• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Parvathy

  1. Parvathy

    Time-9

    "நான் என்னோட நினைவுகளை பயன்படுத்தி கடைசி முறை இழவு எப்படி நடந்ததோ அதே மாறி பண்ண போறேன்...அதே செயல்கள்....அதே பேச்சு வார்த்தைகள்...."என முகில் மனதில் நினைத்து கொண்டே போன முறை செய்த அனைத்து செயல்களும் செய்கிறான். "மித்ரா...உன்னை மாதிரியே இருக்க பொண்ணை நீ பார்த்து இருக்கியா...?? கவனமா இரு...அந்த...
  2. Parvathy

    Time - 8

    டிசம்பர் 22 காலை பேருந்தில் இருந்து இறங்கிய மணி முன்னே நடந்து செல்ல, எதிரில் தனது ஸ்கூட்டியில் வந்த வள்ளி, "ஹே வாடா....முகில்... இப்போதான் வர்றியா....?"என சத்தமாக கேட்க, அதை கவனித்த கண்மணி திரும்பி முகிலை பார்க்கிறாள். "இவன்தான் முகிலா...? ச்சே...இருக்காது..."என மனதினுள் நினைத்து கொண்டே திரும்ப...
  3. Parvathy

    Time - 7

    "தயிர்சாதம் கோபில எல்லா இடத்துலயும் கிடைக்காது போல.... நான் இன்னும் ட்ரை பண்ணதில்லை.... நீ பண்ணிருக்கியா....?"என அவள் கேட்க, "இவளை பஸ்ல பார்த்திருக்கேன்.. " என எண்ணிக் கொண்டே உடைந்து போன தன் கையை மற்றொரு கையால் பிடித்துக் கொண்டு, "எங்கே போச்சு அந்த நிழல்..." என முகில் கேட்க, சுற்றும் முற்றும்...
  4. Parvathy

    Time - 6

    வானவேடிக்கை ஒளியில் சந்தீப்பின் முகம் தெளிவாக தெரிய அதை பார்த்த முகில், "சந்தீப்.... சந்தீப்..." என செய்வதறியாமல் அதிர்ச்சியில் பார்க்க, முகிலை பார்த்த சந்தீப், "முகில்..... நீ என்னடா இங்க இருக்கே.....? நீ திரும்ப வந்துட்டயா...?" எனஅருகே வர, "நான் உன்கிட்ட ஒரு கேள்வி கேட்கனும்...."என சந்தீப்...
  5. Parvathy

    Time - 5

    சூரியன் மேகத்தை விலக்கி தனது வெப்பத்தை கொடுக்க அது எந்த விதத்திலும் டிசம்பர் குளரிற்கு பலனளிக்காமல் இருந்தது. முகில், சுரேஷ் மற்றும் வள்ளி தனியே வீட்டின் அறையில் இருந்து பேசி கொண்டு இருக்கின்றார்கள். " இதுனாலதான் நீ மித்ராவின் நிழல் சந்தீப்பை கொன்னுச்சுன்னு சொல்றே சரியா....?" என முகில் காட்டிய...
  6. Parvathy

    Time - 4

    "நான் சொல்றது கொஞ்சம் நம்ப முடியாத மாதிரிதான் இருக்கும்...ஒரு தடவ நம்ம நிழலை பார்த்துவிட்டால் நம்ம இறந்து போறதுக்கு சமம்...."என முகில் கூற, "நம்ம உடனே மித்ராவை எச்சரிக்கனும்....நிழல் ஒரு வேளை கட்டுக்கதை இல்லாம உண்மையா நம்மள கொல்ல வரும்னா அவ இப்போ ஆபத்துல இருக்கா....அவ அவளோட நிழலை பார்த்து...
  7. Parvathy

    Time - 3

    தன் கையை எடுத்து தன் கழுத்தை தொட்டு பார்த்து கொண்டு வியர்க்க எங்கே இருக்கிறோம் என திரும்பிப் பார்க்கிறான் முகில். கோபி பேருந்து நிலையத்தில் நிற்க சுற்றும் முற்றும் பார்த்து விட்டு தன் கைபேசியை எடுத்து பார்க்க டிசம்பர் 22 காலை 8:30 என காட்டியது. "நான் மறுபடியும் இதே நாளுக்கு வந்துட்டேனா....நான்...
  8. Parvathy

    Time-2

    மூச்சிறைத்தபடி தண்ணீரில் இருந்து கையில் மித்ராவுடன் எழுந்து தன் விழிகள் விரித்தபடி ஆற்றின் கரையை பார்த்து கொண்டு இருந்தாள் வள்ளி. "சீக்கிரம்... ஆம்புலன்ஸ் கூப்பிடுங்க...."என கத்தியபடி கையை சந்தீப்பின் நெஞ்சில் வைத்து அழுத்தியபடி கரையில் இருந்த சுரேஷ் சந்தீப்பின் இறந்த உடலிற்கு இயக்கம் கொடுக்க...
  9. Parvathy

