• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    துருவம் - 35 ❤️ (இறுதி அத்தியாயம்)

    தட்டிலிருந்து உணவை உதடு குவித்து ஊதிக்கொண்டிருந்தவன், “வேணாம் ண்ணே...” என்று சுட சுட ஆவி பறக்கும் கேசரியை உண்டவன் நெற்றியில் சமைலறையின் சூட்டில் வியர்வை வழிந்தது. “ண்ணே நெய் பத்தலையே... வாசனை கூட வரல” – உதய் “ஊத்திடலாம் தம்பி” – சமையல் மாஸ்டர் “சில்லி பரோட்டா எனக்கு டேஸ்ட் ரொம்ப கம்மியா...
  2. Janu Murugan

    துருவம் - 35 ❤️ (இறுதி அத்தியாயம்)

    Chap – 35 final மருத்துவமனையை விட்டு வெளியில் வந்த ஆதி கண்ணில் சிக்கினாள் அவன் மான்குட்டி. வராத சிரிப்போடு நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தவள் கண்ணில் அத்தனை பரிதவிப்பு. அவளை பிடித்து வைத்திருந்த நண்பர்களுக்கு நன்றியை மனதின் உள்ளே உரைத்தவன் வேகமாக அவர்களை நோக்கி கால்களை அகற்றினான். ஆதி வருவதை...
  3. Janu Murugan

    துருவம் - 34 ❤️ (pre-final)

    "ம்ம்ம் நல்லா இருக்கான்" நண்பனுக்கு பதில் கூறிய ஆதவன் தன்னுடைய கை பேசியை ஆதி கையில் கொடுத்தான். வாங்கி பார்த்தவன் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லாமல் போனது. ஒரு சவப்பெட்டியில் கழுத்து வரை மண்ணை நிரப்பியிருந்தனர், கைகள் பின்னால் பிணைத்திருக்க உதவிக்கு நொடிக்கொருமுறை வெளியில் இருக்கும் ஆட்களை...
  4. Janu Murugan

    துருவம் - 34 ❤️ (pre-final)

    Chap 34 சிறைச்சாலையை விட்டு வெளியில் வந்த ஈஸ்வரன் முகம் எதையோ சாதித்த உணர்வில் திளைத்திருந்தது. தன்னுடைய பி.எ-வை பார்த்தவர் கை காட்டி வாகனத்தைத் திருப்பி வரக் கூறினார். அவனும் அவ்வாறே செய்ய ஜம்பமாக ஏறி முன்னிருக்கையில் அமர்ந்தார். வாகனம் மெதுவாகச் செல்ல, "ஏன்யா அவன் எவ்ளோ பெரிய ஆளு, மயிறு...
  5. Janu Murugan

    துருவம் - 33 ❤️

    குரங்காய் மாறி மாறி பேசும் மனதை ஒரு நிலை படுத்தவே முடியாமல் ஆபரேஷன் தியேட்டர் முன்னாள் வந்து நின்றான். சில நிமிடங்களில் உடன் ஜெயனும் ஆதி பின்னால். பயம் கொண்ட இதயத்தோடு காத்திருந்தவன் மனதின் வேகத்தை கூட்டவே திறந்தது அந்த கதவு. நிதானமாக வந்த மருத்துவர்களில் இருவர் சென்றுவிட, அறுவது வயதை தொட்ட...
  6. Janu Murugan

    துருவம் - 33 ❤️

    Chap - 33 "உதயாாா..." உதய்யின் உடலை கைகளில் அள்ளி மடியில் கிடத்தி முதலில் அவன் மூச்சை தான் பார்த்தான்... அந்த நொடி வரை சீராக தான் இருந்தது. உதய்யின் மூச்சை தெரிந்துகொண்ட பிறகு தான் ஆதிக்கு மூச்சு விட முடிந்தது. சுற்றிலும் கண்களை சுழலவிட்டு பார்த்தான் எங்கும் கும் இருட்டு ஆனால் சலசலக்கும்...
  7. Janu Murugan

    துருவம் - 32 ❤️

    " உதயைத் தவிர அவனை எவரும் கண்டுகொள்ளாமல் இருக்க உணவை உண்டுகொண்டிருந்த உதய் கட்டிலிருந்து எழுந்து ஒருவர் அமரக்கூடிய சோபாவில் மாறி அமர்ந்தான். அவனது செய்கை புரிந்து தயக்கமாக உள்ளே வந்த விஷ்ணு ஹரிக்கு அருகில் அமர மகனின் பசி அறிந்து ஒரு தட்டில் அவனுக்கு இரண்டு தோசையை வைக்கச் சென்ற நளினியை...
  8. Janu Murugan

