கைப்பேசி விடாமல் இசைத்துக் கொண்டே இருந்தது. ஆழ் நித்திரையின் கைப்பிடியில் ஆட்கொள்ளப்பட்டிருந்த அமுதாவோ “அதுக்குள்ள அடிச்சிடுமே!! எவன்தான் இந்த அலாரத்தை கண்டுபிடிச்சானோ!!!” புலம்பிக் கொண்டே புரண்டு படுத்து கையில் சிக்கிய கைப்பேசியை பார்த்த பொழுதுதான் உணர்ந்துக்கொண்டாள் அழைத்தது அலாரம் இல்லை...
வணக்கம்!
சிறுகதைகள் படிக்க பிடிக்குமா? அப்போ.. இந்த கதையை படிச்சிட்டு பிடிச்சிருக்கானு பாருங்க.
அப்படியே, கதை எப்படினு உங்க கருத்தை சொல்லிட்டு போனீங்கனா மகிழ்ச்சி :)
இதோ கதை 👇
அன்புடன்,
வானதி ❤️