• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. P

    13completed

    யட்சிணி 13 விமலாவிற்கு பின் யாரோ ஒருவர் இருப்பது புரிய, அவரை தேட தொடங்கியிருந்தான். நாட்களும் கடக்க வைஷுவும் அவளின் கனவை நிறைவு செய்திருக்க,ஆதிலின் நண்பன் மருத்துவமனையிலே அவள் பணிபுரிய தொடங்கியிருந்தாள். வைஷுவிற்கு நந்தினி தன் தந்தையின் தங்கை என்பது தெரியும். ஆதிலின் அவர்களின் மீதான...
  2. P

    12

    யட்சிணி 12 மறுநாளில் இருந்து வைஷு அங்கிருந்தே கல்லூரிக்கு செல்ல, ஆதில் அவளுடன் கண்ணாமூச்சி ஆடிகொண்டிருந்தான். அதிலிருந்து அவன் வீட்டுக்கு வருவதே இல்லை. அவளோ அவனை தேடி களைத்து போனாள். ஒருநாளைக்கு ராகுலிடம் கேட்க அவனோ "ஒரு பெரிய ஆர்டர் பேசி முடிக்கணும் அது இழுத்துட்டே இருக்கு அதனால அந்த டென்ஷன் ல...
  3. P

    11👰👰👰

    யட்சிணி 11 அந்த பெண்கள் தன் கணவனை பற்றி அசிங்கமாக பேசிக்கோண்டிருப்பதை பொறுக்க முடியாதவளோ, ஆதிலை மனிதனா என்று கேவலமாக பேசிய பெண்ணின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருக்க,அவர்களோ அந்த நேரத்தில் அவளை எதிர்பாரதவர்கள் அவளிடம் "சின்னம்மா, அவங்க உங்களுக்கு துரோகம் பன்றாங்க, அதை பொறுத்துக்க முடியாம தான்...
  4. P

    10👰👰👰

    யட்சிணி 10 வைஷுவின் கண்களில் கண்ணீர் நிற்காமல் வழிந்தது.அவனை அப்படியே அவனின் நிறை குறைகளுடன் ஏற்றுக்கொள்ள நினைத்தவளின் எண்ணம் முழுவதும் தவறானது. அவனை மாற்றி விடலாம் என்று நினைத்தவளின் கற்பனை கோட்டை மணல் கோட்டையாய் சரிந்து போனது. அரும்பிய காதல் முளையிலே முடிந்து போனது. அவளின் காயம் தந்த...
  5. P

    9👰👰👰

    யட்சிணி 9 வைஷ்ணவி அன்று கல்லூரியில் முக்கியமான தேர்வு இருப்பதால், சற்று முன்பாக கொஞ்சம் நேர்த்தியாகவே கிளம்பி கொண்டிருந்தாள். ஆதில் அப்போது தான் அறைக்குள் வந்தவன் கண்ணாடியின் முன் நின்றிருந்த வைஷுவை பார்த்தவன் அவளருகில் மெதுவாக நெருங்கி செல்ல, சில நாட்களாகவே அவளின் மனம் அவன் பால் சாயதொடங்கி...
  6. P

    8👰👰👰

    யட்சிணி 8 ஒரு பிரபலமான இன்ஜினியரிங் கல்லூரியின் முன், வண்டியை நிறுத்த அவளோ அவனை யோசனையாக பார்த்தவள் தயக்கத்துடன் "இங்க ஏன் வந்துருக்கோம்"என்று கேட்க.... அவனோ "நான் தான் உன்கிட்ட முன்னாடியே சொன்னேன்ல, நீ இந்த காலேஜ்ல தான் படிக்க போற"என்றவனை அதிர்ந்து போய் பார்த்தவள், தைரியத்தை வரவழைத்தவளாய்...
  7. P

    7👰👰👰

    காலனின் யட்சிணியே 7 ஆதில் ஹாலில் அமர்ந்திருந்தவன் மொபைலில்"சொல்லி பார், முடியலைன்னா போட்டுட்டு தூக்கிரு அவ்ளோதான், யார்கிட்டயும் கெஞ்சி இந்த ஆதில் சைத்ரேயன்க்கு பழக்கம் இல்லை. எனக்கு வேணும்னா வேணும் அவ்ளோதான்.ஜஸ்ட் அவனுக்கு இன்போர்ம் பண்ணு முடியாதுன்னு சொன்னா அவனா போட்டுரு"என்று எதிரில்...
  8. P