    துருவம் - 32 ❤️

    எல்லாம் தெரிஞ்சவன் மாதிரி பேசிட்டு இருக்கான்... இப்ப தங்கச்சி சுமையா தெரியமாட்டா நாளைக்கு அவனுக்கே கல்யாணம் ஆச்சுன்னா பொண்டாட்டி புள்ளைங்கள பாப்பானா இல்ல தங்கச்சிய பாப்பானா?" அவன் காதுப்படவே ஆதவனின் தந்தை பேசியதற்கு, "என் தங்கச்சிய என்ன விட்டு தள்ளி வக்கிர அப்டி ஒரு கல்யாணமே எனக்கு வேண்டாம்"...
  9. Janu Murugan

    துருவம் - 32 ❤️

    Chap - 32 ஒரு வாரம் கடந்திருந்தது சஹானாவிற்கு அந்த கோரமான விபத்து நடந்தேறி. மருத்துவ வளாகத்திலே ஆதவன் தங்கிவிட, ஆதியோ சகோதரியிருந்த அறையிலே தங்கிவிட்டான். கை கால்கள் எங்கும் செல்ல மாட்டேன் என்று அடம் பிடிக்க எவர் பேச்சும் காதில் வாங்காமல் சகோதரியின் முகம் பார்த்தே அமைதியாக இருந்தான். பேச...
  10. Janu Murugan

    துருவம் - 31 ❤️

    விடும் நிலையிலும் அவள் வரவில்லை, "மாப்பிள்ளை பாக்க தான் போறேன்னு வீட்டுல சொல்லிட்டு தான் வந்தேன்" உதய் எரிச்சலோடு அவளை பார்க்க, "கோவப்படாதிங்க சார்... ப்ளீஸ்" அவள் முகத்தை கோவத்தோடு மேலும் உதய் முறைத்து, "கிளம்புங்க யாழினி... எனக்கு வேலை இருக்கு" முடிவோடு இன்று அவனிடமே மொத்தத்தையும் கொட்டி...
  11. Janu Murugan

    துருவம் - 31 ❤️

    "ஆதவா..." பேச வந்த உதய்யை நிறுத்தினான், "சொல்லாதடா என் பேர" விஷத்தை நாவில் தடவி ஆதவன் பேச அவனை அடக்க வந்தான் தமிழ். "ஆதவா பொறுமையா இரு... நீ பேசுறது செய்றது எதுவுமே சரியில்ல" "சரியில்லாமயே இருந்துட்டு போகட்டும். இவன மாதிரி மனுஷ மிருகங்ககிட்ட எல்லாம் இப்டி தான் கைல பேசணும்" - ஆதவன்...
  12. Janu Murugan

    துருவம் - 30 ❤️

    அவன் பதில் மணிமேகலைக்கு திருப்தியை தரவில்லை, “தன்னோட தம்பிய ஜெயில்க்கு அனுப்புனத்துக்கும் காரணம் இருக்கும்னு சொல்றிங்களா?” ஆதி அதிர்ச்சியை முகத்தில் காட்டாமல், “ஏன் என்ன ஆச்சு விஷ்ணுக்கு?” கேட்டான் புதிதாய். “விஷ்ணு மாமாக்கு ஒன்னும் இல்ல. ஹரி மாமா ஜெயில்ல இருக்காங்களாம். தப்பு பண்ணலன்னு...
  13. Janu Murugan

    துருவம் - 30 ❤️

    Chap – 30 “எனக்கு மணிய கல்யாணம் பண்ணி தர்றிங்களா?” செந்தமிழ் அரசனுக்கு சிறு வயதில் இருந்தே எதிலும் பொறுமையாய் இருக்கும் உதய் மீது சொல்ல முடியாது பிரியம். தன்னுடைய உடன் பிறந்த சகோதரியின் பிள்ளைகள் மீது இருப்பதாய் விட, உதய் மீது பாசம் அதிகம் வைத்திருப்பார். உதய்க்கும் ஈஸ்வரன் மீது எந்த...
  14. Janu Murugan

