• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Recent content by அதிஅதிரன்

  1. அதிஅதிரன்

    அத்தியாயம் 26

    *சொல்லாமல்....!* *மௌனம் 26* *சில வருடங்களுக்கு முன்...* எத்தனை தேடியும் தர்ஷினியின் விழிகளுக்கு ஆடவன் சிக்காதிருக்க உள்ளுக்குள் ஏதோ சோர்வு அவளறியாமல். தோழியின் முகத்தில் வந்து உணர்வுபாவங்கள் ஆர்த்திக்கும் கொஞ்சம் வினோதமாய் இருந்தது. "என்ன இவ இப்டிலாம் ரியாக்ட் பண்றா..?" கேட்க நா...
  2. அதிஅதிரன்

    அத்தியாயம் 25(ii)

    *சொல்லாமல்....!* *மௌனம் 25(ii)* *இன்று...* மறுநாள் காலை மூன்று மணிக்கே கோயிலுக்கு வந்து விட்டிருந்தனர், தேவேந்திரனும் அவனது தோழர்களும். தாயை எப்படியோ சரிகட்டி விட்டு வருவது பெரும்பாடாய் தான் இருந்தது. தோழர்கள் அனைவரையும் அருகே அழைத்திட அவனைச் சூழ்ந்து நின்று கொண்டனர், அனைவரும். "எல்லாரும்...
  3. அதிஅதிரன்

    அத்தியாயம் 25(i)

    *சொல்லாமல்....!* *மௌனம் 25(i)* *சில வருடங்களுக்கு முன்..* "எதேஏஏஏ..மூஞ்ச பாக்கலன்னு தான் இவ்ளோ சீனா..நா கூட திட்டி விட்டுட்டாரோன்னு நெனச்சேன்.." "அவரு அப்டி திட்ர ஆளு எல்லாம் கெடயாது ஆர்த்தி..பாரு நா பக்கத்து வீட்டுப் பொண்ணு..ஆனா எங்கப்பா சொன்ன வார்த்தக்காக என்ன எவ்ளோ கண்காணிச்சு...
  4. அதிஅதிரன்

    அத்தியாயம் 24(i)

    *சொல்லாமல்....!* *மௌனம் 24(i)* *சில வருடங்களுக்கு முன்..* தர்ஷினியோ கையைப் பிசைந்து கொண்டு பாலாவைப் பார்த்திட கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவர்களைக் கண்டதும் கொஞ்சமாய் கோபம். "சீனியர்..சீனியர்..வேணா சீனியர்..ஏதாச்சும் ப்ராப்ளம் வந்துரப் போகுது..விடுங்க சீனியர்.." அவள் கத்தியது...
  5. அதிஅதிரன்

    அத்தியாயம் 24(ii)

    *சொல்லாமல்...!* கதைல வர்ர தேவா வேற.. தேவேந்திரன் வேற.. தேவாங்குறது அர்ஜுன் தேவமாருதன்.. தர்ஷினியோட ஹஸ்பண்ட்.. அவரு தான் ஹீரோ சார்.. தேவேந்திரன்.. அவன் தர்ஷினி வீட்டுக்கு முன்னாடி இருக்குற பையன்.. அவனும் தர்ஷினிய லவ் பண்ணுனவன் தான்.. இனிமே அர்ஜுன் வர்ர சீன் கு எல்லாம் அவனோட பேர் தேவான்னு...
  6. அதிஅதிரன்

    அத்தியாயம் 23(ii)

    *சொல்லாமல்....!* *மௌனம் 23(ii)* *இன்று..* அவளின் செயலைப் பார்த்து கடையிதழில் சிறு புன்னகையும் தவழத் தான் செய்தது. முதலில் அவள் உண்டு முடித்திருக்க அவனைப் பாராது அவன் எழுவதற்காக காத்திருந்தவளுக்கு அவன் தன்னை கண்டு கொண்டானே என்கின்ற தடுமாற்றம் மனம் முழுவதும். "ச்சே..இப்டி அது பாக்குறது கூட...
  7. அதிஅதிரன்

    அத்தியாயம் 23(i)

    *சொல்லாமல்....!* *மௌனம் 23(i)* *சில வருடங்களுக்கு முன்...* ஏனோ ஆடவன் சொல்லிட சுருசுருவென கோபம் ஏறியது,தர்ஷினிக்கு. "நா அப்டிலாம் பண்ண மாட்டேன் சீனியர் சார்..அப்டியே விருப்பம் வந்தாலும் வீட்ல சொல்லிருவேன்..லவ் எல்லாம் பண்ண மாட்டேன்.." உணர்ச்சி மிகுதியில் அவள் பேசிவிட முன் நெற்றி முடிகளை...
  8. அதிஅதிரன்

    அத்தியாயம் 22(ii)