    6👰👰👰

    யட்சிணியே 6 ரியா விமலாவின் அண்ணன் மகள், அவளின் பெற்றோர் இறந்து விட, எந்த உறவும் இல்லாமல் இருந்தவளை ஆதிலின் தந்தை ராகவ் அழைத்து வந்து இவள் இனிமேல் இங்கே தான் இருப்பாள் என்று கூறி விட, அப்போது ஆதிலுக்கு 9வயது, அவளுக்கு 3வயது.தனக்கு விளையாட ஒரு தங்கை வந்து விட்டாள் என்று மகிழ்ந்து போனவன் அவளை தன்...
  9. P

    5👰👰👰

    யட்சிணியே 5👰👰👰 அந்த அறைக்குள் கைகளும் கால்களும் சங்கிலியால் கட்டப்பட்ட நிலையில், நாற்பத்தைந்து வயதிருக்கும் அந்த பெண்மணிக்கு அவரை முடியை பிடித்து இழுத்து கைக்குள் வைத்து கொண்டு ஒரு கையால் மருந்தை வாய்க்குள் ஊற்றிக்கொண்டு"சோறு வேணுமா உனக்கு? அது ஒண்ணு தான் குறைச்சல்"என்றவள் அவரின் முடியை பற்றி...
  10. P

    4👰👰👰

    யட்சிணி 4👰👰👰 ஆதவன் உதித்து வெகுநேரம் கழித்து, கண் விழித்தவள் வலியில் முகம் சுருக்க, எழுந்தமர்ந்தவளுக்கு எதிர் இருந்த கண்ணாடியில் தெரிந்த நெற்றிகாயத்தை கண்டு அதிர்ந்தவளுக்கு இரவின் மிச்சங்கள் நினைவுக்கு உடல் நடுங்கி போனாள் பேதையவள். இங்கிருந்து ஓடவும் முடியாதே... சிங்கத்தின் குகையில்...
  11. P

    3👰👰👰

    யட்சிணி 3👰👰👰 ஆதில் சென்றதும் அவனின் அறையிலேயே மடங்கி அமர்ந்தவள், தரையிலே தலை சாய்த்து படுத்து அதீத அதிர்ச்சியிலும் சோர்விலும் கண்களை மூடியவள் உறங்கி விட்டாள். இரவு ஒன்பது மணிப்போல வீட்டுக்கு வந்தவன்,கதவை திறந்துகொண்டு தரையில் உறங்கிக்கொண்டு இருந்த வைஷுவை பார்த்து , அவளின் அருகில் மண்டியிட்டு...
  12. P

    2👰👰👰

    யட்சிணி 2👰👰👰 வைஷுவை வேகமாக காரில் தள்ளி கதவை சாத்தியவன், காரை வேகமாக ஓட்டிக்கொண்டே பாடலை ஒலிக்க விட்டவன், ஹ்ம்ம்மம்ம்ம்ம் ம்ம்ம்ம் நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன் நான் பொல்லாதவன் பொய் சொல்லாதவன் என் நெஞ்சத்தில் வஞ்சங்கள் இல்லாதவன் வீண் வம்புக்கும் சண்டைக்கும் செல்லாதவன் என் நெஞ்சத்தில்...
  13. P

    1👰👰👰

    1👰👰👰 வெகுநேரம் உறங்காமல் அப்போதுதான் உறங்கியவனின் அலைபேசி மூன்று முறைக்கு மேல் சப்தமிட, அதன் தொந்தரவை தாங்க முடியாதவன் அதை தூக்கி அடிக்க அதுவோ எதிரில் இருந்த சுவற்றில் பட்டு தெறித்து விழுந்தது. அதே வேகத்துடன் எழுந்தவனின் கண்களோ சிவந்து போய் தூக்கம் இல்லாததை பறைசாற்ற, ஆராயும் பார்வை,ஆறடி...
Top