    Time - 1

    இரவு பொழிந்த பனித்துளிகள் எல்லாம் புல்லின் நுனியில் நீர் திவலைகளாக மாறி கொண்டு இருந்த காலை வேளையில் ஒரு பேருந்து ஒன்று ஈரோடு மாவட்டத்தில் இருந்து கோபிச்செட்டிப்பாளையத்தை நோக்கி விரைந்து கொண்டு இருந்தது. பேருந்து இருக்கையில் அமர்ந்தபடி தனது கையில் உள்ள கைபேசியில் தற்பொழுது நேரம் என்ன என பார்க்க...
  10. Parvathy

    பாதை - 7

    "இந்த இடம்தான்..."என தன் கையில் இருந்த அந்த செய்தித்தாளில் உள்ள புகைப்படம் உள்ள இடத்தை பார்க்கிறாள் மலர். "சரி....அப்போ இந்த இடத்தில் நாம டென்ட் போட்டிடலாம் ...இது காடு சீக்கிரம் இருட்டிடும்..."என சிவா கூற, "சரி..."என கூறி கொண்டே தன் கையில் உள்ள பைகளை கீழே இறக்கி வைக்கிறான் சக்தி. சக்தியும்...
  11. Parvathy

    பாதை - 6

    "வெறித்தனமான செய்தி....ஷாலினி பாடகி நம்ம காலேஜுக்கு டிரான்ஸ்ஃபர் ஆகி வர்றாங்க..." "என்ன சொல்றே... ஷாலினியா..." "நம்பவே முடியலை அவங்க எதுக்கு இந்த காலேஜுக்கு வர்றாங்க..." "ஆனால் அது உண்மையா இருந்தால் ரொம்ப நல்லாருக்கும்..."என வகுப்பில் உள்ள மாணவர்கள் உற்சாகத்தில் பேசி கொண்டு இருக்க, "நான்...
  12. Parvathy

    பாதை - 5

    "நம்மள மாதிரியே அவளுக்கு சூப்பர் பவர் இருக்கு... அவளால இறந்து போனவங்களோட ஆன்மாவை தன்னோட உடம்புக்குள் கொண்டு வர முடியும்... ஒருவேளை ஷாலினி தனக்கே தெரியாம நிஷான்ற இறந்து போன பெண்ணோட ஆன்மாவை தனக்குள் கொண்டு வந்திருக்கலாம்..."என சிவா கூற, "நிஷா....?"என ஷாலினி கேட்கிறாள். "ஆமா... என்னாச்சு"என சக்தி...
  13. Parvathy

    பாதை - 4

    "ச்சே ரொம்ப நேரம் தூங்கிட்டோம்... அதுனால பேசாமல் இன்னைக்கு அண்ணனுக்கு நூடுல்ஸ் செஞ்சு குடுத்திடுவோம்...."என மனதினுள் எண்ணி கொண்டே அம்மு உணவை சமைத்து சக்தியின் கையில் கொடுக்க நீட்ட, "இனி நீ எனக்கு மதிய சாப்பாடு சமைத்து கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை அம்மு...எங்க காலேஜ்ல யாரும் மதிய சாப்பாடு கொண்டு...
  14. Parvathy

    பாதை - 3

    "ஒரு வழியாக கண்டுபிடிச்சு எச்சரிக்கை செய்தாச்சு..." என சங்கரின் கல்லூரியில் இருந்து வெளியே வந்த சிவா கூற, "நீங்க எப்போதும் இப்படித்தான் பண்ணுவீங்களா...."என சக்தி கேட்கிறான். "ஆமாம்....என்னால இதுக்கு மேலயும் இன்னொருத்தர் என் அண்ணன் மாதிரி கஸ்டப்படுவதை பார்க்க முடியாது..."என மலர் கூற, "சரி...
  15. Parvathy

    பாதை -2

    தனது உடைகளை அணிந்து கொண்டு கண்ணாடி முன்பு நின்று கொண்டு தன் முகத்தை பார்த்தபடி நின்று கொண்டு இருந்தான் சக்தி. தனக்கு இன்று கல்லூரியின் முதல் நாள் என்பதால் ஆர்வமாக தயார் ஆகி ,"நான் காலேஜுக்கு போய்ட்டு வர்றேன்..."என சக்தி கூறுகின்றான். "அதுக்குள்ளே போகாத...இரு...நீ ஒன்னு மறந்துட்டே...."என தன்...
Top