• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. Janu Murugan

    நெஞ்சம் - எபிலாக் 💖✨

    நெஞ்சம் – எபிலாக் 💖 சில பல வருடங்களுக்குப் பிறகு, அதிகாலை வேளை அந்த வீடே பரபரப்பாய் இருந்தது. பிரதன்யா கண்ணாடி முன்பு அமரவைக்கப்பட்டு மணப்பெண்ணுக்கே உரிய அலங்காரத்தில் ஜொலித்தாள். அவளுக்கு அருகே அவளது தோழிகள் இரண்டு பேர் அமர்ந்து ஏதோ கிசுகிசுவென பேசி சிரிக்க, இவள் அவர்களை முறைத்தாள். “மேடம்...
  2. Janu Murugan

    நெஞ்சம் - 61 💖 (இறுதி அத்தியாயம்)

    நெஞ்சம் - 61 💖 இறுதி அத்தியாயம் “ஃபைவ் ஹண்ட்ரட் டாலர்க்கு இப்போ ஷூ வாங்கணும்னு என்ன அவசியம் அப்பு?” ஆதிரை கடுகடுத்த முகத்தோடு கேட்டாள். கையில் செலவிற்கு கூட அவளிடம் போதுமான அளவு பணம் இல்லை. இரண்டு இடத்தில் பகுதி நேரமாக வேலைப் பார்த்து வந்ததில் உடல் அலண்டு போயிருந்தது அவளுக்கு. வந்ததும்...
  3. Janu Murugan

    நெஞ்சம் - 60 💖 final 1

    நெஞ்சம் – 60 💖 நான்கு நாட்கள் முடிந்ததும் ஜனனியும் குழந்தையும் அவளின் தாய் வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். தேவாவும் அவர்களுடன் சென்றான். அவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படுகிறதா எனப் பார்த்து செய்தான். அவனுடைய இன்மையை எவரும் உணராதபடி அடிக்கடி தன் வீட்டிற்கும் வந்து சென்றான். ஆதிரைக்கு அவன்...
  4. Janu Murugan

    நெஞ்சம் - 59 💖

    நெஞ்சம் – 59 💖 ஞாயிற்றுக் கிழமை என்பதால் வீடே ஆழ்ந்த அமைதியில் இருந்தது. காலைக் குளிர் குளுகுளுவென உள்ளே நுழைய, தேவாவும் ஆதிரையும் ஒரு போர்வையில் சுருண்டுப் படுத்திருந்தனர். எட்டு மணியைக் கடந்தும் இருவருக்கும் உறக்கம் தெளியவில்லை போல. அறையில் துயின்று கொண்டிருந்த அபினவ் எழுந்துவிட்டான். அவன்...
  5. Janu Murugan

    நெஞ்சம் - 58 💖

    ஹாய் டியர்ஸ், எழுத்தாளர் நேத்ராவின் என் இசைச் சாரலே மற்றும் ராக மோக செந்தேனே கதையை நம்ப யூட்யூப் சேனல்ல ஆடியோவா போட்டிருக்கோம். ரெண்டு குரலுமே உங்களை மயக்குற குரல். மறக்காம நம்ப சேனலை சப்ஸ்க்ரைப் பண்ணுங்க, ஆடியோ நாவல் கேட்டு மகிழுங்கள் 💖🫶 ஓடிப் போய் சப்ஸ்க்ரைப் பண்ணுங்க டியர்ஸ் ✨ ராக மோக...
  6. Janu Murugan

    நெஞ்சம் - 57 💖

    நெஞ்சம் – 57 💖 அந்த வாரம் மெதுவாய் ஊர்ந்து சென்றதது. தேவாவும் ஆதிரையும் தங்களுக்கான கூட்டை வெகு இயல்பாக கட்டமைத்தனர். முன்பெல்லாம் அவன் மட்டுமே மெனக்கெடுவான்‌. ஆனால் இப்போது மனைவி அவனுக்காகவென ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துப் பார்த்து செய்ய, மனம் நிறைந்து போனது. என்னவோ அவளது அன்பில் வாழ்வது...
  7. Janu Murugan

    நெஞ்சம் - 56 💖

    நெஞ்சம் – 56 💖 வட்டமாய் தேய்க்க முயன்று முடியாது போன சப்பாத்தி சற்றே முக்கோணமாய் வந்திருந்தது. அதை என்ன செய்வது என யோசித்து அருகில் குருமாவிற்கு வெட்டி வைத்த கேரட்டை எடுத்தாள் ஆதிரை. அதை இரண்டு கண்கள் போல அதில் ஒட்டினாள். ஒரு அரை தக்காளியை எடுத்து வாயை ஒட்டிவிட்டுப் பார்க்க, அவளுக்கே சிரிப்பு...
  8. Janu Murugan

