• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Parvathy

  1. Parvathy

    Time - 5

    சூரியன் மேகத்தை விலக்கி தனது வெப்பத்தை கொடுக்க அது எந்த விதத்திலும் டிசம்பர் குளரிற்கு பலனளிக்காமல் இருந்தது. முகில், சுரேஷ் மற்றும் வள்ளி தனியே வீட்டின் அறையில் இருந்து பேசி கொண்டு இருக்கின்றார்கள். " இதுனாலதான் நீ மித்ராவின் நிழல் சந்தீப்பை கொன்னுச்சுன்னு சொல்றே சரியா....?" என முகில் காட்டிய...
  2. Parvathy

    Time - 4

    "நான் சொல்றது கொஞ்சம் நம்ப முடியாத மாதிரிதான் இருக்கும்...ஒரு தடவ நம்ம நிழலை பார்த்துவிட்டால் நம்ம இறந்து போறதுக்கு சமம்...."என முகில் கூற, "நம்ம உடனே மித்ராவை எச்சரிக்கனும்....நிழல் ஒரு வேளை கட்டுக்கதை இல்லாம உண்மையா நம்மள கொல்ல வரும்னா அவ இப்போ ஆபத்துல இருக்கா....அவ அவளோட நிழலை பார்த்து...
  3. Parvathy

    Time - 3

    தன் கையை எடுத்து தன் கழுத்தை தொட்டு பார்த்து கொண்டு வியர்க்க எங்கே இருக்கிறோம் என திரும்பிப் பார்க்கிறான் முகில். கோபி பேருந்து நிலையத்தில் நிற்க சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தன் கைபேசியை எடுத்து பார்க்க டிசம்பர் 22 காலை 8:30 என காட்டியது. "நான் மறுபடியும் இதே நாளுக்கு வந்துட்டேனா....நான்...
  4. Parvathy

    Time-2

    மூச்சிறைத்தபடி தண்ணீரில் இருந்து கையில் மித்ராவுடன் எழுந்து தன் விழிகள் விரித்தபடி ஆற்றின் கரையை பார்த்து கொண்டு இருந்தாள் வள்ளி. "சீக்கிரம்... ஆம்புலன்ஸ் கூப்பிடுங்க...."என கத்தியபடி கையை சந்தீப்பின் நெஞ்சில் வைத்து அழுத்தியபடி கரையில் இருந்த சுரேஷ் சந்தீப்பின் இறந்த உடலிற்கு இயக்கம் கொடுக்க...
  5. Parvathy

    Time - 1

    இரவு பொழிந்த பனித்துளிகள் எல்லாம் புல்லின் நுனியில் நீர் திவலைகளாக மாறி கொண்டு இருந்த காலை வேளையில் ஒரு பேருந்து ஒன்று ஈரோடு மாவட்டத்தில் இருந்து கோபிச்செட்டிப்பாளையத்தை நோக்கி விரைந்து கொண்டு இருந்தது. பேருந்து இருக்கையில் அமர்ந்தபடி தனது கையில் உள்ள கைபேசியில் தற்பொழுது நேரம் என்ன என பார்க்க...
  6. Parvathy

    பாதை - 7

    "இந்த இடம்தான்..."என தன் கையில் இருந்த அந்த செய்தித்தாளில் உள்ள புகைப்படம் உள்ள இடத்தை பார்க்கிறாள் மலர். "சரி....அப்போ இந்த இடத்தில் நாம டென்ட் போட்டிடலாம் ...இது காடு சீக்கிரம் இருட்டிடும்..."என சிவா கூற, "சரி..."என கூறி கொண்டே தன் கையில் உள்ள பைகளை கீழே இறக்கி வைக்கிறான் சக்தி. சக்தியும்...
  7. Parvathy

    பாதை - 6

    "வெறித்தனமான செய்தி....ஷாலினி பாடகி நம்ம காலேஜுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வர்றாங்க..." "என்ன சொல்றே... ஷாலினியா..." "நம்பவே முடியலை அவங்க எதுக்கு இந்த காலேஜுக்கு வர்றாங்க..." "ஆனால் அது உண்மையா இருந்தால் ரொம்ப நல்லாருக்கும்..."என வகுப்பில் உள்ள மாணவர்கள் உற்சாகத்தில் பேசி கொண்டு இருக்க, "நான்...
  8. Parvathy