    *சொல்லாமல்....!* *மௌனம் 22(ii)* *இன்று...* காலிங் பெல் சத்தத்துக்கு கதவைத் திறந்தவனுக்கு தன் முன்னே கடுகடுவென நின்றிருந்த மனையாளைக் கண்டதும் இத்தனை நேரம் இருந்த சோர்வெல்லாம் மறைந்து போன உணர்வு. ஆனால், அவளுக்குத் தான் மொத்த மனநிலையும் மாறி இருந்தது. எழில் சொன்னைதை யோசித்துக்...
  9. அதிஅதிரன்

    அத்தியாயம் 22(i)

    *சொல்லாமல்....!* *மௌனம் 22(i)* *சில வருடங்களுக்கு முன்...* தனக்கு கிடைத்த கடிதத்தை படித்தவனுக்கு அது அந்தப் பெண்ணின் விளையாட்டு புத்தி என்று தெரிந்தாலும் ஏனோ கோபம் வந்தது. "பர்ஸ்ட் அவ ப்ரென்ஸுங்கல சொல்லனும்..அத்த பையன் அது இதுன்னு கிட்டு அவளயும் ஏத்தி விட்றது" தனக்குள் கடுகடுத்தவனோ...
  10. அதிஅதிரன்

    அத்தியாயம் 21(ii)

    *சொல்லாமல்....!* *மௌனம் 21(ii)* *இன்று..* விருட்டென அந்த வீட்டில் இருந்து வெளியே வந்தவனுக்கு கொட்டிக் கொண்டிருந்த அடை மழை எல்லாம் கருத்தைக் கவரவே இல்லை. என்றும் இல்லாமல் இன்று தந்தையின் நினைவுகள் அதிகமாய். தான் மட்டும் இங்க தனித்து விடப்பட்டிருப்பது போன்றதோர் எண்ணம் எழ அப்படியே மடங்கி...
  11. அதிஅதிரன்

    அத்தியாயம் 21(i)

    *சொல்லாமல்....!* *மௌனம் 21(i)* *சில வருடங்களுக்கு முன்...* தோழனின் கூற்றை வெறும் புன்னகையுடன் தான் ஏற்றுக் கொண்டான், ஆடவன். கை வசம் சிக்கி விட்டானே. இல்லையென்றால், இன்னும் எத்தனை நாட்களுக்கு வேண்டுமானாலும் மறைத்து வைத்திடும் ரகமே அவன். "லவ் பண்றியா தேவா..?" நக்கலாய் இழுவை மிகுதியாய்...
  12. அதிஅதிரன்

    அத்தியாயம் 20(ii)

    *சொல்லாமல்....!* *மௌனம் 20(ii)* *இன்று...* ஒரு வாரத்திற்கு பிறகு... தன் முன்னே நின்றிருந்த நண்பனை தீயாய் எழில் முறைத்துக் கொண்டிருக்க எதையும் முகத்தில் வெளிக்காட்டாது அவன் நின்றிருந்தாலும் மூடியிருந்த அறைக்கதவில் சாய்ந்து நின்றிருந்த தர்ஷினியை அடிக்கடி தொட்டு மீண்டன, அவன் விழிகள்...
  13. அதிஅதிரன்

    அத்தியாயம் 20(i)

    *சொல்லாமல்....!* *மௌனம் 20(i)* *சில வருடங்களுக்கு முன்..* ஏனோ ஆடவனின் கூற்றில் சுர்ரென எகிறியது,யாதவ்வுக்கு. பட்டென கதிரையில் இருந்து எழுந்தவனுக்கு தன் கோபத்தை அத்தனை எளிதில் அடக்கத் தான் இயலவில்லை. "மைன்ட் யுவர் வர்ட்ஸ்.." விரல் நீட்டி எச்சரித்தவனை எள்ளலாய் தான் பார்த்தன,ஆடவனின் விழிகள்...
  14. அதிஅதிரன்

    அத்தியாயம் 19(ii)

    *சொல்லாமல்....!* *மௌனம் 19(ii)* *இன்று...* இரண்டு நாட்கள் கடந்திருந்த பெரிதாக அறையை விட்டு வெளியே வந்திடவில்லை, தேவேந்திரன். தம்பியோ அவனை எள்ளலாய் பார்த்திட தாய் தான் கொஞ்சம் மகனின் வலியை உணர்ந்தவராய் நடந்து கொண்டார். தம்பி யோகேந்திரனுக்கு அண்ணனின் காதல் விவகாரம் முன்பே தெரிய வர பல முறை...
  15. அதிஅதிரன்

    அத்தியாயம் 19(i)

    *சொல்லாமல்....!* *மௌனம் 19(i)* *சில வருடங்களுக்கு முன்....* அந்த இரவு நேரத்தில் கட்டிலில் கண்மூடி சாய்ந்திருந்தாலும் அவனின் கருமணிகள் உருண்டே கொண்டிருந்தன, மூடிய இமை வழியே அதன் அசைவை உணர்த்தியவாறு. என்றும் போல் அவனின் நினைவுகளை அவள் ஆக்கிரமித்திருக்க அதன் வெளிப்பாடு இதழ்களிலும். ஏனோ...
Top