• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    அன்பு - 30 💖 (இறுதி அத்தியாயம்)

    வேதம் – 30 மார்கழி மாத்தின் திங்கள் கிழமை அது. விழிகளுக்கு அகப்பட்ட தூரமெல்லாம் வெள்ளைப் பூப்போல பனித்துளிகள் எங்கும் வியாப்பித்திருக்க, ஏனோ பரபரப்பின்றி மெதுவாய் ஊர்ந்து கொண்டிருந்தனர் மக்கள். ஆங்காங்கு தென்பட்ட கடைகளும் வணிக வளாகாங்களும் கூட கொஞ்சம் மந்தமாய்தான் செயல்பட்டன. காலை ஏழு மணி...
  2. Janu Murugan

    அன்பு - 29 💖

    வேதம் – 29 நாட்கள் விரைவாகத் நகரத் தொடங்கின. ஏழாம் மாதம் தன் வீட்டிலேயே மனைவிக்கு அழகாய் வளைகாப்பை முடித்திருந்தான் அன்பழகன். சோனைமுத்து தன்னால் இயன்றவற்றை மகளுக்குச் செய்து மகிழ்ந்தார். அதனை அன்புடன் ஏற்றுக்கொண்டாள் வேதா. கணவன் தடுக்கவில்லை. அவர்களுக்கு இடையேயான உறவை கொஞ்சம் தனக்குப் புரிய...
  3. Janu Murugan

    அன்பு - 28 💖

    வேதம் – 28 அவளருகே விரைந்த அன்பழகனின் முகம் கடுப்பில் கடுகடுத்தன.‌ “என்ன டி, மயக்கப் பார்க்குறீயா? நான் மயங்கமாட்டேன் டி...” என்றான் விரைப்பாக. மனைவி சிரித்தாள் கணவனின் இந்தப் பேச்சில். மனது சுகமாய் அந்தக் கணத்தை அனுபவித்தது. “கட்டிப்பீங்களா? மாட்டீங்களா?” விரித்தக் கையை வேதவள்ளி மடக்கவே...
  4. Janu Murugan

    அன்பு - 27 💖

    வேதம் – 27 நேரம் நள்ளிரவைத் தாண்டியும் வராத கணவனை நினைத்தொருபுறம் அழுகையும் மற்றொருபுறம் கோபமும் வந்தது. ஏற்கனவே இப்படி ஒரு சண்டை நிகழ்ந்த போது, வெளியே செல்லக்கூடாது என அறிவுறுத்தியிருந்தாள் பெண். அப்போது எல்லாம் தலையை ஆட்டிய கணவன், இப்போது வார்த்தையை மீறி இருக்க, கோபமாக வந்து தொலைத்தது...
  5. Janu Murugan

    வேதம் - 26 💖

    வேதம் – 26 “வேதா, எப்படி இருக்க டா?” முருகையா வினவ, அவரருகே சென்றவள், சின்ன சிரிப்புடன் பதிலளித்தாள். அன்பழகன், தான் நின்ற இடத்திலிருந்து நகரவே இல்லை. எப்போதும் போல அலட்சியமான பாவனையைத் தாங்கியிருந்தான். சில நிமிடங்கள் பேச்சுக் கடக்கவும், சிறைச்சாலையின் அந்தச் சிறிய வாயில் திறக்கப்பட, சற்றே...
  6. Janu Murugan

    வேதம் - 25 💖

    வேதம் – 25 “என்ன டா, என்னாச்சு? ஒரே சிரிப்போட வர்ற?” அறிவு தம்பியை யோசனையாய்ப் பார்த்தான். “அது, அது ஒன்னும் இல்லைடா அண்ணா, மனுஷன் ரொம்ப எமோஷனலாகி என்கிட்ட மன்னிப்பு கேட்டாரா? நானும் சரி போனா போகுதுன்னு மன்னிச்சுட்டேன்...” உதட்டிலேறிய சிரிப்புடன் கூறிய தமையன் மீது கையில் அகப்பட்ட பொருளை...
  7. Janu Murugan

    வேதம் - 24 💖

    வேதம் – 24 தன் தந்தைதான் இடிக்க வந்தது என்றுணர்ந்தவன், நெற்றியைச் சுருக்கினான். “பார்த்துப் போங்க, யாரையும் இடிச்சுடாதீங்க...” லேசாய் முறைப்புடன் கூறி, வேதவள்ளியின் தோளில் கையைப் போட்டுக்கொண்டு அலட்சியமாக நடந்தான் அன்பழகன். அவனைத்தான் விழி இடுங்க பார்த்திருந்தார் முத்துக்கிருஷ்ணன். ‘வேதவள்ளி...
  8. Janu Murugan

