• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Recent content by Janu Murugan

  1. 1000132965.jpg

    1000132965.jpg

  2. Janu Murugan

    நெஞ்சம் - 47 💖

    தனியே இருந்து பழகிய ஆதிரைக்கு இந்தக் குடும்பம் நிறைய பிடித்தது. உண்மையில் குடும்ப வாழ்க்கை இப்படித்தான் இருக்கும் போல என நிறைய பார்த்து கற்றுக் கொண்டாள், ரசிக்கவும் செய்தாள். வாணி எதாவது வம்பிழுத்தால் ஒன்று அந்த நேரத்தில் எதாவது தோன்றினால் படக்கென்று பேசிவிடுவாள்‌. இல்லையென்றால் அவரை...
  3. Janu Murugan

    நெஞ்சம் - 47 💖

    நெஞ்சம் – 47 💖 வியாழக் கிழமையை ஆதிரை வேலை இருக்கிறதென நெட்டித் தள்ளிவிட, வெள்ளிக்கிழமை தேவா அவளைக் கட்டாயப்படுத்தி உழவர் துணைக்கு அழைத்து வந்துவிட்டான். அவனுக்குத் தெரிந்த நம்பகமான நபர் ஒருவரை அபியைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீட்டில் அழைத்து வந்துவிட அவன் பணித்துவிட, இவளுக்கு அந்த...
  4. Janu Murugan

    நெஞ்சம் - 46 💖

    நெஞ்சம் – 46 💖 “என்ன பண்றீங்கப்பா?” வினவிக் கொண்டே கோபாலின் அறைக்குள்ளே நுழைந்தான் தேவா. “வா தேவா, இப்போதான் உன் சித்தப்பாவைப் பார்த்துட்டு வந்தேன். அவனுக்கு ரெண்டு நாளா காய்ச்சலாம். சரி, ஒரெட்டுப் போய் எப்படி இருக்கான்னு கேட்டுட்டு வந்தேன்!” என்றவர் அணிந்திருந்த வெள்ளை சட்டையை கழட்டி ஆணியில்...
  5. Janu Murugan

    நெஞ்சம் - 45 💖

    நெஞ்சம் – 45 💖 ஆதிரை திரும்பி படுத்ததும் மெதுவாய் விழிப்பு வர, கைகளால் படுக்கையைத் துழாவினாள். அபி அருகே இல்லை என்வும் உறக்கத்தை உதறி எழுந்து அமர்ந்து முடியைத் தூக்கி கட்டிவிட்டு அறையைத் திறக்க, அவன் கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். தாயை கவனிக்கவில்லை. இவள்...
  6. Janu Murugan

    நெஞ்சம் - 44 💖

    Aama ma. Naanum note panen. I will correct pa 🥰
  7. Janu Murugan

    நெஞ்சம் - 44 💖

    நெஞ்சம் – 44 💖 புக்கத்துறை கூட்டு சாலையில் இருந்த இந்தியன் வங்கி கிளையில் இருந்தாள் ஆதிரை. அவளுக்கு முன்னே சிறிய கூட்டம் ஒன்று இருக்க, இவள் மெதுவாய் ஊர்ந்து செல்பவர்களை இலக்கில்லாமல் பார்த்திருந்தாள். பொன்வாணியின் பேச்சு தன்னைப் பாதிக்கவில்லை என்று இவள் அதை தட்டிவிட முயன்றாலும் அவரது அனாதை...
  8. Janu Murugan

    நெஞ்சம் - 43 💖

    நெஞ்சம் – 43 💖 ஆறு மணியானதும் தேவாதான் முதலில் கண் விழித்தான். ஆதிரை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள். அவளை சில நொடிகள் பார்த்துவிட்டு எழுந்து சென்று குளித்து வந்தான். அவள் அசையாது உறங்க, “ஆதி, வேக் அப்... டைம் சிக்ஸ் தேர்டியாச்சு!” என மெல்லிய குரலில் கூறினான். ஆதிரைக்கு உறக்கம் கலைந்தது. நீண்ட...
  9. Janu Murugan

