடாம டீ...
  6. Janu Murugan

    நேரம் - 7 💜

    நேரம் – 7 💜 சுந்தரியை மருத்துவமனை அழைத்து வந்து பத்து நிமிடங்களாகியிருந்தது. மருத்துவர் அவரைப் பரிசோதித்துவிட்டு உங்களை அழைப்பார் என செவிலியர் உரைத்துவிட்டு அகல, இவள் அங்கிருந்த நாற்காலியில் அமைதியாய் அமர்ந்தாள். தாயிற்கு எதுவும் ஆகியிருக்காது என்பதை மட்டும் ஜெபம் போல மனதிற்குள் கூறினாள்...
  7. Janu Murugan

    நேரம் - 6 💜

    நேரம் – 6 💜 “நான் பிரதீப் பேசுறேன்” எவ்வித சம்பிரதாயப் பேச்சுகளுக்கும் இடமளிக்காமல் அவன் நேரடியாகப் பேச, புது இலக்கத்திலிருந்து அவன் அழைக்கவும் இவளுக்கு யோசனையானது. “சொல்லுங்க பிரதீப், என்ன முடிவு எடுத்து இருக்கீங்க?” இயல்பாய் கேட்க முயன்றவளின் குரலில் என்ன முயன்றும் பதற்றத்தை மறைக்க...
  8. Janu Murugan

    நேரம் - 5 💜

    நேரம் – 5 💜 “ஏங்க, இந்தாங்க... இந்த மோரைக் குடிங்க. பெருங்காயத்தூள் போட்டிருக்கேன்!” சிந்தாமணி பதற்றத்துடன் கணவர் கையில் குவளையைத் திணித்தார். “எனக்கு ஒன்னும் இல்ல டீ. புள்ளைங்களை பயமுறுத்தாத நீ!” மனைவியை அதட்டிய மார்த்தாண்டம் நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரருகே அஜித் முகத்தில் அப்பிய...
  9. Janu Murugan

    நேரம் - 4 💜

    நேரம் – 4 💜 பொள்ளாச்சி பேருந்து நிலையம் மாலை நேரத்தில் ஜனத்திரளோடு காணப்பட்டது. அப்பகுதிக்குள் நுழைந்து ஒரு ஓரத்தில் தன் மகிழுந்தை நிறுத்திய வாணி கீழே இறங்கவும், “அங்கனயே ஒரு பஸ்ஸேத்தி விட்டா நான் ஊருக்குப் போய்ருக்க மாட்டேனா பாப்பா? இவ்வளோ தூரம் வரணுமா?” என கமலா அலுத்துக்கொண்டே தன் கைப் பையைத்...
  10. Janu Murugan

    நேரம் - 3 💜

    நேரம் – 3 💜 கழுத்துவரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்க மனமில்லாமல் படுக்கையில் சுருண்டிருந்தாள் இசைவாணி. பாதி திறந்திருந்த ஜன்னல் திரைவழியே சுள்ளென வெயில் முகத்தில் அறைந்தது. “வாணிமா... எழுந்திரிங்க. எப்பவும் போல லீவ்னு தூங்கிட்டே இருப்பீங்க. சேலை எடுக்கப் போக வேணாமா?” கமலா இவளது அறைக்கதவை...
  11. Janu Murugan

    நேரம் - 2 💜

    நேரம் – 2 💜 வீட்டிற்குள்ளே நுழைந்ததும் கையிலிருந்த பையை மேஜையில் வைத்த இசைவாணி இருக்கையில் பொத்தென அமர்ந்தாள். சென்ற வாரம் அவர்கள் குழு செய்த திட்டத்தில் ஏதோ கோளாறு என நேற்றிலிருந்து அதை சரி செய்து மீண்டும் ஒப்படைத்தவளுக்கு உடல் என்னவோ அதீத சோர்வாய் உணர்ந்தது. கழுத்தை சுற்றிப் படர்ந்திருந்த...
  12. Janu Murugan

    நேரம் - 1 💜

    நேரம் – 1 💜 தன் முன்னிருந்த கணினி திரையை வெறித்து பார்த்த இளம்பரிதிக்கு மண்டை காய்ந்தது. ஒருமுறை இமைக்காமல் அந்த மின்னஞ்சலை உற்று வாசித்தான். மனம் அதிலிருந்த செய்தியை உறுதிப்படுத்த, சட்டென்று கோபமும் எரிச்சலும் மூண்டது‌. எழுந்து சென்று பால்கனியில் நின்றவன் என்ன செய்வது எனத் தெரியாது சூடாகிப்...
  13. Janu Murugan

