நேரம் – 52 💜
வாணி அடிப்பாள் என எதிர்பார்த்திராத பரிதி சுவரோடு சாய்ந்தான். அனிச்சையாக வலியில் முகம் சுருக்கியவனின் கண்கள் கலங்க, நெற்றியைப் பிடித்தபடி கீழே அமரச் சென்றான்.
வாணிக்கு அப்போதுதான் தன் செயலின் வீரியம் புரிய, கண்ணை மூடி தன்னை நிதானப்படுத்தியவள், “எழுந்திரிச்சு தொலை பரிதி. படிச்சு...