"அப்பா..." பயத்தை வெளிக்காட்டாமல் தெளிவாக வந்த குரலுக்கு எந்த பதிலும் கிடைக்காமல் போக, பெண்களை பார்த்து கண்ணடித்தவன் சுவற்றின் பக்கம் திரும்பி, "யோவ் உன் குட்டிகளா பாரு?" அவன் பேச்சை கேட்ட யாழினிக்கு தங்களை இந்த இடத்தில் நிறுத்திய தந்தையின் மேல் கட்டுக்கடங்காத கோவம்.
அதையும் தாண்டி, சகோதரியை...