    நெஞ்சம் - 55

    நெஞ்சம் – 55 💖 அனைவரும் கூடத்தில் நின்றிருந்தனர். தேவா ஆதிரையின் கையை விடவேயில்லை. அபியும் தாயோடு ஒன்றி நின்றான். வாணி கோபத்தோடு தலை முடியை தூக்கிக் கொண்டையிட்டார். ஏனோ மகன் வந்ததும் தன்னிடம் எதுவும் கேட்காது மனைவியிடம் சென்றதில் இவருக்கு இன்னுமின்னும் கோபம் பொங்கியது. “ஏன் தேவா, பொண்டாட்டி...
  9. Janu Murugan

    நெஞ்சம் - 54 💖

    நெஞ்சம் – 54 💖 ஆதிரை முறைக்கவும், “இப்போ என்ன கேட்டுட்டேன்னு இப்படி முறைக்குறீங்க? சந்தேகம் கேட்டா எக்ஸ்ப்ளைன் பண்ணணும். முறைக்க கூடாது!” என முனங்கிய தர்ஷினி, “இல்ல... முதல்ல நீங்க ஒரு பெர்ஃப்யூம் யூஸ் பண்ணுவீங்க. உங்க ஊட்டுக்காரரு, அதான் நம்ப பாஸ் வேற பெர்ஃப்யூம் யூஸ் பண்ணுவாரு. ஆனால் இன்னைக்கு...
  10. Janu Murugan

    நெஞ்சம் - 53 💖

    நெஞ்சம் – 53 💖 “என்னைக் கேட்கணும். என் பெர்மிஷன் இல்லாம ஏன் என் ஹேண்ட் பேக் எடுத்தீங்க?” எனக் காரமாய்க் கேட்டவள், அவன் கையிலிருந்த புகைபடத் தொகுப்பை வெடுக்கென பிடுங்கினாள். தேவா அவளுக்கு வெகு அருகே வந்து நின்ற போதும் ஆதிரை அதிரவில்லை. அவனை அலட்சியம் செய்தாள். “ஓஹோ... உன்னோட திங்க்ஸா ஆதி?” அவன்...
  11. Janu Murugan

    நெஞ்சம் - 52 💖

    நெஞ்சம் – 52 💖 செங்கல்பட்டின் கோவளம் கடற்கரை அந்த மாலை பொழுதில் சலசலத்துக் கொண்டிருந்தது. ஆங்காங்கே மனித தலைகள் தெரிந்தன. அபியும் ராகினியும் ஆதிரைக்கு அருகே அமர்ந்து மணலில் வீடு கட்டி விளையாடிக் கொண்டிருந்தனர். நீச்சல் வகுப்பு முடிந்ததும் கடைக்குச் சென்று தேவையான பொருட்களை வாங்கிவிட்டு...
  12. Janu Murugan

    நெஞ்சம் - 51 💖

    நெஞ்சம் – 51 💖 அந்த வாரம் முழுவதும் தேவாவும் ஆதிரையும் ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்க்காது முகத்தைத் திருப்பிக் கொண்டனர். அவள் தன்னை உதாசீனம் செய்கிறாள் என்று கடுப்பான தேவா அவளாக வந்து பேசினால்தான் பேச வேண்டும் என்று தனக்குள்ளே தீர்க்கமான முடிவொன்றை எடுத்தான். அவர்கள் அளவில் இருவரும்...
  13. Janu Murugan

    நெஞ்சம் - 50.2 💖

    ஆதிரை தேவா கான்வோ முன்னாடி எழுதி இருந்தது எனக்குத் திருப்தியா இல்லை மக்களே. அதான் அந்த சீனை டெலிட் பண்ணிட்டு புதுசா வேற ஆட் பண்ணி இருக்கேன். படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. இதைப் படிச்சாதான் அடுத்த சீன் உங்களுக்குப் புரியும். ஆதிரையோட கேரக்டர்க்கு அவளை அழ வைக்கிறது நல்லா இல்லை. அவ...
  14. Janu Murugan

