*சொல்லாமல்....!*
*மௌனம் 20(i)*
*சில வருடங்களுக்கு முன்..*
ஏனோ ஆடவனின் கூற்றில் சுர்ரென எகிறியது,யாதவ்வுக்கு.
பட்டென கதிரையில் இருந்து எழுந்தவனுக்கு தன் கோபத்தை அத்தனை எளிதில் அடக்கத் தான் இயலவில்லை.
"மைன்ட் யுவர் வர்ட்ஸ்.." விரல் நீட்டி எச்சரித்தவனை எள்ளலாய் தான் பார்த்தன,ஆடவனின் விழிகள்...