    நெஞ்சம் - 42 💖

    நல்ல நேரம் துவங்கியதும் ஆதிரையை தோவாவின் அறைக்கு அழைத்துச் சென்றனர். “ஏன்கா, இந்தப் பொண்ணுக்கு எதுவும் சொல்லி அனுப்பணுமா?” என ஒரு பெண் கேட்க, “ப்ம்ச்... அவ என்ன புது பொண்ணா டீ? இரண்டாம்தாரம் தானே? அதெல்லாம் அவளுக்கே எல்லாம் தெரியும். நீ சும்மா இரு!” என மற்றொருவர் கூற, ஆதிரை அவரைப் பார்த்தாள்...
  10. Janu Murugan

    நெஞ்சம் - 42 💖

    நெஞ்சம்‌ - 42 💖 மணமக்களை வீட்டிற்கு அழைத்துச் சென்றதும் முறையாக பால் பழம் கொடுக்கப்பட்டது. ஆதிரை பூஜை அறையில் விளக்கேற்றி கடவுளை வணங்கினாள். எவ்வித சண்டை சச்சரவுகளும் அற்று வாழ்க்கை நன்றாய் செல்ல வேண்டும். தான் எல்லா விதத்திலும் இந்தக் குடும்பத்தில் பொருந்திப் போக வேண்டும் என்று மனதார...
  11. Janu Murugan

    நெஞ்சம் - 41 💖

    நெஞ்சம் – 41 💖 “அக்கா, பாருங்க... இதுக்கும் மேல இந்தக் கேள்வியை என்னால உங்கிட்ட கேட்க கூட முடியாது? அவர்தான் வேணுமா? ஃபைனல் சான்ஸ்?” எனக் கேட்ட தர்ஷினி ஆதிரையின் நெற்றி சுட்டியை சரி செய்துவிட்டாள். “ப்ம்ச்... தர்ஷூ... தர்ஷூ!” என்ற ஆதிரைக்கு சிரிப்பு வந்தது. “நீ நினைக்கிற அளவுக்கு அவர் டெரர்...
  12. Janu Murugan

    நெஞ்சம் - 40 💖

    ஆதியின் திருமண விஷயத்தைக் கேட்ட சுவாதி மகிழ்ந்து போனாள். இவளுடைய கடந்த கால வாழ்க்கை ஓரளவிற்கு அவளுக்குத் தெரியும். தோழி தனியாய் இருக்கிறாளே என பல முறை கவலைப்பட்டிருக்கிறாள். இப்போதாவது நல்ல முடிவெடுத்திருக்கிறாளே என நிம்மதியுற்றாள். அவள் இரண்டாவது குழந்தையை சுமப்பதால் திருமணத்திற்கு வர...
  13. Janu Murugan

    நெஞ்சம் - 40 💖

    நெஞ்சம் – 40 💖 மொத்த ஊழியர்களும் ஓரிடத்தில் நிற்கவும், கூட்டமே சலசலத்தது. தர்ஷினி சுபாஷிடம் ஏதோ கதையளந்து கொண்டிருந்தாள். ஆதிரையின் தோளில் கையைப் போட்டு அழைத்துச் சென்ற தேவா இயந்திரப் பகுதிக்குள் நுழையும் முன்னே அவளிடமிருந்து தள்ளி நகர்ந்து சென்றான். அவளை வம்பிழுப்பதற்காகத்தான் அப்படி நடந்து...
  14. Janu Murugan

    நெஞ்சம் - 39 💖

    நெஞ்சம் – 39 💖 மறுநாளிலிருந்து ஹரி தீவிரமாக திருமண வேலைகளைப் பார்க்கத் தொடங்கினான். அவனும் தந்தையும் என்னென்ன செய்ய வேண்டும் என்று பணிகளைப் பிரித்துக் கொண்டனர். ஜனனியும் ஹரியும் சேர்ந்தே ஒரு நல்ல பத்திரிக்கை வடிவமைப்பை தேர்வு செய்தனர். தேவாவிற்கு ஆதிரையின் மீது ஏகக் கடுப்பு. அதனால் ஹரியையே...
Top