• இந்த தளத்தில் எழுத விரும்புபவர்கள் iragitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளவும்.

Search results

  1. SHALU

    17. விலோசன விந்தைகள்

    "இவ்வளவு பிரச்சினைகள் இருந்ததை மறைச்சு, என்னை உங்களுக்குக் கல்யாணம் பண்ணி வச்சிருக்காங்களேன்னு ஃபீல் பண்றீங்களா?" என்று விரக்தியுடன் கணவனிடம் கேட்டாள் யக்ஷித்ரா. மனைவியின் இந்தக் கேள்வியில் உடைந்து நின்றான் அற்புதன். இப்படி யோசித்துக் கேட்கும் அளவிற்குத், தான் அவளுக்கு அந்நியனா? என்றெல்லாம்...
  2. SHALU

    16. விலோசன விந்தைகள்

    "அப்பறம் என்னாச்சு யக்ஷூ?" என்று தன் மனைவியின் பதிலைக் கேட்க அவசரப்பட்டான் அற்புதன். அதற்குப் பிறகு நிகழ்ந்தவை யாவும் அவளுக்குச் சாதகமானதாக அமையவில்லை என்பதை மனைவியின் கம்மிப் போனக் குரலிலேயே தெரிந்து கொண்டான் அவளது கணவன். "ம்ஹ்ம் சொல்றேன் ங்க" என்றவள், மீண்டும் தொடர்ந்தாள் யக்ஷித்ரா. 'படி...
  3. SHALU

    15. விலோசன விந்தைகள்

    தங்களுக்குப் பிறக்கப் போகும் குழந்தையைப் பற்றிய யோசனை எல்லாம் எப்படி வந்தது? என்று நினைத்தவள், 'இது என்ன இப்படியானதொரு எண்ணம்?' என்று யக்ஷித்ராவின் முகமோ சிவந்து விட்டது. அதை நேஹா பார்ப்பதற்குள், தன்னைச் சமன் செய்து கொண்டவளுக்குக், காலையில் வீட்டில் தன் கணவன் ஏன் அவ்வாறானதொரு பார்வையைத்...
  4. SHALU

    14. விலோசன விந்தைகள்

    "அத்தை வீட்டிலிருந்து நான் கிளம்பிட்டேன் மா. யக்ஷி அங்கே தான் இருக்கா" என்று தாயிடம் தகவல் தெரிவித்தான் அற்புதன். "ம்… ஓகே டா" என்றார் கீரவாஹினி. அன்று ஞாயிற்றுக்கிழமை இல்லை ஆதலால், அவன் மற்றும் யக்ஷித்ரா மட்டுமே விடுப்பு எடுத்திருப்பதாலும், நண்பர்களுடனும் நாளைச் செலவிட இயலாமல் போனது...
  5. SHALU

    13. விலோசன விந்தைகள்

    வணக்கம் நண்பர்களே! வருகிற 7 - ஆம் தேதி என்னுடைய தந்தைக்குத் திதி கும்பிடப் போவதால் இந்தக் கதையின் அடுத்தப் பதிவு வர தாமதம் ஆகும்.நன்றி 🌸🌸🌸 யாதவியிடம் பேசி முடித்து விட்டு மற்றவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தாள் யக்ஷித்ரா. "எப்போ இருந்துடா நைட் ஷிஃப்ட்?" என்று வினவிக் கொண்டு இருந்தார்...
  6. SHALU

    12. விலோசன விந்தைகள்

    இந்தக் கதையின் நாயகியின் புறத்தோற்றத்தைப் பற்றி ஒரு இடத்தில் கூட கூறியிருக்கவில்லை‌‌. அதற்குக் காரணம், தான் சந்தித்த உருவக் கேலிகளைக் கதையின் போக்கில், அவளே சொல்லட்டும் என்று தான் விட்டு விட்டேன்… இதோ இப்போது தன் கணவனிடம் சொல்லப் போகிறாள். 🌸🌸🌸 "இப்போ தான் நான் கொஞ்சம் வெயிட் அதிகமாக...
  7. SHALU

    11. விலோசன விந்தைகள்

    யக்ஷித்ராவின் திடுக்கிடலுடனானத் திகைத்தத் தோற்றத்தைக் கண்ட நேஹாவோ, 'கணவன், மனைவிக்கிடையே ஏதோ கருத்து வேறுபாடு போலும், அதைக் கிளறிக் குளிர் காய்வது தவறு' என்பதால், *ஏதோ வேலையாக இருப்பாங்களா இருக்கும். அதான், ப்ரோ, உன்னை டிராப் பண்ணலை போல" என அவளே விடையளித்துக் கொண்டாள். அதைக் கேட்கவும்...
  8. SHALU

    10. விலோசன விந்தைகள்

    "எப்போ யக்ஷூ?" என்று ஆர்வத்தோடு கேட்டான் அற்புதன். "நாங்கச் சின்னப் பிள்ளைகளாக இருந்தப்போ" என்றாள் யக்ஷித்ரா. "என்ன சம்பவத்தில்?" என்றான். "முதல் முதலில் ஸ்கூலுக்குச் சேர்த்து விடும் போது, என் கூட அவர் தான் வந்தார். கையை அழுத்திக் கொடுத்து, நல்லாப் படிக்கனும்! அப்படின்னு சொன்னார்! அது தான்...
  9. SHALU