    துருவம் - 29 ❤️

    "இல்ல சார் வேணாம்... வேற இடத்துல வேலைக்கு போறேன். நிம்மதியா இருக்கேன் சார்" "இங்க உன்ன நிம்மதியா நான் இருக்க விடலன்னு சொல்றியா யாழினி?" "சில விசயங்கள் பேசாம அப்டியே விடுறது தான் சார் நல்லது" மௌனம் அவனிடம். "அப்ப நான் வைக்கவா சார்?" "நடந்த எதுவுமே தேவையில்லாததுனு சொல்லாம சொல்றியா...
  15. Janu Murugan

    துருவம் - 29 ❤️

    chap - 29 "ண்ணே பயமா இருக்கு..." பட படத்த இதயத்தோடு மீண்டும் ஒரு முறை அந்த விலையுயர்ந்த வாகனத்தையும், உள்ளே உல்லாசமாய் உலாவிக்கொண்டிருந்த ஹரி, விஷ்ணு இருவரின் முகத்தை பீதியோடு பார்த்தான் அவன். இயற்பெயர் வணங்காமுடி பாண்டியன். ஆனால் அவன் வசனங்களை சிறிதும் சட்டை செய்யாமல் ஹரி...
  16. Janu Murugan

    துருவம் - 28 ❤️

    "என்னோட ஆயா பழைய சேலை இருக்கு, நாளைக்கு மறக்காம எடுத்துட்டு வர்றேன்... ஏன் டா தமிழு இவன் வெயிட்டுக்கு மூணு சேலை ஒண்ணா வச்சு காட்டுனா போதுமா?" கூரை பந்தலில் எ.சி., தொட்டில் எல்லாம் கேட்கும் நண்பனை பார்க்க பாவமாக இருந்தாலும், அவனை கிண்டல் செய்யும் வாய்ப்பை விட்டுவிட மனம் வரவில்லை கௌதமிற்கு...
  17. Janu Murugan

    துருவம் - 28 ❤️

    chap - 28 சதுரங்க ஆட்டத்தின் முன்னாள் அமர்ந்திருந்த உதயின் எதற்கும் அலட்டாத தோற்றத்தைப் பார்த்துக்கொண்டே உள்ளே வந்த ஈஸ்வரன் முகத்தில் சிரிப்பு இருந்தாலும், வளமை மாறாமல் மனதில் குரூர எண்ணங்கள் பல தோன்றி மறைந்தன என்பது அலைபாயும் அவர் கண்களிலே தெரிந்தது. "என்ன உதய் ஏதோ பேசணும்னு சொன்னியாம்ல...
  18. Janu Murugan

    அவள் - 3

    அவள்.‌‌.. அவளுக்கு தான் தெரியும்... அவளின் கஷ்டங்கள் வருத்தங்கள் சோகங்கள் சந்தோஷங்கள்.... அவள் வாழ்க்கை இப்படி தான் என்று எழுதி இருக்கிறது போல் என்று நினைத்து கொண்டு காலம் போன போக்கில் அவளும் போகிறாள்.... திரவியம் எழுந்து அமர்ந்து கொண்டு சினுங்க... துளசி : அடச்சீ வாய மூடு...எதுக்கு இப்ப...
  19. Janu Murugan

    துருவம் - 27 ❤️

    "அவர் எங்க இருந்தா எனக்கு என்ன சார், எனக்கு உங்க ஆபீஸ் வர புடிக்கல" - யாழினி எவ்வளவு நேரம் தான் பொறுமையாய் இருக்க முடியும் அவனாலும்... ஆனாலும் அவள் மனம் நோகவிடக் கூடாதென்று அப்பொழுதும் பொறுமையைக் கடைப்பிடித்தான், "என்ன பிரச்சனைன்னு சொன்னா தான யாழினி தெரியும்?" "நீங்க தான் பிரச்சனை போதுமா?"...
  20. Janu Murugan

    துருவம் - 27 ❤️

    chap - 27 உதய் வந்து சென்ற பிறகு பெரியவர்கள் அனைவரும் இளையவர்கள் அருகே வந்து, "தமிழ் இது உதய் தான?" என்றார் நந்தன். "ஆமா ப்பா" - தமிழ் "ஆளே மாற்றிட்டான்லங்க?" உதய்யின் வாகனம் சென்ற திசையில் பார்த்து கேள்வி எழுப்பினார் ஷீலா. "ஆள் மட்டும் இல்ல தமிழ் அம்மா, அவனும் மாறிட்டான். மனசு...
Top