அத்தியாயம் - 16
" கவின்யாவோட முறைப்பையனா...புரியலமா... கவின்யா யாரு " என்று குழப்பம் மாறாது கேட்டாள் சஹானா. அவளுக்குத் தான் இங்கு எல்லாமே புதிதாயிற்றே... அஹானா பற்றிய காரியமும் தெரியாது , புதிது புதிதாக அனைத்தையும் அறிகிறாள்.
அந்த குழப்பம் குறையாத நேரத்தில் திரும்ப, " கவினயன் யாரு...
அத்தியாயம் - 15
அஹானாவை சமரன் அழைத்துச் சென்று வீட்டில் விட்ட பின்னர், மருத்துவமனைக்கு வந்தான். சில்வியாவைச் சூழ்ந்து அனைவரும் அமர்ந்திருக்க, அவர்களைப் பார்த்துச் சிரித்தாள் சில்வியா.
" சொல்லு தங்கம் ... கேள்வி கேட்க எனக்குத் தெரியல. ஏன்னா இங்க ஒரு கேள்வி இல்ல... ஓராயிரம் கேள்வி...
அத்தியாயம் - 14
அலுவலகம் விட்டு வெளியே வந்த சமரன் ஒரு கணவனாய் தனது மனையாளுக்கு தனிப்பட்ட ஈமெயிலில் அரை நாள் விடுப்பிட்டு வீட்டிற்கு வர கூறினான். சஹானாவும் பிரச்சனை ஏதென அறியாத போதும் தன்னவனின் வேண்டுகோளிற்கு இணங்க விடுப்பு கூறி வெளியே வந்தாள்.
" சனா... கொஞ்சம் நான் சொல்றதை நம்பு...
நடந்த நிகழ்வினை ஏற்க சில நிமிடங்கள் ஆனது . திடீரென நிகழ்ந்த இந்த சம்பவத்தில் ஒருபக்கம் அதிர்ச்சி மேலிட, இன்னொருபக்கம் மக்களின் கூச்சல் அதிகமானது. ஆரியன் துரிதமாக தனது அலைபேசியிலிருந்து காவலர்களுக்கு செய்தி தெரிவித்துவிட்டு அஸ்வினிடம் சில காரியங்களைக் கூறிவிட்டு மேற்கொண்டு மக்களை...
அத்தியாயம் - 12
அதீத கோபம் கண்களில் மிளிர, கத்தி மயங்கி சரிந்தவளைக் கண்டு சற்று பதற்றமடைந்தான் ஆரியன். அது விசிட்டர் நேரமாதலால் சில பெண்களின் உதவியோடு ஐசியூவில் இருந்த ஒரு படுக்கையில் படுக்க வைத்தனர். அங்கிருந்த செவிலியரும் தனது பங்கிற்கு ஒரு டிரிப்பை ஏற்றிவிட்டு மருத்துவரை அழைத்து...
விதியின் ஆட்டம் ஓயாதே - 11
அத்தியாயம் : 11
காலை வேளையில் சஹானா சமரைத் தேடி அமர, அவனைக் காணவில்லை.
' நம்ம மேல இன்னுமா கோவம் போகல… ஒருவேளை அந்த கவின் அடிச்சது மனசுல வச்சுட்டு பண்ணுறானா… நான் தான் திரும்ப அவனை அடிச்சிட்டேனே… இன்னுமா போகல…
சொல்றதுக்கில்ல… அவன் ஆம்பள … அவன் கோபமும்...
அத்தியாயம் - 9
மயக்கத்தின் பிடியில் இருந்த சில்வியாவை மெல்ல கட்டிலில் தூக்கி படுக்க வைத்தான் கவின். அடுத்த அறையில் போதைப்பொருளின் உபயத்தினால் கண்விழிக்க இயலாது உடைகள் கழன்று உடலில் ஆங்காங்கு சிவந்து போய் இருந்தது. பெண்ணுறுப்பில் இருந்து வழிந்த இரத்தம் ஆடையை நனைத்திருந்தது. அவளைத் தனியே...
அத்தியாயம் - 8
மாலையில் சூரியன் மங்கும் போது ஆரியனின் குடும்பம் காரில் ஏறி கிளம்பினர். ஆரியன் குடும்ப வருகையால் இன்றைய தினம் சமருக்கும் சாப்பாடு சனாவின் கைப்பக்குவத்தில் கிடைத்தது. ஆனால் அதனை மகிழ முடியாத நிலையாக, ஆரியன் கூறியவை முள்ளாய் மனதை அரித்தது.
ஆரியன் மற்றும் குடும்பம்...
அத்தியாயம் - 6
' ஐயையாயோ ' என்று கத்தினாள் சித்தாரா . இந்த சப்தத்தில் அடித்து பிடித்து எழுந்தாள் என்று சொல்ல ஆசை தான்... ஆனால் மெல்லமாக உருண்டு புரண்டு ஒருவாறாக வலதுபுறம் சுவரில் ஒட்டியிருந்த தனது ஆதர்ச நாயகன் அல்லு அர்ஜூனிற்கு சில பல பறக்கும் முத்தங்களை வழங்கி விட்டு எழுந்து வந்தாள்...
அத்தியாயம் - 7
மாலையில் சூரியன் மங்கும் போது ஆரியனின் குடும்பம் காரில் ஏறி கிளம்பினர். ஆரியன் குடும்ப வருகையால் இன்றைய தினம் சமருக்கும் சாப்பாடு சனாவின் கைப்பக்குவத்தில் கிடைத்தது. ஆனால் அதனை மகிழ முடியாத நிலையாக, ஆரியன் கூறியவை முள்ளாய் மனதை அரித்தது.
ஆரியன் மற்றும் குடும்பம்...