யக்ஷித்ராவின் திடுக்கிடலுடனானத் திகைத்தத் தோற்றத்தைக் கண்ட நேஹாவோ, 'கணவன், மனைவிக்கிடையே ஏதோ கருத்து வேறுபாடு போலும், அதைக் கிளறிக் குளிர் காய்வது தவறு' என்பதால்,
*ஏதோ வேலையாக இருப்பாங்களா இருக்கும். அதான், ப்ரோ, உன்னை டிராப் பண்ணலை போல" என அவளே விடையளித்துக் கொண்டாள்.
அதைக் கேட்கவும்...