    எபிலாக்

    இரண்டு வருடங்கள் கழித்து, தன் முட்டைக் கண்களைத் திறந்து கொட்ட கொட்ட விழித்தவாறே படுத்திருந்தாள் சுபிக்ஷா, தனஞ்செயன் மற்றும் மலர்விழியின் புதல்வி. அவளுக்கு இப்போதுதான் ஒரு வயது முடிந்திருந்தது. கட்டிலில் குழந்தைக்கு இரண்டுபுறமும் தலையணையை வைத்துவிட்டு மலர் குளிக்கச் சென்றிருக்க, தனா அருகே...
  14. Janu Murugan

    எண்ணம் - 21 💖

    எண்ணம் – 21 “மலரு...” வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாய் முகமெல்லாம் பூரிப்புடன் மகளை அழைத்தார் லோகநாயகி. விழி அலைபேசியில் பெற்றவர்களிடம் விஷயத்தைக் கூறியதும் அவர்களுக்கு மகிழ்ச்சியில் தலைகால் புரியவில்லை. ‘எப்போதுமே அடித்துக் கொண்டிருக்கிறார்களே! எப்படி மகள் தனஞ்செயனுடன் அனுசரித்து...
  15. Janu Murugan

    எண்ணம் - 20 💖

    எண்ணம் – 20 ‘தேவி எதற்குத் தன் தாயின் அறைக்குள் வந்ததும் வராததுமாய் செல்கிறார்?’ என்ற யோசனையுடன் அவரைப் பார்த்தவாறே நின்ற தனஞ்செயனுக்கு அப்போதுதான் உறைத்தது. ‘கடவுளே! இப்போதான் ஒரு பிரச்சனையை சமாளிச்சேன். அடுத்து தேவி அத்தை ரூபத்துல பஞ்சாயத்தா?’ என்று மனதில் தோன்ற, அவனும் அவர் பின்னே...
  16. Janu Murugan

    எண்ணம் - 19 💖

    எண்ணம் – 19 மலர்விழிக்கு கல்லூரி மீண்டும் ஆரம்பமாகிவிட, அவளுடைய நாட்கள் படிப்பில் தொலைந்தன. தனாவிற்கும் வேலை பளு கொஞ்சம் அதிகம்தான். ஆனால், அதற்காகவெல்லாம் மனைவியை கொஞ்சுவதை அவன் விடவில்லை. அவ்வப்போது அவள் சிலிர்த்துக் கொள்வதும், இவன் சமாதானம் செய்வதும், மிக மிக அரிதாக தனா முறுக்கிக்...
  17. Janu Murugan

    எண்ணம் - 18 💖

    எண்ணம்‌ - 18 காலை சூரியன் உதித்து நேரம் கடந்தும் இன்னும் அவர்களுக்கு விடியவில்லை போல. தனஞ்செயனும் மலர்விழியும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். மலர்தான் முதலில் கண்விழித்தாள். கன்னம் உணர்ந்த ஸ்பரிசம் அவனின் மார்புச் சூட்டைதான். அவளது கைகளைத் தன் மீது போட்டுகொண்டு தூங்கிக் கொண்டிருந்தான் தனா...
  18. Janu Murugan

    எண்ணம் - 17 💖

    எண்ணம் – 17 முகம் புதைத்திருந்த மார்பின் சூடும், செவியில் கேட்ட இதயத் துடிப்பும் மலர்விழியின் உறக்கத்தை தொல்லை செய்தன. அவளது இடையிலிருந்த கரத்தின் இறுக்கமும் பெண்ணை தூங்கவிடவில்லை. சிறிது நேரத்திலே விழிப்புத் தட்டி எழுந்தவளின் உடல் முழுவதும் கணவன் அணைப்பில் இருந்தது. சூழல் உணரும் முன்னே...
  19. Janu Murugan

    எண்ணம் - 16 💖

    எண்ணம் – 16 மாறன் பேசுவதைக் கேட்ட மலர்விழி கொதித்துப் போனாள். தன் கணவனே ஆயினும் தன்னுடைய தமையன் மீது எப்படி அவன் கை நீட்டி இருக்கலாம் என்ற கோபம் கனன்றத் தொடங்க, “இத்தனை நாளா என்கிட்ட இருந்து இதை மறைச்சுட்டல்ல மாறா?” என வினவினாள். “ப்ம்ச்... பிரச்சனை எதுவும் வேணாம்னுதான் மலர் நான் இதை...
  20. Janu Murugan

    எண்ணம் - 15 💖

    எண்ணம் – 15 கல்லூரியிலிருந்து தானியில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் மலர்விழி. கருத்து இளைத்திருந்த உடலும் விழிகளைச் சூழ்ந்திருந்த கருவளையமும் அவளின் உடல்நிலையைப் பறைசாற்றின. இன்னும் பத்து நாட்கள் கல்லூரிக்குச் செல்லத் தேவையில்லை. தேர்வு முடிந்ததால் விடுமுறை அளித்திருந்தனர். ‘கண்டிப்பாக...
Top