• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Nethra

    காதல் - 7

    காதல் - 7 என்ன நடக்கிறது என யோசிக்கும் முன்னே இரண்டு திருமணங்களும் நடந்து முடிய, பெற்றவர்கள் தான் செய்வதறியாது திகைத்து நின்றனர். அம்பிகா தான் முதலில் சுயநினைவு பெற்றார். "அடப்பாவி! என் பொண்ணு வாழ்க்கையை நாசம் பண்ணிட்டீயே டா!" என முகேஷ் சட்டையை போட்டு அவர் ஒரு புறம் உலுக்க, "ரம்யா! என்ன...
  2. Nethra

    காதல் - 6

    காதல் - 6 அன்றைய நாள் ஆண்டாளும் செந்திலும் திலோத்தமாவிடம் வேறு எதையும் கேட்டுக் குடையவில்லை. அவள் போக்கிலே விட்டு, எப்படியாவது திருமணத்தை முடித்து விட வேண்டும் என்று அமைதிகாத்தனர். இத்தனை வருடங்களுக்கும் சேர்த்து அவளுக்கு விதவிதமாக ஒரு நாளிலே ஆண்டாள் சமைத்துப் போட, பெண் சோர்ந்து போனாள்...
  3. Nethra

    காதல் - 5

    காதல் – 5 மீண்டும் திலோ யாரென வினவ, “நான் ஷாலினி அண்ணன் இளங்கோ பேசுறேன்!” என்றவனின் குரலில் உள்ளே நடுக்கம் பிறந்தாலும், “எனக்கு ஞாபகம் இல்லை, எந்த இளங்கோன்னு!” திலோவின் வார்த்தைகள் அழுத்தமாக வெளிவர, இளங்கோவின் இதழின் ஓரம் புன்னகை ஒன்று ஜனித்தது. குரலை செருமியவன், “ஓ... என்னை உங்களுக்கு...
  4. Nethra

    காதல் - 4

    காதல் – 4 அருணும் பவித்ராவும் திலோவை அதிர்ந்து போய் பார்த்தனர். அவள் அவர்களைப் பார்த்து விரக்தி சிரிப்பு ஒன்றை உதிர்த்தாள். “எப்போ திலோ? யாரு அவரு?” அருண் வினா தொடுத்தான். “பத்து வருஷத்துக்கு முன்ன. எனக்கு 17 வயசு இருக்கும். அப்போ தான்.” “இப்ப அவரு எங்க?” “பெங்களூர்ல ஒரு ஐடி கம்பெனியில்...
  5. Nethra

    நான்சியின் அவள் - 5

    அவள்..... Episode 5 அவளின் புன்னகையை விரும்பியவர்கள் பலர்... ஆனால் அவளோ புன்னகைக்க நேரம் இல்லாமல் இல்ல... அவள் புன்னகைப்பது சிலருக்கு பிடிப்பது இல்லை... "நீ முத்தம் ஒரு கொடுத்தால் முத்தமிழ்‌.." என்று பாடி கொண்டே உள்ளே நுழைந்த துளசி அவர்கள் இருவரையும் பார்த்து வேகமாக திரும்பி கொள்ள...
  6. Nethra

    காதல் - 3

    காதல் – 3 நன்றாக இருள் கவிழத் துவங்கியிருந்தது. காலையில் எழுந்தது முதல் இந்த நொடி வரை அலைந்து திரிந்து இளங்கோ வீட்டிற்குள்ளே நுழைந்தான். அவனது திருமணத்திற்கு அவனே தான் எல்லா வேலையும் இழுத்துப் போட்டு செய்ய வேண்டியதாக இருந்தது. அழகரசன் முன்பு போலில்லை. அவரால் எல்லா வேலையும் எடுத்து செய்வது...
  7. Nethra

    காதல் - 2

    காதல் – 2 அமெரிக்கவின் நியூயார்க், ஜெர்சி நகரத்தின் அடுக்குமாடி குடியிருப்புகள் வானளவு உயர்ந்து நின்று அந்த நாட்டின் வளர்ச்சியை காண்போருக்கு உணர்த்திக் கொண்டிருந்தன. வேலைக்கு செல்பவர்களும், இடம் பெயர்ந்து அமெரிக்காவையே தாய்நாடாக மாற்றிக் கொள்வர்களும், படிக்கும் மாணவர்களும் தங்கியிருக்கும்...
  8. Nethra

    காதல் - 1

    காதல் - 1 அழகிய அந்த காலை பொழுதில் ஆதவன் தன் கதிர்களை பூமியில் பரவவிட்டுக் கொண்டிருந்தான். லேசாக மழை வரும் அறிகுறிகள் தெரிந்து கொண்டு இருந்த இளங்காலை பொழுது. “ரம்யா, போனோமா வந்தோமான்னு இருடி. ரொம்ப நேரம் ரெண்டு பேரும் வெளிய சுத்தாதீங்க. கல்யாணத்துக்கு இன்னும் ஒரு வாரம் தான் இருக்கு.” அம்பிகா...
  9. Nethra

    அத்தியாயம் 35(இறுதி அத்தியாயம்)