    வேதம் - 23 💖

    வேதம் – 23 “அவன் சொல்றது உண்மையா வத்சலா? எங்கப் போய்ட்டு வர்ற?” பல்லைக் கடித்துக்கொண்டு வினவினார் முத்துக்கிருஷ்ணன். ‘முழுசா நனைஞ்சாச்சு. இனி முக்காடு எதுக்கு?’ என நினைத்தவர், “ஆமாங்க, அங்கதான் போய்ட்டு வர்றேன்...” என்றார். “என்ன நினைச்சுக்கிட்டு அங்கப் போய்ட்டு வர்ற நீ? உன் மகன் பண்ணக்...
  9. Janu Murugan

    வேதம் - 22 💖

    வேதம் – 22 “டேய், என்ன டா சிரிக்கிற, என்ன காரியம் பண்ணி வச்சிருக்க?” மகனை அடிக்க கை நீட்டினார் வத்சலா. அவரது கையை லாவகமாக மடக்கி, தோளில் கையைப் போட்டவனின் மீசைக்கு கீழே இன்னமும் சிரிப்பின் எச்சமிருந்தது. “ம்மா... ஏன் மா?” எனப் புன்னகையுடன் வினவியவன், “உன் சின்னப் புள்ளை அப்பாவாகப் போறான். நான்...
  10. Janu Murugan

    வேதம் - 21 💖

    வேதம் – 21 நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தன. வேதவள்ளிக்கும் அன்பழகனுக்கும் வாழ்க்கை சிறு சிறு சண்டைகள், அதற்குப் பின்னான சமாதானங்கள் என கடந்தது. பலமுறை மனைவிதான் முறுக்கிக்கொண்டு திரிந்தாள். அவள் பின்னே சுற்றுவதைத்தான் எப்போதும் தன்னுடைய பிரதானக் கடமையாய் வைத்திருந்தான் அன்பழகன். சில நாட்கள்...
  11. Janu Murugan

    வேதம் - 20 💖

    வேதம் – 20 வேதாவிற்கு முன்னே சென்று வழியை மறைத்து நின்றவன், “ரொம்ப பண்ற டி நீ...” என பல்லைக் கடித்துக்கொண்டே அவளது வளையல் அணிந்த கரத்தை அழுத்திப் பிடித்தான். அவனை நிமிர்ந்து பார்த்தவளிடம் பதிலில்லை. “ப்ம்ச்... என்னை உன் பின்னாடி சுத்த வைக்கிறதே வேலையா வச்சிருக்கீயா? கல்யாணத்துக்கு முன்னாடியும்...
  12. Janu Murugan

    வேதம் - 19 💖

    வேதம் – 19 அன்பழகன் உள்ளே நுழைய, நாற்காலியிலிருந்து எழுந்தாள் வேதா. முகம் கடுகடுவென்றிருந்தது. “என்ன, உங்க பெரியா ஆப்பா கிளம்பிட்டாரா?” நக்கலாக வினவினான். “ப்ம்ச்... எதிரியா இருந்தாலும் வீடு தேடி வந்தவங்களை வாங்கன்னு கூப்பிடணும். அதான் மனுஷத் தன்மை. அவரை ஒரு வார்த்தை உள்ள வாங்கன்னு...
  13. Janu Murugan

    வேதம் - 18 💖

    வேதம் – 18 அன்பழகன் கூறியது போல விருதுநகரில் இரண்டு பிரபல கல்லூரியிலும், மதுரையில் ஒரு கல்லூரியிலும் வேதாவிற்காக விண்ணபித்திருந்தான். ஒரு வாரத்திற்குப் பின் கலந்தாய்வு நிறைவுற, மதுரைக் கல்லூரியில்தான் வேதாவிற்கு இடம் கிடைத்திருந்தது. பயணம் செய்யும் நேரம் இரண்டு மணியத்தியாலகங்ளுக்கு மேலிருக்க...
  14. Janu Murugan

