• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Janu Murugan's latest activity

  • Janu Murugan
    "ம்ஹூம்! உன் முகத்தைப் பார்த்ததும் அங்கே என்ன நடந்ததுன்னுக் கண்டுபிடிச்சுட்டேன்" என மனைவியைச் சமாதானம் செய்தான் அற்புதன். "அவங்களுக்கு...
  • Janu Murugan
    இரண்டு வருடங்கள் கழித்து, தன் முட்டைக் கண்களைத் திறந்து கொட்ட கொட்ட விழித்தவாறே படுத்திருந்தாள் சுபிக்ஷா, தனஞ்செயன் மற்றும்...
  • Janu Murugan
    எண்ணம் – 21 “மலரு...” வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாததுமாய் முகமெல்லாம் பூரிப்புடன் மகளை அழைத்தார் லோகநாயகி. விழி அலைபேசியில்...
  • Janu Murugan
    எண்ணம் – 20 ‘தேவி எதற்குத் தன் தாயின் அறைக்குள் வந்ததும் வராததுமாய் செல்கிறார்?’ என்ற யோசனையுடன் அவரைப் பார்த்தவாறே நின்ற...
  • Janu Murugan
    எண்ணம் – 19 மலர்விழிக்கு கல்லூரி மீண்டும் ஆரம்பமாகிவிட, அவளுடைய நாட்கள் படிப்பில் தொலைந்தன. தனாவிற்கும் வேலை பளு கொஞ்சம் அதிகம்தான்...
  • Janu Murugan
    செய்யணும்னு இல்லையே!” என்று பட்டென குனிந்து அவளது கழுத்து வளைவில் ஆழப் புதைந்தான். அவன் இதழ்பட்டதும் கூசிச் சிலிர்த்தவளின் மனம் கிறங்கத்...
  • Janu Murugan
    எண்ணம்‌ - 18 காலை சூரியன் உதித்து நேரம் கடந்தும் இன்னும் அவர்களுக்கு விடியவில்லை போல. தனஞ்செயனும் மலர்விழியும் ஆழ்ந்த...
  • Janu Murugan
    எண்ணம் – 17 முகம் புதைத்திருந்த மார்பின் சூடும், செவியில் கேட்ட இதயத் துடிப்பும் மலர்விழியின் உறக்கத்தை தொல்லை செய்தன. அவளது...
  • Janu Murugan
    எண்ணம் – 16 மாறன் பேசுவதைக் கேட்ட மலர்விழி கொதித்துப் போனாள். தன் கணவனே ஆயினும் தன்னுடைய தமையன் மீது எப்படி அவன் கை நீட்டி இருக்கலாம்...
  • Janu Murugan
    எண்ணம் – 15 கல்லூரியிலிருந்து தானியில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தாள் மலர்விழி. கருத்து இளைத்திருந்த உடலும் விழிகளைச் சூழ்ந்திருந்த...
  • Janu Murugan
    எண்ணம் – 14 மலர்விழிதான் முதலில் கண்விழித்தாள்‌. அவளது இடையைச் சுற்றி தனஞ்செயன் கரங்கள் வளைத்திருந்தன. அவன் புஜத்தில்தான் தலைவைத்து...
  • Janu Murugan
    “சாரி மலர், எங்களால நீ ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைச்சுத் தர முடியாது டா!” என்ற மாறனுக்கு மனது அத்தனை வலித்தது. குரல் முழுவதும் வேதனையுடன்...
  • Janu Murugan
    “மலர், ஏன்?” எனக் கேட்ட மாறனுக்கும் விழிகள் பனித்துப் போயின. “என்னாச்சு மலர்... முதல்ல அதை சொல்லு. யாரும் உன்னை எதுவும்...
  • Janu Murugan
    எண்ணம் – 13 2015 நவம்பர் எனத் தேதி போட்டு முதல் பக்கத்தில் தொடங்கி இருந்தாள் மலர்விழி. விழி அப்போது பத்தாம் வகுப்புப் படித்துக்...
  • Janu Murugan
    எண்ணம் – 12 காலையில் தனஞ்செயன் தான் முதலில் கண்விழித்தான். இடது கையை அசைக்க முடியாது போக, முகத்தைச் சுளித்தவன் குனிந்து பார்க்க...
Top