    9. விலோசன விந்தைகள்

    இவ்வளவு தாமதத்திற்கு மன்னிக்கவும் நண்பர்களே! அடுத்தடுத்த அத்தியாயங்கள் விரைவில் வந்து விடும். 🌸🌸🌸 இருவரும் பேசிக் கொள்ளும் நேரம் அதிகரித்திருப்பதால், அற்புதனிடம் இருந்து விலகி நிற்கும் யக்ஷித்ராவோ, தனது கடந்த கால வாழ்க்கைக் கதையின் மூலம், கொஞ்சம் கொஞ்சமாக அவனுடன் மனதால் நெருங்கிக்...
  10. SHALU

    8. விலோசன விந்தைகள்

    "சொல்லு யக்ஷூ?" என்று அவனது கரத்தை அவளது கன்னத்தில் இருந்து நீக்காமல் அப்படியே வைத்திருந்தான் இன்னமும். "என்னங்க!" என்று தவித்தாள் பெண்ணவள். கணவனின் இந்தக் காதல் ஸ்பரிசத்தை முதல்முறையாக இப்போது தான் உணர்ந்து கொண்டிருக்கிறாள் யக்ஷித்ரா. "உன்னோட மொபைலில் சார்ஜ் இல்லைன்னு சொன்னியே? அப்போ எப்படி...
  11. SHALU

    7. விலோசன விந்தைகள்

    மெல்லிய முறுவலுடன் மேலே சொல்ல ஆரம்பித்தாள் யக்ஷித்ரா. ஒவ்வொரு மாணவியும் தங்களுடைய மிதிவண்டிகளைப் பெற்றோரிடம் கொடுத்து விட்டு, உடனே பள்ளிக்குள் விரைய வேண்டும் என்று மாணவிகளுக்குத் தலைமை ஆசிரியை உத்தரவிட்டிருந்தார். வேகமாகப் பள்ளியிலிருந்து வெளித்திடலுக்கு வந்தவர்கள், "பொண்ணைப் பாத்துக்கோ...
  12. SHALU

    6. விலோசன விந்தைகள்

    மனைவியின் அருகில் இருந்த அன்னையின் பின்னால் ஒளிந்து கொண்டான் அற்புதன். அவனது சேட்டைகளை ரசித்தக் கீரவாஹினி, "எங்களை அழைச்சிட்டு வரக் கூட உனக்குச் சோம்பேறித்தனமாடா?" என்று அவனை அதட்டினார். "ஐயோ இல்லைம்மா! நான் வரலாம்ன்னு தான் இருந்தேன். எழுந்திரிக்க முடியலை.அதான், அப்பாவுக்கு மெசேஜ் போட்டுட்டுத்...
  13. SHALU

    5. விலோசன விந்தைகள்

    இந்தக் கதையில் வரும் ஃப்ளாஷ்பேக் உண்மை சம்பவம். ஆனால், யக்ஷித்ரா, அற்புதனோட கல்யாணத்துக்குப் பிறகு நடக்கிறது எல்லாம் கற்பனை ஃப்ரண்ட்ஸ்! 🌸🌸🌸 தன்னை மதிக்காமல், தலை குனிந்தவாறே செல்லும் மூத்த மகளைப்‌ பார்த்துப் பார்த்து, கோபம் ஏற்பட்டது கிரிவாசனுக்கு. "ஏய் யக்ஷித்ரா!" என்று மிகவும் சத்தமாக அவளை...
  14. SHALU

    4. விலோசன விந்தைகள்

    "ம்ஹூம்! உன் முகத்தைப் பார்த்ததும் அங்கே என்ன நடந்ததுன்னுக் கண்டுபிடிச்சுட்டேன்" என மனைவியைச் சமாதானம் செய்தான் அற்புதன். "அவங்களுக்கு இருக்கிற வேதனை இன்னும் குறையலைங்க" என்றாள் யக்ஷித்ரா. "நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் நடக்குறதுக்கு முன்னாடி என்ன நடந்துச்சுன்னு நீ முழுசாக சொல்லலை" என்று...
  15. SHALU

    3. விலோசன விந்தைகள்

    மறுநாள் யக்ஷித்ரா தனது அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக் கொண்டு, தன் தாய் மீனாவையும், தங்கை யாதவியையும் காணச் சென்றாள். மகளுக்குத் திருமணம் செய்து வைத்ததால், இவர்கள் தனியே இருக்கலாம் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அற்புதன், யக்ஷித்ரா மற்றும் அற்புதனின் பெற்றோர் எப்போதுமே அவ்விருவரையும்...
  16. SHALU

    2. விலோசன விந்தைகள்

    திடீரென்று குறுக்கே வந்து நின்ற இரு சக்கர வாகனத்தைக் கண்டதும் ப்ரேக் போட்ட காரோட்டி, "யாருப்பா அது? " அந்நபருக்கு அடி எதுவும் பட்டிருக்கிறதா? என்று பதறிப் போய் வந்தார். அதற்குள் பின்னால் இருக்கையில் அமர்ந்திருந்த யக்ஷித்ராவும், நேத்ராவும் கூட அதிர்ந்து விட்டனர். "நீ இரு நேஹா! நான்...
  17. SHALU

    1. விலோசன விந்தைகள்

    இந்தக் கதையின் மூலம் உங்களை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் நண்பர்களே! இதற்கும் தங்களது ஆதரவைத் தருமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி 💞 அத்தியாயம் 1 நேரம் ஆக ஆகப் பதறிய மனதை , முடிந்தளவிற்கு திடமாக வைத்துக் கொண்டு , கடிகார முள்ளின் இயக்கங்கள் இவனது இதயத்தின் துடிப்பின் அளவை அதிகரித்துக்...
  18. SHALU

    ஷாலினியின் அமேசான் கதை திரி

    ஷாலினியின் அமேசான் கதை திரி 👇 https://www.amazon.com/author/shalinithangapandian
Top