    வேதம் - 17 💖

    வேதம் – 17 தன் முன்னே சிரிப்புடன் கையை நீட்டியவனை முறைக்க முயன்று தோற்றவள், அறைக்குள் நுழைந்து உடை மாற்றி வந்தாள்.‌ இன்னும் அன்பழகன் அதே இடத்தில்தான் நின்றான். “உனக்காகத்தான் வேதா வாங்கிட்டு வந்தேன்...” முகம் கொள்ளா புன்னகையுடன் கூறினான் அன்பழகன். கோபமாய் இருப்பது போல முகத்தை வைத்துக்...
  15. Janu Murugan

    வேதம் - 16 💖

    வேதம் – 16 வேதவள்ளியின் பேச்சில் அன்பழகன் அதிர்ந்ததெல்லாம் ஒரே ஒரு நொடிதான். முழுதாய் தனக்கு மனைவியாய் மாறி, அதட்டலாய் பேசியவளின் முகத்தில் பார்வையைப் பதித்தவனின் இதழ்கள் பெரிதாய் விரிந்தன. ‘எந்த அலட்டலுமின்றி அழகாய் இவள் தன் கூட்டில் இணைந்து கொண்டாளே!’ ஆச்சர்யம்தான் கணவனுக்கு. இத்தனை எளிதாய்...
  16. Janu Murugan

    வேதம் - 15 💖

    வேதம் – 15 நன்றாய் விடிந்திருக்க, வேதாவும் அன்புவும் ஆழ்ந்த உறக்கத்திலிருந்தனர். கலையரசி கதவைத் தட்ட, வேதவள்ளிக்கு விழிப்பு வந்துவிட்டது. எங்கிருக்கிறோம் என்பது உறைக்கவே அவளுக்கு சில கணங்கள் தேவைப்பட்டன. சோம்பலாய் மறுபுறம் திரும்பிப் படுத்தவளின் முகத்திற்கு வெகு அருகே அன்பழகனின் முகம் இருக்க...
  17. Janu Murugan

    வேதம் - 14 💖

    வேதம் – 14 முதல் தொடுகை, கூசி சிலிர்த்துப் போனாள் வேதவள்ளி. வேண்டாம் என விலக்க முடியவில்லை அவளால். காயப்பட்டுப் போவான் அன்பழகன் என மனம் கொஞ்சம் அவனுக்காக யோசித்தது. “ஏன்டி இத்தனை நாள் என்னைத் தவிக்கவிட்ட?” என கேட்டவனின் இதழ்கள் அவளின் கழுத்தில் ஆழ்ந்து பதிய, நடுங்கிவிட்டாள். வார்த்தைகள் வர...
  18. Janu Murugan

    வேதம் - 13 💖

    வேதம் – 13 வாழ்க்கையில் பெரிய பெரிய முடிவுகள் எல்லாம் நொடியில் மனம் எடுத்துவிடுகிறது. நின்று நிதானமாய் கையாள நேரம் எல்லாருக்கும் வாய்ப்பது இல்லையே. அந்த முடிவு நல்லதோ, கெட்டதோ, அதன் சுவடைப் பற்றித்தான் மீதவாழ்க்கையையும் வாழ வேண்டிய கட்டாயம் நிறைய பேர் வாழ்க்கையில் விரும்பியும் விரும்பாமலும்...
  19. Janu Murugan

    வேதம் - 12 💖

    வேதம் – 12 முகத்தை வேறுபுறம் திருப்பி நின்றிருந்தவளின் பக்கவாட்டுத் தோற்றத்தில் மயங்கிய அன்பழகன் தொண்டையைச் செருமிக்கொண்டான். ‘ட்யூப்லைட்... ட்யூப்லைட்’ என முணுமுணுத்தவளின் உதட்டசைவைப் படித்தவன், ‘அடிப்பாவி...’ என நினைத்துவிட்டு, “மேடம், நான் ட்யூப்லைட்டாவே இருந்துட்டுப் போறேன். எதுனாலும்...
  20. Janu Murugan

    வேதம் - 11 💖

    வேதம் – 11 பத்து நிமிடத்தில் முருகையாவின் வீட்டை அடைந்திருந்தான் அன்பழகன். தன் இருசக்கர வாகனத்தை எடுத்து ஓரமாய் நிறுத்திவிட்டு, விறுவிறுவென வீட்டிற்குள்ளே நுழைந்தான். முருகையா அறைக்குள் இருக்க, அம்சவேணி சமையல் கூடத்திலிருந்தார். ஏதோ சமைக்கும் வாசனை மூக்கைத் துளைக்க, புருவத்தை உயர்த்தியவன்...
Top