    பாதை - 5

    "நம்மள மாதிரியே அவளுக்கு சூப்பர் பவர் இருக்கு... அவளால இறந்து போனவங்களோட ஆன்மாவை தன்னோட உடம்புக்குள் கொண்டு வர முடியும்... ஒருவேளை ஷாலினி தனக்கே தெரியாம நிஷான்ற இறந்து போன பெண்ணோட ஆன்மாவை தனக்குள் கொண்டு வந்திருக்கலாம்..."என சிவா கூற, "நிஷா....?"என ஷாலினி கேட்கிறாள். "ஆமா... என்னாச்சு"என சக்தி...
  9. Parvathy

    பாதை - 4

    "ச்சே ரொம்ப நேரம் தூங்கிட்டோம்... அதுனால பேசாமல் இன்னைக்கு அண்ணனுக்கு நூடுல்ஸ் செஞ்சு குடுத்திடுவோம்...."என மனதினுள் எண்ணி கொண்டே அம்மு உணவை சமைத்து சக்தியின் கையில் கொடுக்க நீட்ட, "இனி நீ எனக்கு மதிய சாப்பாடு சமைத்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை அம்மு...எங்க காலேஜ்ல யாரும் மதிய சாப்பாடு கொண்டு...
  10. Parvathy

    பாதை - 3

    "ஒரு வழியாக கண்டுபிடிச்சு எச்சரிக்கை செய்தாச்சு..." என சங்கரின் கல்லூரியில் இருந்து வெளியே வந்த சிவா கூற, "நீங்க எப்போதும் இப்படித்தான் பண்ணுவீங்களா...."என சக்தி கேட்கிறான். "ஆமாம்....என்னால இதுக்கு மேலயும் இன்னொருத்தர் என் அண்ணன் மாதிரி கஸ்டப்படுவதை பார்க்க முடியாது..."என மலர் கூற, "சரி...
  11. Parvathy

    பாதை -2

    தனது உடைகளை அணிந்து கொண்டு கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன் முகத்தை பார்த்தபடி நின்று கொண்டு இருந்தான் சக்தி. தனக்கு இன்று கல்லூரியின் முதல் நாள் என்பதால் ஆர்வமாக தயார் ஆகி ,"நான் காலேஜுக்கு போய்ட்டு வர்றேன்..."என சக்தி கூறுகின்றான். "அதுக்குள்ளே போகாத...இரு...நீ ஒன்னு மறந்துட்டே...."என தன்...
  12. Parvathy

    பாதை - 1 - தொடக்கம்

    "நான் சின்ன வயசுல இருந்தே யோசிச்சு இருக்கேன்... ஏன் எனக்கு மட்டும் இப்படி இருக்கு... வேற யாருக்கும் இப்படி இல்லை....எனக்கு அப்பொல்லாம் தோணும்...நான் நானாக இல்லாமல் வேற ஒருத்தராக இருந்தால்..."என மனதினுள் நினைத்து கொண்டே தன் எதிரே சாலையில் நடந்து சென்று கொண்டிருக்கும் மனிதர்களை சக்தி பார்த்து...
  13. Parvathy

    அணு - இறுதி

    அந்த இரவில் செய்தியாளர்கள் கூட்டத்திற்கு வந்த ஹெலிகாப்டர்கள் அங்கும் இங்கும் சுற்றி திரிய ,"தற்போது நிலவரத்தின்படி தொடர் குண்டு வெடிப்புகளை செய்து Sphinx என்ற பெயரில் பொது வெளியில் காணொளிகளை பதிவிட்டு பொதுமக்களை அச்சுறுத்திய நபர் போலீஸிடம் இருந்து தப்பித்தார்..மேலும் இராணுவத்தில் இருந்து...
  14. Parvathy

    அணு - 10

    சூரியன் மேகத்தை விலக்கி விட்டு பார்த்து கொண்டிருந்த காலை நேரம்....சென்னை காவல் தலைமையகத்தின் முன் நின்று நிமிர்ந்து நாட்டின் தேசிய கொடியை பார்த்து கொண்டு இருந்தான் சந்தீப். காவல் தலைமையகத்தின் உள்ளே சென்ற சந்தீப் தன் எதிரில் உள்ள பெண் போலீசாரிடம்,"நான்தான் sphinx blue... நீங்க தேடுற...
  15. Parvathy

    அணு - 9

    வெளியில் மழை பெய்து கொண்டு மண்ணை நனைத்து கொன்டு இருக்க சந்தீப் தனது தொல்பையை எடுத்து கொண்டு அந்த இடத்தை பூட்டி விட்டு சுற்றும் முற்றும். பார்த்து விட்டு அங்கே இருந்து நடந்து செல்லும் பொழுதே தன் கையில் உள்ள பூட்டின் சாவியை பக்கத்தில் உள்ள ஒரு கழிவுநீர் சாக்கடையில் போட்டு விட்டு செல்கிறான். அதே...
Top