    அத்தியாயம் - 35 அன்று திரிலோகேஷ் அனைவரையும் அந்த புது வீட்டிற்கு அழைத்துச் சென்றான். சுற்றி பெரிய அளவில் இல்லையென்றாலும் சிறிதாக செடிகள் வளர்த்து தோட்டம் போல் அமைத்திருந்தனர். அதன் அழகிலே லயித்தவள் வாயிலிலே தேங்கி விட அவளுடன் அவனும் நின்று விட்டான். இந்துமதி பேத்தியுடன் உள்ளே சென்று...
  10. Nethra

    அத்தியாயம் 34

    அத்தியாயம் - 34 மறுநாள் அவளுடன் மருத்துவமனை சென்றிருந்தான். மருத்துவர் ஆதியிலிருந்து அந்தம் வரை அவளின் மனநிலையை விவரித்து பேசினார். அவளின் போராட்டங்களையும் அழுத்தங்களையும் விவரிக்க திரிலோகேஷிற்கு தன்னால் தான் என்ற குற்றவுணர்ச்சி பரவ ஆரம்பித்தது கண்களெல்லாம் கலங்கிற்று நிமிடத்தில். மீனலோஷினி...
  11. Nethra

    அத்தியாயம் 33

    அத்தியாயம் - 33 காயங்களின்றி காலங்கள் எதையும் உணர்த்திடுவதில்லை. அருகில் இருக்கும் பொழுது அற்பமாக தோன்றிடும் விஷயங்கள் தொலைவில் சென்ற பின்பே அற்புதமாக தெரிந்திடும். எல்லா இடங்களிலும் தாங்கிப் பிடித்திடும் வழித்துணை கிடைப்பது அரிதல்லவா? பிடித்தானே! அதுவே அவனின் மீதான அவளின் பிடித்தங்களை...
  12. Nethra

    அத்தியாயம் 15

    அத்தியாயம் - 15 இந்துவிடம் சம்மதம் கூறி விட்டாள் தான். ஆனால் மனதோ துளியளவும் அதை ஏற்க தயாராக இல்லை. புதிதாக ஒரு உறவு என்பதை அவள் சிந்தித்தது கூட கிடையாது. திரிலோகேஷின் இடத்தில் இன்னும் அவளால் யாரையும் ஒப்பிட்டுக் கூட பார்த்திட முடியவில்லை. கண்டிப்பாக எதையுமே ஏற்க முடியாது என்று...
  13. Nethra

    அத்தியாயம் 14

    அத்தியாயம் - 14 நாளுக்கு நாள் வயோதிகத்தின் காரணமாக தன் உடல் நிலை மோசமாகிக் கொண்டே வருவதை நன்கு இந்துமதியால் உணர முடிந்தது. மீனலோஷியின் எதிர்காலம் குறித்த கவலையே அவரை அதீதமாக மனதளவிலும் உடலளவிலும் சோர்வடைய செய்திருந்தது. 'இன்னும் கல்யாணம் பண்ணாம வச்சிருக்க. இதுக்கு மேல மாப்பிள்ளை கிடைக்கிறது...
  14. Nethra

    அத்தியாயம் 13

    அத்தியாயம் - 13 ஆறு மாதம் மேகா மீனுவுடனே தான் இருந்தாள். காலையில் கண் விழிப்பது முதல், இரவில் அவள் மீது படுத்து உறங்கும் வரை இருவருக்கும் அப்படியொரு பிணைப்பு உருவாகி இருந்தது. திரிலோகேஷை விடுத்து மேகாவின் அருகாமை அவளுக்கு சற்று இதமாக தான் இருந்தது. அவளது குழந்தை தனத்தில் லயித்து...
  15. Nethra

    ஆடியோ நாவல்கள்

    ஜானு முருகன் 1.யாதுமாகி நின்றவளே 2. எண்ணம் யாவும் நின் வண்ணங்கள் 3.மெய் நிகரே எனதுயிரா 4. மனதோடு உறவாடும் நேசமே 5.கல்யாண கலாட்டா 6.காதல் மட்டும் புரிவதில்லை 7.என் ஜீவன் சக்திமயம் 8.காதலிக்கும் வேலை வேண்வேண்டும் 9. பூவனத்தைக் கொய்து போகிறாய் 10. இமை மூடும் இரவுகள் 11. சகியே என்...
  16. Nethra

    நேத்ராவின் அமேசான் கதைகளுக்கான திரிகள்

    1. கொஞ்சும் வண்ண காதல் ❤️ 2. மெய் தீண்டிட வாராயோ🧡 3. காதலது உன்னிடம் கொண்டேன் 💜 4. இதழ் மேல் நின்ற மௌனங்கள்💛 5. என்னைஉனக்காய் வார்த்தேனே 💚 6. நீ தானே மையல் மேகம் எனக்கு (பகுதி-1)🖤 7. நீ தானே மையல் மேகம் எனக்கு (பகுதி -2)🖤 8. நெஞ்சம் உன்னோடு தான் திண்டாடுதே(பகுதி -1)💞 9...
  17. Nethra

    அத்தியாயம் - 1

    Welcome dear💐💐...Nice starting 👍
Top