• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Janu Murugan's latest activity

  • Janu Murugan
    வேதம் – 30 மார்கழி மாத்தின் திங்கள் கிழமை அது. விழிகளுக்கு அகப்பட்ட தூரமெல்லாம் வெள்ளைப் பூப்போல பனித்துளிகள் எங்கும்...
  • Janu Murugan
    வேதம் – 29 நாட்கள் விரைவாகத் நகரத் தொடங்கின. ஏழாம் மாதம் தன் வீட்டிலேயே மனைவிக்கு அழகாய் வளைகாப்பை முடித்திருந்தான் அன்பழகன்...
  • Janu Murugan
    வேதம் – 28 அவளருகே விரைந்த அன்பழகனின் முகம் கடுப்பில் கடுகடுத்தன.‌ “என்ன டி, மயக்கப் பார்க்குறீயா? நான் மயங்கமாட்டேன் டி...” என்றான்...
  • Janu Murugan
    Janu Murugan replied to the thread அன்பு - 27 💖.
    அவரது கடைசி கூற்றில் காதை தீட்டினான். “தாத்தா ஜெயிலுக்குப் போனாரா?” அன்பழகன் ஆர்வமாய் வினவ, அவன் முகத்தைக் கவனிக்காத வத்சலா, “ஆமா டா...
  • Janu Murugan
    வேதம் – 27 நேரம் நள்ளிரவைத் தாண்டியும் வராத கணவனை நினைத்தொருபுறம் அழுகையும் மற்றொருபுறம் கோபமும் வந்தது. ஏற்கனவே இப்படி ஒரு சண்டை...
  • Janu Murugan
    வேதம் – 26 “வேதா, எப்படி இருக்க டா?” முருகையா வினவ, அவரருகே சென்றவள், சின்ன சிரிப்புடன் பதிலளித்தாள். அன்பழகன், தான் நின்ற...
  • Janu Murugan
    வேதம் – 25 “என்ன டா, என்னாச்சு? ஒரே சிரிப்போட வர்ற?” அறிவு தம்பியை யோசனையாய்ப் பார்த்தான். “அது, அது ஒன்னும் இல்லைடா அண்ணா, மனுஷன்...
  • Janu Murugan
    வேதம் – 24 தன் தந்தைதான் இடிக்க வந்தது என்றுணர்ந்தவன், நெற்றியைச் சுருக்கினான். “பார்த்துப் போங்க, யாரையும் இடிச்சுடாதீங்க...” லேசாய்...
  • Janu Murugan
    வேதம் – 23 “அவன் சொல்றது உண்மையா வத்சலா? எங்கப் போய்ட்டு வர்ற?” பல்லைக் கடித்துக்கொண்டு வினவினார் முத்துக்கிருஷ்ணன். ‘முழுசா...
  • Janu Murugan
    வேதம் – 22 “டேய், என்ன டா சிரிக்கிற, என்ன காரியம் பண்ணி வச்சிருக்க?” மகனை அடிக்க கை நீட்டினார் வத்சலா. அவரது கையை லாவகமாக மடக்கி...
  • Janu Murugan
    வேதம் – 21 நாட்கள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்தன. வேதவள்ளிக்கும் அன்பழகனுக்கும் வாழ்க்கை சிறு சிறு சண்டைகள், அதற்குப் பின்னான சமாதானங்கள்...
  • Janu Murugan
    Janu Murugan replied to the thread வேதம் - 20 💖.
    முயன்றவளின் வலக்கரம் உயர்ந்து கொண்டையிலிருந்து நழுவிய முடியை அதனோடு சேர்த்துவிட்டது. “என்னதான் வேணும் உங்களுக்கு? சும்மா டிஸ்டர்ப்...
  • Janu Murugan
    வேதம் – 20 வேதாவிற்கு முன்னே சென்று வழியை மறைத்து நின்றவன், “ரொம்ப பண்ற டி நீ...” என பல்லைக் கடித்துக்கொண்டே அவளது வளையல் அணிந்த கரத்தை...
  • Janu Murugan
    வேதம் – 19 அன்பழகன் உள்ளே நுழைய, நாற்காலியிலிருந்து எழுந்தாள் வேதா. முகம் கடுகடுவென்றிருந்தது. “என்ன, உங்க பெரியா ஆப்பா...
  • Janu Murugan
    வேதம் – 18 அன்பழகன் கூறியது போல விருதுநகரில் இரண்டு பிரபல கல்லூரியிலும், மதுரையில் ஒரு கல்லூரியிலும் வேதாவிற்காக விண்ணபித்திருந்தான்...
Top