    நெஞ்சம் - 50 💖

    நெஞ்சம் – 50 💖 “ஏன்டா, நேத்துலருந்து நானும் பார்க்குறேன். மசக்கை காரியாட்டும் உன் பொண்டாட்டி அந்த ரூம்க்குள்ளயே அடைஞ்சு கிடக்குறா. நைட்டும் சமைக்கலை. இன்னைக்கு காலைலயும் சாவகாசமா தூங்கி எழுந்து வர்றா. வேலையெல்லாம் ஒத்த ஆளா என்னால செய்ய முடியாது டா. ஒழுங்கா அவளை சமைக்க சொல்லு!” வாணி பொரிந்தபடியே...
  15. Janu Murugan

    நெஞ்சம் - 49 💖

    நெஞ்சம் – 49 💖 “இன்னொரு இட்லி சாப்பிடு தேவா!” பொன்வாணி மகன் தட்டை நிரப்ப, “ப்ம்ச்... ம்மா போதும்!” என்றவன் அவர் வைத்தையும் வயிற்றுக்குள் தள்ளினான். ஆதிரைதான் இட்லி சுட்டு வேர்கடலை சட்னி செய்தாள். ருசியாக இருந்தது. அவள் சமைத்து வேலைக்கு ஆயத்தமாக வாணி மகனுக்குப் பரிமாறினார். பெண்மணி இப்போது...
  16. Janu Murugan

    நெஞ்சம் - 48 💖

    நெஞ்சம் – 48 💖 மகனைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே அவனுக்கு அருகே சாய்ந்தவாறே கட்டிலில் அமர்ந்திருந்தாள் ஆதிரை‌. அவளது கையில் புத்தகம் ஒன்றிருந்தது. தேவா வரத் தாமதமாக, அதுவரை அலைபேசியில் உலாவ அவளுக்கு விருப்பமில்லை. கூடத்தில் சென்று தொலைக்காட்சியைப் பார்க்கவும் மனம் ஒன்றவில்லை. சரியென்று அவனது...
  17. Janu Murugan

    நெஞ்சம் - 47 💖

    நெஞ்சம் – 47 💖 வியாழக் கிழமையை ஆதிரை வேலை இருக்கிறதென நெட்டித் தள்ளிவிட, வெள்ளிக்கிழமை தேவா அவளைக் கட்டாயப்படுத்தி உழவர் துணைக்கு அழைத்து வந்துவிட்டான். அவனுக்குத் தெரிந்த நம்பகமான நபர் ஒருவரை அபியைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று மீண்டும் வீட்டில் அழைத்து வந்துவிட அவன் பணித்துவிட, இவளுக்கு அந்த...
  18. Janu Murugan

    நெஞ்சம் - 46 💖

    நெஞ்சம் – 46 💖 “என்ன பண்றீங்கப்பா?” வினவிக் கொண்டே கோபாலின் அறைக்குள்ளே நுழைந்தான் தேவா. “வா தேவா, இப்போதான் உன் சித்தப்பாவைப் பார்த்துட்டு வந்தேன். அவனுக்கு ரெண்டு நாளா காய்ச்சலாம். சரி, ஒரெட்டுப் போய் எப்படி இருக்கான்னு கேட்டுட்டு வந்தேன்!” என்றவர் அணிந்திருந்த வெள்ளை சட்டையை கழட்டி ஆணியில்...
  19. Janu Murugan

    நெஞ்சம் - 45 💖

    நெஞ்சம் – 45 💖 ஆதிரை திரும்பி படுத்ததும் மெதுவாய் விழிப்பு வர, கைகளால் படுக்கையைத் துழாவினாள். அபி அருகே இல்லை என்வும் உறக்கத்தை உதறி எழுந்து அமர்ந்து முடியைத் தூக்கி கட்டிவிட்டு அறையைத் திறக்க, அவன் கூடத்தில் அமர்ந்து தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தான். தாயை கவனிக்கவில்லை. இவள்...
  20. Janu Murugan

    நெஞ்சம் - 44 💖

    நெஞ்சம் – 44 💖 புக்கத்துறை கூட்டு சாலையில் இருந்த இந்தியன் வங்கி கிளையில் இருந்தாள் ஆதிரை. அவளுக்கு முன்னே சிறிய கூட்டம் ஒன்று இருக்க, இவள் மெதுவாய் ஊர்ந்து செல்பவர்களை இலக்கில்லாமல் பார்த்திருந்தாள். பொன்வாணியின் பேச்சு தன்னைப் பாதிக்கவில்லை என்று இவள் அதை தட்டிவிட முயன்றாலும் அவரது அனாதை...
Top