• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Parvathy

    காரிருள் கல்லூரி - 4

    குமாரின் பின் ஏதோ நிழல் ஆடுவது போல அவனுக்கு தோன்றுகிறது. யாரோ அவன் பின்னால் மூச்சு விடுவது போன்ற உணர்வு. அவன் தோள் மேல் ஏதோ ஒன்று கை வைப்பது போல தோன்றுகிறது. குமாரிற்கு பயம் ஆட்கொள்கிறது. குமார் பயத்துடன் மெதுவாக திரும்பி பார்கிறான். கல்லூரியின் நூலகர் வருகிறார் குமாரின் பின். "லைப்ரரில...
  2. Parvathy

    காரிருள் கல்லூரி - 3

    கல்லூரியில் மணி பத்தை தொட்டது. ஆனால் ஊட்டி குளிரோ அதிகாலை ஆறு மணி போல காட்சியளிக்க சூரியன் மேகத்திற்குள் மறைந்து கருமேகங்களை வானம் காட்டியது. குமார் கல்லூரியில் சேர்ந்து பத்து நாள் ஆகியும் மீரா மற்ற மாணவர்களிடம் பேசியோ அவர்கள் இவளிடம் பேசியோ பார்த்ததில்லை. மீராவை பற்றி பேச்சு எடுத்தால்...
  3. Parvathy

    காரிருள் கல்லூரி - 2

    காலை ஆறுமணி... ஊட்டி பனி விலக கதிரவன் தலை காட்ட காலை நேரத்தை குயில்களும் குருவிகளும் கூவி வரவேற்கின்றன. குமார் மருத்துவமனையில் இருந்து discharge ஆகி பாட்டியின் வீட்டிற்குள் செல்கிறான். குமார் வீட்டினுள் நுழைய பாட்டி வீட்டில் உள்ள கிளி ஒன்று "good morning கவி....good morning உமா" என குமாரை...
  4. Parvathy

    காரிருள் கல்லூரி - 1

    சூரியன் மறையும் நேரம் ஊட்டியில் உள்ள ஆர் கே புரம் அருகில் உள்ள மரப் பாலத்தின் கீழே உள்ள புதர்கள் மெதுவாக இருளில் மறைய தொடங்கிய வேளை. மெதுவாக காற்றில் புதர்கள் அந்தி வேளையில் அசைந்தாடும் நேரம் அது. சூரியன் மறைய காரிருள் தோன்ற ஆரம்பிக்கும் நேரம் அங்குள்ள சாரதா கலை கல்லூரியில் உள்ள கதவுகள் யாரோ...
  5. Parvathy

    Hi

    Hi
Top